Wednesday, May 1, 2024

    Mazhaikkaalam 38

    Mazhaikkaalam 27

    Mazhaikkaalam 26

    Mazhaikkaalam 25

    Mazhaikkaalam 34

    Mazhaikkaalam

    மழை 5: ஆசிரியர் அறையில் பிரகாஷ் சார், "அடுத்து என்ன பண்றது?"  தாரிக்காவை விசாரித்த ஆசிரியர், "அந்த மூணு பசங்களையும் தனி தனியா ஒரே நேரத்தில் விசாரிப்போம்.. ஸ்ரீராம் பெயர் சொல்ல வேண்டாம்" என்றதும் 'ஏன்?' என்பது போல் ஒரு ஆசிரியர் பார்க்கவும், இவர், "இப்போதைக்கு நமக்கு கிடைத்த துருப்பு சீட்டு அவன் தான்.. அவன் பெயரை...

    Mazhaikkaalam 3

    மழை 3: அடுத்த நாள் காலையில் ராஜசேகர்(நியூ என்ட்ரி) தனது இரு-சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு வந்து கொண்டிருக்கும் வழியில் 'யாரை கேட்டு இந்த ஹார்ன் வச்சான்.. கேட்கவே கேவலமா இருக்குது.. இன்னைக்கு அவனுக்கு பூஜை இருக்குது' என்று யாரையோ மனதினுள் திட்டிக் கொண்டே வந்தவன் இன்னும் சற்று நேரத்தில் அந்த யாரோவிற்கு நன்றி கூற போவதை அறியமாட்டான். கல்லூரி வாசலருகே...

    Mazhaikkaalam 4

    மழை 4: சைக்கோ(அதாங்க கெமிஸ்ட்ரி சார் ராமலிங்கம்) வெளியே செல்லவும் கணித ஆசிரியர் ரத்னவேல் பாண்டியன் வகுப்பறை உள்ளே வந்தார். "குட் மார்னிங் ஸ்டுடென்ட்ஸ்.. ஐ ரத்னவேல் பாண்டியன்.. டேக்.. மதேமடிக்ஸ்-I டூ யூ.. டென் மினிட்ஸ் டைம்.. ஆல் கிவ் இன்ட்ரோ.. டெல் நேம், பிளேஸ் யூ கம் பிரம்" என்றார். பிருந்தா, "என்ன மாலு இவர்...

    Mazhaikkaalam 2

    சாரல் 2: ஒருவழியாக CSE-IT மாணவர்கள் செட்டிலானார்கள். அப்போது ஒரு ஆசிரியை வகுப்பறையினுள் நுழைந்தார். மாணவர்கள் யாரும் எழும்பாமல் இருக்கவும், "ஒரு staff உள்ளே வந்தா எழுந்து விஷ் பண்ணனும்னு யாருக்கும் தெரியாதா?" என்று கோபமாக கேட்கவும், சிவகுரு எழுந்து, "நாங்க என்ன ஸ்கூல் பசங்களா மேடம்?" ஆசிரியை,"காலேஜ் வந்தா ரெண்டு கொம்பா முளைச்சுருக்கு.. இனி கிளாஸ் குள்ள எந்த...

    Mazhaikkaalam 1

    சாரல் 1: V.K பொறியியல் கல்லூரி - சேர்மன்(Chairman) அறை: இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற முகபாவனையுடன் ஒரு மாணவன் நின்றுக் கொண்டிருக்க அவனை கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருந்தார் சேர்மன் வீரபத்ரன். “கல்லூரியின் விதிமுறைகள் தெரியாதா? படிக்க வரியா கூத்தடிக்க வரியா?  கலைக் கல்லூரி மாணவன் போல் நடந்துக் கொள்ளாதே.. ஒரு தொழில்முறை கல்லூரி மாணவன்...
    error: Content is protected !!