Tuesday, April 30, 2024

    Kannaana Kannae

    கண்ணான கண்ணே  அத்தியாயம் 10  நியதியின் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது எனத் தெரிந்தும் சேகர் வசுமதி சுமதி மூவரும் எந்த மகிழ்ச்சியும் காட்டாமல், எதோ இவர்கள் கைசாசு போட்டுக் கல்யாணம் செய்வது போல முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தனர். அதைக் கவனித்த நாதனும் பத்மாவும் கவலை கொண்டனர்.  “அந்த இடத்தை விற்களை. நீ அவங்களுக்காகக் கொடுத்திருக்கேன்னு சொல்லிடவா...”...
    கண்ணான கண்ணே அத்தியாயம் 4 மறுநாள் மதியம் பன்னிரண்டு மணி போல நண்பர் வீட்டிற்குச் செல்வதற்காகக் கிளம்பி இருவரும் வெளியே வந்தனர். நியதியை இதுவரை வெஸ்டர்ன் உடைகளில் தான் நிருபன் பார்த்திருக்கிறான். இன்று காட்டன் சில்க் சுடிதார் அணிந்து, காதில்பெரிய கம்மல், முகத்திற்கு லேசாக ஒப்பனை, நெற்றியில் கல் வைத்த பொட்டு எனச் சர்வ...
    கண்ணான கண்ணே அத்தியாயம் 5 மறுநாளில் இருந்து நிருபனால் நியதியை பார்க்க கூட முடியவில்லை. அலுவலகத்தில் இருந்து எப்போது வீடு திரும்புகிறாள் என்று கூடத் தெரியவில்லை. கைபேசிக்கு அழைத்துக் கேட்டால் வேலையைக் காரணமாகச் சொன்னாள். நிருபனும் அவள் சொன்னதை நம்பி விட்டான். நிரஞ்சனுக்குப் பையன் பிறந்து இருக்க, ஜெயஸ்ரீ மூன்று மாதங்கள் சென்று நிருபனுக்குப்...
    கண்ணான கண்ணே அத்தியாயம் 9 “டேய் ! என்னடா பண்ணப் போறீங்க?” என ஜெயஸ்ரீ பயந்து போய்க் கேட்க, “இங்க பாருங்க பா... ஊருக்குள்ள நம்ம குடும்பத்துக்குன்னு பேரும் மரியாதையும் இருக்கு. அதுக்கு ஒரு குறையும் வரக் கூடாது.” “அந்தப் பெண்ணோட பேசுங்க. எதுனாலும் முறைப்படிதான் செய்யணும்.” என்றார் அவர்களின் தந்தை ராஜ மாணிக்கம்....
    கண்ணான கண்ணே அத்தியாயம் 3 நியதி ஒரு குளிர் பானத்தை வாங்கிக் கொண்டு வந்து ரோலர் கோஸ்டர் வரிசையில் நிற்க, அதே வரிசையில் சற்று முன்பு நிருபன் நின்றிருந்தான். நம் ஊர் ரோலர் கோஸ்டர் போல நிருபன் நினைத்து இருந்தான். நம் ஊரில் இருப்பது எல்லாம் மாதிரி தான். ஆனால் அங்கே அது போல...
    கண்ணான கண்ணே அத்தியாயம் 8 “உங்களுக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லை. இப்படியா அவங்ககிட்ட பேசி வைப்பீங்க.” என வசுமதி சேகரை கடிந்துகொள்ள, “நம்ம பொண்டாட்டியா இது? இவள் இவ்வளவு நல்லவ இல்லையே...” என்பது போலச் சேகர் பார்க்க, அதை உண்மை ஆக்குவது போல, “எதையும் உங்களுக்கு மாட்டிக்காம செய்யத் தெரியாதா? இப்படி எல்லோரையும்...
    கண்ணான கண்ணே அத்தியாயம் 7 ஐந்தாவது நாள் காலை சேகர் வழக்கம் போல அலுவலகம் கிளம்பி விட, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வசுமதியும் பள்ளிக்கு சென்றுவிட, வீட்டில் பெற்றோர் மட்டுமே இருந்தனர். அப்போது நியதி அவளது பெற்றோரிடம் தனது திருமணம் குறித்துப் பேச்சை ஆரம்பித்தாள். உடனே அவளது அம்மா, “நீயே உன் கல்யாணத்தைப் பத்தி...
    கண்ணான கண்ணே அத்தியாயம் 6 சென்னைக்குச் செல்ல இருவரும் விமானத்தில் எரியும் விட்டனர். தாங்கள் கொண்டு வந்த கைப்பையை உரிய இடம் பார்த்து வைத்துவிட்டு, நியதியின் அருகே இருந்த இருக்கையில் உட்கார்ந்த நிருபன், நிம்மதி பெருமூச்சு விட, “அப்படி என்ன வெட்டி முறிச்சீங்க?” என நியதி புன்னகைக்க, “ஏன் கேட்க மாட்ட? உன்னைக் கிளப்பவே...
    error: Content is protected !!