Kannaana Kannae
கண்ணான கண்ணே
அத்தியாயம் 7
ஐந்தாவது நாள் காலை சேகர் வழக்கம் போல அலுவலகம் கிளம்பி விட, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வசுமதியும் பள்ளிக்கு சென்றுவிட, வீட்டில் பெற்றோர் மட்டுமே இருந்தனர். அப்போது நியதி அவளது பெற்றோரிடம் தனது திருமணம் குறித்துப் பேச்சை ஆரம்பித்தாள்.
உடனே அவளது அம்மா, “நீயே உன் கல்யாணத்தைப் பத்தி...
கண்ணான கண்ணே
அத்தியாயம் 1
நியூ ஜெர்சி நகரம் உறங்கும் நேரம், ஆனால் அந்நேரத்தில் கூடச் சாலையில் இன்னும் ஆட்களின் நடமாட்டம் இருக்க, வாகனங்களும் போய் வந்து கொண்டிருந்தது.
யார் இருக்கிறார்கள் இல்லை என எந்தக் கவலையும் இல்லாமல், குளிருக்கு இதமாகத் தலை முதல் தொடை வரை மறைக்கும்படியான கருப்பு நிற உள்ளன் ஜாக்கெட்...
கண்ணான கண்ணே
அத்தியாயம் 11
மறுநாள் குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்குச் செல்வதால்...அனைவரும் காலையில் எழுந்து பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டு இருந்தனர். காவ்யா குழந்தையைத் தயார் செய்து, அவளும் கிளம்ப.... ஜெயஸ்ரீயும் நியதியும் சேர்ந்து மதியத்திற்குக் கொண்டு செல்ல கட்டுச் சாதம் கிளறினார்கள்.
“உங்க மாமா இருக்காரு பார்த்தியா? அவருக்கு வெளிய சாப்பிடுறதே பிடிக்காது.”
அப்போது உள்ளே வந்த...
கண்ணான கண்ணே - இறுதி அத்தியாயம்
வெகு நேர யோசனைக்குப் பிறகு, தவறு தன்னுடையது என்பதை நிருபன் உணர்ந்தான். திருமணதிற்கு அவசரப்பட்டது அவன்தான். அவர்கள் சூழ்நிலையும் அப்படி இருந்தது.
திருமணதிற்குப் பிறகும் அவன் வேலையின் காரணமாக நியதியிடம் நெருங்கி பழகவும் முடியவில்லை. அலுவலக வேலையே அவன் மனதை முழுவதும் ஆக்ரிமித்திருக்க, வேலையைச் சரியான நேரத்தில்...
கண்ணான கண்ணே
அத்தியாயம் 4
மறுநாள் மதியம் பன்னிரண்டு மணி போல நண்பர் வீட்டிற்குச் செல்வதற்காகக் கிளம்பி இருவரும் வெளியே வந்தனர். நியதியை இதுவரை வெஸ்டர்ன் உடைகளில் தான் நிருபன் பார்த்திருக்கிறான்.
இன்று காட்டன் சில்க் சுடிதார் அணிந்து, காதில்பெரிய கம்மல், முகத்திற்கு லேசாக ஒப்பனை, நெற்றியில் கல் வைத்த பொட்டு எனச் சர்வ...
கண்ணான கண்ணே
அத்தியாயம் 8
“உங்களுக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லை. இப்படியா அவங்ககிட்ட பேசி வைப்பீங்க.” என வசுமதி சேகரை கடிந்துகொள்ள,
“நம்ம பொண்டாட்டியா இது? இவள் இவ்வளவு நல்லவ இல்லையே...” என்பது போலச் சேகர் பார்க்க, அதை உண்மை ஆக்குவது போல, “எதையும் உங்களுக்கு மாட்டிக்காம செய்யத் தெரியாதா? இப்படி எல்லோரையும்...
கண்ணான கண்ணே
அத்தியாயம் 12
நிருபன் அவர்களின் உரக் கடைக்குச் செல்ல, அங்கேதான் அவனின் அப்பாவும் அண்ணனும் இருந்தார்கள். அவர்களிடம் அவன் நியதிக்குப் பணம் கொடுத்தது, எதற்காகக் கொடுத்தான் என அனைத்தையும் சொல்லிவிட்டான்.
“நாளைக்கு நீ வெளிநாட்டில இருந்து வந்தாக் கூடச் சென்னையில தான் வேலைப் பார்ப்ப.... அங்க ஒரு வீடு இருக்கிறது நல்லது தான்.” நிரஞ்சன் சொல்ல,
“இதை...
கண்ணான கண்ணே
அத்தியாயம் 6
சென்னைக்குச் செல்ல இருவரும் விமானத்தில் எரியும் விட்டனர். தாங்கள் கொண்டு வந்த கைப்பையை உரிய இடம் பார்த்து வைத்துவிட்டு, நியதியின் அருகே இருந்த இருக்கையில் உட்கார்ந்த நிருபன், நிம்மதி பெருமூச்சு விட,
“அப்படி என்ன வெட்டி முறிச்சீங்க?” என நியதி புன்னகைக்க,
“ஏன் கேட்க மாட்ட? உன்னைக் கிளப்பவே...