Tuesday, April 30, 2024

    Kannaana Kannae

    கண்ணான கண்ணே அத்தியாயம் 2 வெள்ளிக்கிழமை இரவு நியதி பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தாள். அமைதியான சுழலில் திடிரென யாரோ தமிழில் உரத்து பேசும் சத்தம் கேட்க, திரும்பாமலே அது நிருபன் என அவளுக்குத் தெரிந்தது. யாருடனோ போன்னில் பேசிக் கொண்டு இருந்தான். அவள் கவனித்துக் கேட்க அவசியமின்றி, அவன் பேசியது எல்லாமே...
    கண்ணான கண்ணே அத்தியாயம் 1 நியூ ஜெர்சி நகரம் உறங்கும் நேரம், ஆனால் அந்நேரத்தில் கூடச் சாலையில் இன்னும் ஆட்களின் நடமாட்டம் இருக்க, வாகனங்களும் போய் வந்து கொண்டிருந்தது. யார் இருக்கிறார்கள் இல்லை என எந்தக் கவலையும் இல்லாமல், குளிருக்கு இதமாகத் தலை முதல் தொடை வரை மறைக்கும்படியான கருப்பு நிற உள்ளன் ஜாக்கெட்...
    கண்ணான கண்ணே  அத்தியாயம் 12  நிருபன் அவர்களின் உரக் கடைக்குச் செல்ல, அங்கேதான் அவனின் அப்பாவும் அண்ணனும் இருந்தார்கள். அவர்களிடம் அவன் நியதிக்குப் பணம் கொடுத்தது, எதற்காகக் கொடுத்தான் என அனைத்தையும் சொல்லிவிட்டான்.  “நாளைக்கு நீ வெளிநாட்டில இருந்து வந்தாக் கூடச் சென்னையில தான் வேலைப் பார்ப்ப.... அங்க ஒரு வீடு இருக்கிறது நல்லது தான்.” நிரஞ்சன் சொல்ல,  “இதை...
    கண்ணான கண்ணே  அத்தியாயம் 10  நியதியின் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது எனத் தெரிந்தும் சேகர் வசுமதி சுமதி மூவரும் எந்த மகிழ்ச்சியும் காட்டாமல், எதோ இவர்கள் கைசாசு போட்டுக் கல்யாணம் செய்வது போல முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தனர். அதைக் கவனித்த நாதனும் பத்மாவும் கவலை கொண்டனர்.  “அந்த இடத்தை விற்களை. நீ அவங்களுக்காகக் கொடுத்திருக்கேன்னு சொல்லிடவா...”...
    கண்ணான கண்ணே  அத்தியாயம் 11 மறுநாள் குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்குச் செல்வதால்...அனைவரும் காலையில் எழுந்து பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டு இருந்தனர். காவ்யா குழந்தையைத் தயார் செய்து, அவளும் கிளம்ப.... ஜெயஸ்ரீயும் நியதியும் சேர்ந்து மதியத்திற்குக் கொண்டு செல்ல கட்டுச் சாதம் கிளறினார்கள்.  “உங்க மாமா இருக்காரு பார்த்தியா? அவருக்கு வெளிய சாப்பிடுறதே பிடிக்காது.”  அப்போது உள்ளே வந்த...
    கண்ணான கண்ணே அத்தியாயம் 3 நியதி ஒரு குளிர் பானத்தை வாங்கிக் கொண்டு வந்து ரோலர் கோஸ்டர் வரிசையில் நிற்க, அதே வரிசையில் சற்று முன்பு நிருபன் நின்றிருந்தான். நம் ஊர் ரோலர் கோஸ்டர் போல நிருபன் நினைத்து இருந்தான். நம் ஊரில் இருப்பது எல்லாம் மாதிரி தான். ஆனால் அங்கே அது போல...
    கண்ணான கண்ணே அத்தியாயம் 9 “டேய் ! என்னடா பண்ணப் போறீங்க?” என ஜெயஸ்ரீ பயந்து போய்க் கேட்க, “இங்க பாருங்க பா... ஊருக்குள்ள நம்ம குடும்பத்துக்குன்னு பேரும் மரியாதையும் இருக்கு. அதுக்கு ஒரு குறையும் வரக் கூடாது.” “அந்தப் பெண்ணோட பேசுங்க. எதுனாலும் முறைப்படிதான் செய்யணும்.” என்றார் அவர்களின் தந்தை ராஜ மாணிக்கம்....
    கண்ணான கண்ணே அத்தியாயம் 5 மறுநாளில் இருந்து நிருபனால் நியதியை பார்க்க கூட முடியவில்லை. அலுவலகத்தில் இருந்து எப்போது வீடு திரும்புகிறாள் என்று கூடத் தெரியவில்லை. கைபேசிக்கு அழைத்துக் கேட்டால் வேலையைக் காரணமாகச் சொன்னாள். நிருபனும் அவள் சொன்னதை நம்பி விட்டான். நிரஞ்சனுக்குப் பையன் பிறந்து இருக்க, ஜெயஸ்ரீ மூன்று மாதங்கள் சென்று நிருபனுக்குப்...
    error: Content is protected !!