Tuesday, April 16, 2024

    Kannaana Kannae

    கண்ணான கண்ணே அத்தியாயம் 8 “உங்களுக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லை. இப்படியா அவங்ககிட்ட பேசி வைப்பீங்க.” என வசுமதி சேகரை கடிந்துகொள்ள, “நம்ம பொண்டாட்டியா இது? இவள் இவ்வளவு நல்லவ இல்லையே...” என்பது போலச் சேகர் பார்க்க, அதை உண்மை ஆக்குவது போல, “எதையும் உங்களுக்கு மாட்டிக்காம செய்யத் தெரியாதா? இப்படி எல்லோரையும்...
    கண்ணான கண்ணே அத்தியாயம் 7 ஐந்தாவது நாள் காலை சேகர் வழக்கம் போல அலுவலகம் கிளம்பி விட, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வசுமதியும் பள்ளிக்கு சென்றுவிட, வீட்டில் பெற்றோர் மட்டுமே இருந்தனர். அப்போது நியதி அவளது பெற்றோரிடம் தனது திருமணம் குறித்துப் பேச்சை ஆரம்பித்தாள். உடனே அவளது அம்மா, “நீயே உன் கல்யாணத்தைப் பத்தி...
    கண்ணான கண்ணே அத்தியாயம் 6 சென்னைக்குச் செல்ல இருவரும் விமானத்தில் எரியும் விட்டனர். தாங்கள் கொண்டு வந்த கைப்பையை உரிய இடம் பார்த்து வைத்துவிட்டு, நியதியின் அருகே இருந்த இருக்கையில் உட்கார்ந்த நிருபன், நிம்மதி பெருமூச்சு விட, “அப்படி என்ன வெட்டி முறிச்சீங்க?” என நியதி புன்னகைக்க, “ஏன் கேட்க மாட்ட? உன்னைக் கிளப்பவே...
    கண்ணான கண்ணே அத்தியாயம் 5 மறுநாளில் இருந்து நிருபனால் நியதியை பார்க்க கூட முடியவில்லை. அலுவலகத்தில் இருந்து எப்போது வீடு திரும்புகிறாள் என்று கூடத் தெரியவில்லை. கைபேசிக்கு அழைத்துக் கேட்டால் வேலையைக் காரணமாகச் சொன்னாள். நிருபனும் அவள் சொன்னதை நம்பி விட்டான். நிரஞ்சனுக்குப் பையன் பிறந்து இருக்க, ஜெயஸ்ரீ மூன்று மாதங்கள் சென்று நிருபனுக்குப்...
    கண்ணான கண்ணே அத்தியாயம் 4 மறுநாள் மதியம் பன்னிரண்டு மணி போல நண்பர் வீட்டிற்குச் செல்வதற்காகக் கிளம்பி இருவரும் வெளியே வந்தனர். நியதியை இதுவரை வெஸ்டர்ன் உடைகளில் தான் நிருபன் பார்த்திருக்கிறான். இன்று காட்டன் சில்க் சுடிதார் அணிந்து, காதில்பெரிய கம்மல், முகத்திற்கு லேசாக ஒப்பனை, நெற்றியில் கல் வைத்த பொட்டு எனச் சர்வ...
    கண்ணான கண்ணே அத்தியாயம் 3 நியதி ஒரு குளிர் பானத்தை வாங்கிக் கொண்டு வந்து ரோலர் கோஸ்டர் வரிசையில் நிற்க, அதே வரிசையில் சற்று முன்பு நிருபன் நின்றிருந்தான். நம் ஊர் ரோலர் கோஸ்டர் போல நிருபன் நினைத்து இருந்தான். நம் ஊரில் இருப்பது எல்லாம் மாதிரி தான். ஆனால் அங்கே அது போல...
    கண்ணான கண்ணே அத்தியாயம் 2 வெள்ளிக்கிழமை இரவு நியதி பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தாள். அமைதியான சுழலில் திடிரென யாரோ தமிழில் உரத்து பேசும் சத்தம் கேட்க, திரும்பாமலே அது நிருபன் என அவளுக்குத் தெரிந்தது. யாருடனோ போன்னில் பேசிக் கொண்டு இருந்தான். அவள் கவனித்துக் கேட்க அவசியமின்றி, அவன் பேசியது எல்லாமே...
    கண்ணான கண்ணே அத்தியாயம் 1 நியூ ஜெர்சி நகரம் உறங்கும் நேரம், ஆனால் அந்நேரத்தில் கூடச் சாலையில் இன்னும் ஆட்களின் நடமாட்டம் இருக்க, வாகனங்களும் போய் வந்து கொண்டிருந்தது. யார் இருக்கிறார்கள் இல்லை என எந்தக் கவலையும் இல்லாமல், குளிருக்கு இதமாகத் தலை முதல் தொடை வரை மறைக்கும்படியான கருப்பு நிற உள்ளன் ஜாக்கெட்...
    error: Content is protected !!