Tamil Novels
அத்தியாயம் 27
கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ்போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவிபோல
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க
வாழ்த்துகிறோம்
பூத்துவிகிறோம்
இரண்டு வரிகளில் திருக்குறள்
இருந்திட காரணமிருக்கிறதே
கணவன் ஒருவரி மனைவி ஒருவரி
அர்த்தம் கிடைக்கிறதே
யார் பெரிதேன்ற எண்ணங்கள்
வேண்டாம் சிந்தித்துப்பாருங்களே
சரிசமமாய் உள்ள துண்களில்தானே
நிற்கும் கோபுரங்கள்
சந்தேகம்தான் தீயை வைக்கும்
நம்பிக்கைதான் தீபம் வைக்கும்
இந்த விண்னும் மண்னும் உள்ள நாள் வாழ்க
அவர் அவர் எண்ணம் அவரவர்க்குண்டு
ஆதிக்கம் வேண்டாமே
ஒரு...
வல்லவன் 16
அண்ணா, உங்களது முதல் மனைவி இந்த சைந்தவி உங்களை புகழிற்காகவும் பணத்திற்காகவும் உங்கள் அம்மாவை ஏமாற்றி திருமணம் செய்திருக்கா. இவளுடன் சிறுவயதிலிருந்து ஆசிரமத்தில் வளர்ந்த அவினாஸை காதலித்தவள். அவனிடம் ஏதுமில்லை என்றவுடன் உங்கள் அம்மாவை வைத்து உங்களது வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கிறாள்.
நீங்கள் உங்கள் மனைவி மீது ஈர்ப்பு இல்லை என்பதால் தான் விலகி இருந்திருக்கீங்க....
வல்லவன் 15
கவின் ஆத்விக்கை சென்று பார்த்தான். மணமகன் அறையில் ஆத்விக் காலை நீட்டி கண்களை மூடி படுக்கையில் அமர்ந்திருந்தான்.
“ஆது” கவின் அழைக்க, கண்ணை திறக்காமல் "வெளிய போடா நாயே" சீற்றமுடன் கத்தினான் ஆத்விக்.
“அத்து” ஆரியன் சினமுடன், இருவரும் சண்டை போடும் நேரமா இது? நான் இப்பொழுது கிளம்பி விடுவேன். உன்னோட அம்மாவை அழைச்சிட்டேல்ல? ஆரியன்...
வல்லவன் 14
சக்தி பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவள். பாட்டி, தாத்தா. அவங்களுக்கு இரண்டு பசங்க. இரண்டாவது மகனின் கடைசி பொண்ணு தான் சுவேரா. பெயர் மாற்றம் செய்யப்பட்ட சக்தி. இவளுக்கு முன் இரு அண்ணா, அக்கா. இருவருக்கும் திருமணம் முடிந்து பசங்க இருந்தாங்க. அவளோட கடைசி அண்ணாவிற்கு மட்டும் திருமணமாகலை ஆத்விக் குரல் தழுதழுத்தது.
சுவேராவிற்கு போலீஸ்...
அத்தியாயம் 26
“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”
“கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லியவாறே தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தனது கையை உயர்த்தி சைகையும் காட்டினார் புரோகிதர்.
முகம்கொள்ளா புன்னகையில் பாரதியின் கழுத்தில் பொன்தாலியை பூட்டியிருந்தான் விக்ரம்.
அதே மேடையில் அதே முகூர்த்தத்தில் மோகனாவின் கழுத்தில் மங்கல...
வல்லவன் 13
ஏற்கனவே நடந்ததை ஆரியன் நண்பர்கள் கூற, துருவினியும் உத்தமசீலனும் மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டிருந்தனர்.
குழந்தைகளுடன் ஆத்விக் வருவதை பார்க்க, குழந்தைகள் முன் ஓடி வந்தனர். அவன் நேராக துருவினியை நோக்கி வர, அவளுக்கு இதயம் படபடவென துடித்தது. அவன் அவளருகே இருந்த உத்தமசீலனை அணைத்தான்.
“என்னாச்சுப்பா? பிரச்சனை ஏதுமில்லையே!” அவர் அணைத்தாவறே கேட்டார்.
“நோ அங்கிள்” அவன்...
வல்லவன் 12
துருவினியிடம் வந்து, உன்னோட அண்ணா.. ஆத்விக் சொல்லும் போது துருவினி அவனை பார்க்காமல் பின்னே வரும் அவன் அம்மாவை பார்க்க, திரும்பியவனை கன்னத்தில் ஓங்கி அறைந்தார் பவானி. துருவினி அதிர்ந்து அவரை பார்த்தாள்.
கன்னத்தை தடவி விட்டு அவரை முறைத்து பார்த்தான் ஆத்விக்.
ஒழுங்கா அதியை என்னிடம் ஒப்படைத்து விடு.
“என்னது? அதியை விடணுமா? அவ என்னோட...
வல்லவன் 11
ஷனா போகப் போறேன் ஆரு. எனக்கு என்னோட அப்பாவை பிடித்ததில்லை. அதிம்மாவுக்கு நீங்க உதவும் போது எனக்கு நீங்க சூப்பர் ஹூரோ மாதிரி தெரிஞ்சீங்க. அதனால தான் உங்களிடம் வந்தேன். நிராப்பா..இல்ல அந்த சேடிஸ்ட் அதிம்மாவை ஏமாற்றிய போது அழுதாங்களே தவிர உங்க வீட்டுக்கு வந்த பின் அவன் நினைவே அம்மாவுக்கு இல்லை.
என்னையும்...
அத்தியாயம் 25
தான் நினைத்ததை ரகுராம் கூறிவிட்டு சென்ற பின் பலவாறு யோசிக்கலானாள் பாரதி.
உண்மைதான் ரகுராம் கூறுவது உண்மைதான். விக்ரம் நடந்ததை மறந்து பேசுகிறானென்றால், நானும் அவனை புரிந்துக்கொள்ளாமல், அவனை விட்டு விலகிச் சென்றால் சரியா? விக்ரம் கூடவே இருந்து அவன் மனதை வெல்ல வேண்டாமா? அவனுக்கு உறுதுணையாக நிற்க வேண்டாமா? தன்னையே கேள்விக் கேட்டுக்...
வல்லவன் 10
மாமா, நான் ஹாஸ்பிட்டலுக்கு போக மாட்டேன். நாம இங்கிருந்து போகலாமா? விழித்து ஆகர்ஷனா ஆத்விக்கிடம் தாவினாள்.
“அதியா சொன்னது தவறில்லை. நீங்க போங்க. எங்க பேபியை நாங்க பார்த்துக்கிறோம்” ஆத்விக் சொல்ல, “தம்பி, என்னப்பா பேசுற? எங்க தர்சு மாதிரி தான ஆகாவும்”.
“ஆகாம்மா, தாத்தாகிட்ட வாங்க” அவர் அழைத்தார். அவள் அதியாவிடம் தாவினாள்.
“அண்ணா, நாங்க...
வல்லவன் 9
அதியா அறைக்கு செல்லாமல் ஆரியனுக்காக அவன் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தாள்.
துருவினி அவளை பார்த்து, “நல்லா ஏமாத்திட்டு இப்ப எதுக்கு காத்து கிடக்கணும்?”
“நான் சொன்னேன்ல்ல வினு” அவளை பாவமாக அதியா பார்த்தாள்.
“உனக்கு அண்ணன் இருப்பதை ஏன் சொல்லவில்லை?”
நான் பள்ளியில் படிக்கும் போது பார்த்தது அவனை. அடுத்து முழுவதும் வீடியோ காலில் தான். அதுவும் அக்கா...
அத்தியாயம் 24
பாரதியை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த விக்ரம் தான் பாரதியை காதலிப்பதை வீட்டில் போட்டுடைக்க, பாரதி யார் என்று அறிந்ததும் ஆளவந்தான் கத்த ஆரம்பித்தான்.
"அந்த ஒரு காரணம்தான் இருக்கா? இல்ல வேறாவதும் இருக்கா?" கணவனை தீர்க்கமாக பார்த்தாள் சாந்தி.
இத்தனை வருடங்கள் கடந்து வீட்டுக்கு வந்திருக்கின்றேன். எங்கே சென்றாய்? என்று கேட்கவுமில்லை....
வல்லவன் 8
ஆரியன் அதியா அருகே வந்து கேட்டை திறக்க, சுயம் வந்தவள் போல அவனை பார்த்தாள்.
“எவ்வளவு நேரம் இப்படியே நிற்க போற?”
“நான் திறக்கிறேன்” அவள் உதவ, “தேவையில்லை. என்னால என்னை பார்த்துக்க முடியும்” என முகத்தில் அறைந்தாற் போல கூறினான். அதியா வருத்தமுடன் அவனை பார்த்தாள்.
என்னால உனக்கு சப்போர்ட் பண்ண முடியாது. நீ தான்...
வல்லவன் 7
லோகு, இப்ப என்ன பண்ண?” என சினமுடன் ஆரியன் எழ, “ஆரு..எழாதீங்க” அவனிடம் சென்று, ஒன்றுமில்லை. அவங்கள நான் அங்கிள்ன்னு சொன்னேனா? அதான்..என அவர்களை பார்த்து கண்ணாலே கெஞ்சினாள்.
ஆரியனோ லோகேஷை பார்த்து, “அங்கிளா?” சிரித்தான். “பின் தான் என்ன சொன்ன? அவனை அங்கிள்ன்னு சொன்னீயா?” சினமுடன் கேட்டான்.
“டேய், சும்மா விளையாட்டுக்கு பேசியதுக்கு ஏன்டா...
வல்லவன் 6
அதியாவை பார்த்தவுடன் ஆகர்ஷனா ஓடி வந்தாள். தர்சனும் அவளிடம் வந்து, “அதிம்மா பீவர் சரியாகிடுச்சா?” எனக் கேட்டனர். அவள் அமைதியாக அவர்களை கடந்து சென்றாள்.
பசங்களா அதியை தொந்தரவு செய்யாதீங்க. அவங்க ஓய்வெடுக்கணும் துருவினி சொல்ல, “அதிம்மா” என நாய்க்குட்டி போல அவள் பின்னாலே ஓடினாள் ஆகர்ஷனா.
“ஷனா” ஆரியன் அழைக்க, “ஆரு அதிம்மாவுக்கு சரியாகிடுச்சா?”
இல்லம்மா,...
அத்தியாயம் 23
பலவற்றை யோசித்ததினாலையோ என்னமோ மயக்கம் வருவது போல் இருக்க விக்ரம் பாரதியின் தோளில் சாய்ந்ததும் மகனுக்கு என்னவோ என்று சாந்தி பிரியா கத்தியிருந்தாள்.
அந்த சத்தத்தில் என்னவோ, ஏதோவென்று உள்ளே வந்த ரகுராமும், கார்த்திகேயனும் விக்ரம் மூச்சு விடும் சத்தத்திலையே அவன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பது புரிய, அவனை பாரதியின் அறையில் தூங்க வைத்து...
வல்லவன் 5
அதியாவையும் ஆகர்ஷனாவையும் வீட்டில் இறக்கி விட்டு ஆரியனும் உள்ளே வந்தான்.
“ஷனா” ஆரியன் அழைக்க, என்னிடம் யாரும் பேச வேண்டாம் அதிம்மா..
ஆகு, இப்படியெல்லாம் செய்யக் கூடாது. கோபத்துல்ல சில விசயங்கள் வர தான் செய்யும். அதுக்காக கஷ்டப்படுத்துற மாதிரி பேசக் கூடாது.
நீ அழுதேல்ல அதிம்மா..
அதுக்காகவா அவரோட நீ பேச மாட்டேங்கிற?
ஆகர்ஷனா ஆரியனை முறைத்து பார்த்தாள்.
ஆகர்ஷனாவிடம்...
வல்லவன் 4
ஆரியன் ஜாகிங் சென்று வீட்டிற்கு வந்தான். மாடியில் தன் மகன் நிற்பதை பார்த்து உள்ளே வந்ததும், “அப்பா தர்சு எதுக்கு மேல போயிருக்கான்?”
மேலேயா? உத்தமசீலன் கேட்டுக் கொண்டே ஆரியனை பார்த்தார்.
மேல தான் இருக்கான். அவனை நீங்க கவனிக்கலையா? என வேகமாக படியில் ஏறினான். அவரும் அவன் பின் சென்றார்.
அதியாவும் ஆகர்ஷனாவும் ஒரே போல்...
அத்தியாயம் 22
பாரதியின் வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்திய விக்ரம் "உள்ளே செல்லலாமா? இல்லை இப்படியே திரும்பிப் போய் விடலாமா?" நான் இங்கு வந்திருக்கக் கூடாதோ எனும் விதத்திலையே யோசிக்கலானான்.
வண்டிச் சத்தம் கேட்டு வெளியே வந்த கார்த்திகேயன் விக்ரம் வண்டியை விட்டு இறங்காமல் இருப்பதை பார்த்து "ஏதும் பிரச்சினையா?" என்று சைகையாலையே கேட்டிருக்க,
"இவன் வேற பார்த்துட்டானே....
வல்லவன் 3
தன் வெளிச்சத்தை தனக்குள் சுருட்டிக் கொண்டு வெய்யோன் மறைய காத்திருந்த நேரம் ஷாப்பிங் செல்ல கிளம்பினார்கள் அதியா, துருவினி, ஆகர்ஷனா, தர்சன்.
தேவையான பொருட்களை எல்லாம் பேசிக் கொண்டே இருவரும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு முன் தர்சனும் ஆகர்ஷனாவும் தனித்தனியே முறைத்தவாறு சென்று கொண்டிருந்தனர்.
“உங்க வீட்ல வாஷிங் மிஷின் இல்லைல்ல? வாங்கலாமா? எனக்கு...