Tamil Novels
அத்தியாயம் 29
தியா வீட்டிலிருந்து கிளம்பிய சிம்மாவும் அவன் குடும்பத்தாரும் நட்சத்திரா வீட்டிற்கு மாலை நேரத்திற்கு முன்னதாகவே வந்தனர்.
வீட்டில் அர்சு உதிரன் அருகே அமர்ந்து விளையாண்டு கொண்டிருந்தான். உதிரன் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
அம்மா..என்று நட்சத்திராவை பார்த்து அர்சு அவளை அணைத்தான். மற்றவர்களையும் பார்த்து அவர்களிடமும் வந்தான்.
“என்னடா பண்ற?” உதிரனிடம் நட்சத்திரா கேட்க, அவளை பார்த்து விட்டு...
அத்தியாயம் 28
மதிய நேரம் தியா வீட்டிற்கு வீராவும் வினித்தும் வந்தனர். தியாவின் அப்பாவிற்கு செய்ய வேண்டிய காரியங்களை வினித் செய்து கொண்டிருக்க, அஜய்யும் அவன் அப்பாவும் வந்தனர். தியா அவர்களை பார்த்து விட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள். அர்சு அஜய்யை பார்த்து அவனிடம் ஓடி வந்து, “என்னோட அப்பா வந்துட்டார்” என்று சிம்மாவை பார்த்தான்.
அஜய் சிம்மாவை...
அத்தியாயம் 2
சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த பாரதி நேராக சென்றது V.A நிறுவனத்திற்கு. வண்டியில் ஏறி அமர்ந்தவளுக்கு அவளுக்கும், கார்த்திகேயனுக்கும் இடையில் நடந்த சம்பாஷணை தான் ஞாபகத்தில் வந்தது.
"ஏன் பாரு ஆஸ்திரேலியால இல்லாத வேலையா? போயும் போயும் அந்த விக்ரம் கம்பனில தான் போய் வேலை பார்க்கணுமா? அதுவும் இந்தியால?" பாரு எனும் பாரதியை...
அத்தியாயம் 27
விக்ரம், ரித்திகாவை தள்ளி விட்டு சுவாதியும் தனியாக விழுந்தாள். தோட்டா ஒன்று மரத்தை துளைத்தது.
விக்ரம், “அங்க இருக்கான்” என்று சுவாதி கீழே விழுந்த படியே கூற, மற்ற மூவரும் அங்கே வந்தனர். விக்ரம் அவள் சொன்ன திசை நோக்கி ஓடினான். சுட்டவன் சுவாதியின் சத்தத்தில் தெறித்து ஓடினான். விக்ரம் அவனை பிடிக்க முடியாமல்...
அத்தியாயம் 26
நட்சத்திரா வீட்டில் உதிரனுடன் அர்சுவும், ரித்திகா, மகிழன், மாறன், சித்ரா இருந்தனர். சாப்பிட்டு அனைவரும் உறங்க சென்று விட்டனர். உதிரன் யாரிடமும் அதிகமாக பேசாமல் அமைதியாகவே இருந்தான்.
தமிழினியன் வீட்டில் மணமக்களின் முதலிரவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. மிருளாலினியை தயார் செய்து தமிழினியன் அறைக்கு அனுப்பினார்கள். அவள் கையில் பாலுடன் உள்ளே வந்து கதவை...
“ஏய் அங்க என்ன முனுமுனுப்பு? சத்தமா சொல்லு” அவள் அதட்ட, அவனோ அண்ணாவை பார்த்தான். அவன் ஒன்றும் சொல்லாமல் நிற்கவும், அடி முதல் நுனி வரை எல்லாம் சொல்லி முடித்தான் பரத்.
கேட்டவளுக்கு, ‘இவ்ளோதானா?’ என்று தோன்ற, “விளக்கு வைக்க முன்ன வீட்டுக்கு வந்து வாங்கிட்டு போ” என்றாள்.
“என்னத்த?” பரத் கேட்டதும், “பணம் தான் பக்கி”...
அத்தியாயம் 25
அஜய் தியாவின் வீட்டிற்கு வந்தான். அங்கே இருந்த அவனுடைய அசிஸ்டென்ட்டையும் அவனது அப்பாவையும் பார்த்து அதிர்ந்து பார்த்தான்.
வினித், “நீ இங்க எப்படி?” அஜய் கேட்க, பாஸ்..அப்பாவும் தியா அப்பாவும் ப்ரெண்ட்ஸ் என்றான் சினமுடன். அஜய் வினித்தின் அப்பாவை பார்க்க, அவர் அஜய்யை முறைத்துக் கொண்டிருந்தார்.
“அங்கிள்” என்று அஜய் அவரிடம் பேச வந்தார். கையை...
அத்தியாயம் 1
"எங்க மிஸ்டர் விக்ரம்? ஷூட்டிங் நடக்கும் போது அவர் இங்க என் கூட என் பக்கத்துல இருக்கணும் என்று தானே எக்ரிமண்ட் போட்டேன். அவர் வராம நான் நடிக்க மாட்டேன்" குயில் குரலில் மிரட்டலானாள் V.A நிறுவனத்தின் மாடல் அழகி மம்தா.
"என்ன இந்த பொண்ணு ஓவரா பண்ணுது. அவருக்கு இருக்குற வேலைல அவரால...
அத்தியாயம் 24
மிருளாலினி தயாராகி வரவும் இருமணி நேரமாக பூஜையை நடத்தி வெள்ளைநூலில் மஞ்சள் தடவி தமிழினியன் கையால் அவள் கழுத்தில் கட்ட சொன்னார்கள். அவன் கட்டியதும் அவனுக்கு மெதுவாக நெஞ்சு வலிக்க ஆரம்பித்தது. பிடிப்பாக இருக்கும் என்று அவன் விட, யாரோ அவன் பெயர் கூறி அழைப்பது போல் இருக்க அவன் எழுந்தான்.
தம்பி, இன்னும்...
அத்தியாயம் 23
நட்சத்திரா வீட்டில் ரித்துவுடன் அன்னமும், மகிழுடன் பரிதியும் படுத்துக் கொள்ள, நட்சத்திரா தன் மகனுடனும், சிம்மா உதிரன் ஒரே அறையிலும் படுத்தனர்.
உதிரன் தூங்க முடியாமல் வெளியே வந்தான். சிம்மா அவன் பின் வர, மகிழனுக்கு பெற்றோர் நினைவில் தூங்க முடியல. அவனும் வெளியே வந்தான்.
முதலில் வந்த உதிரன், “யாரும் இருக்கிறார்களா?” என பார்த்துக்...
அத்தியாயம் 22
“விக்ரம்” என்று சதாசிவம் கோபமாக, அப்பா..இருங்க என்று சிம்மாவை பார்த்தான் விக்ரம். அவனோ இரத்தம் வழிய நிற்கும் உதிரனை மேலும் அடித்தான். நட்சத்திரா அவனை தடுத்துக் கொண்டிருந்தாள்.
சிம்மா, முதல்ல அவனிடம் இருக்கும் வீடியோவை அழிக்கணும். அப்புறம் என்னை நீ என்ன வேண்டுமானாலும் செஞ்சுக்கோ என்று உதிரன் கதறினான்.
சிம்மா வேகமாக அவனிடம் செல்ல, பாலா...
அத்தியாயம் 21
சுவா, “நீ ஆரம்பி” என்று விகாஸிடமிருந்து மைக்கை பிடுங்கிய ரகசியன் சுவாதியிடம் தூக்கிப் போட்டான்.
அண்ணா..ஒன்..டூ..த்ரீ என்று திருமணப்பாடல் ஒன்றை பாடிக் கொண்டே அவள் அண்ணாவுடன் சேர்ந்து சுவாதி ஆட, “மிருளா வா “என்று தமிழினியன் மிருளாலினி கையை பிடித்து மேலே அழைத்து அமர வைத்து அவளருகே அமர்ந்து கொண்டான்.
“எந்த படத்துல இந்த பாடல்...
அத்தியாயம் 20
வெளியே வந்த வர்சன் அலைபேசியை எடுக்க, பிரணவிடம் கூறப் போகிறான் என்று பிரகவதி அவனை தடுக்க அவள் கழுத்தை பிடித்து வர்சன் தூக்க, பக்கமிருந்த பொருள் ஒன்றை எடுத்து அவன் தலையிலே அடித்தாள் தக்சனா. அவன் தலையை பிடித்துக் கொண்டு பிரகவதியை விட்டு கீழே விழுந்தான்.
“ஸ்ரீ அவனை பிடிச்சு கட்டு” என்று பிரகவதி...
அத்தியாயம் 19
விக்ரம் தன் போலீஸ் ஆட்களை தமிழினியன் வீட்டில் அவர்களின் பாதுகாப்பிற்காக போட்டிருந்தான். சிம்மா அர்சுவுடன் வந்து அவன் நடந்து கொண்ட விதத்தையும் அவன் அர்சுவுடன் பைக்கில் கிளம்பியதை பற்றியும் விக்ரமிடம் அவன் ஆள் கூறினான்.
அப்பா, “நீங்க வீட்டிற்கு சென்று தமிழினியன்- மிருளாலினி பங்சனிற்கு கிளம்பி வாங்க. எனக்கு ஒரு வேலை இருக்கு. முடித்து...
அத்தியாயம் 18
விக்ரம் பட்டென எழுந்து அவனது துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டு, அருகே இருந்து அறைக்குள் சென்றான். அங்கே யாருமில்லை..என்றதும் அவன் வெளியே வர, அனைவரும் புரியாமல் விழித்தனர். ஆனால் அவனுடைய அப்பா, சிம்மா இருவருக்கும் புரிந்தது. மற்ற இருவருமே துப்பாக்கியை எடுக்க, தோட்டா ஒன்று மிருளாலினியை நோக்கி வந்தது.
விக்ரம் அவளை தள்ளி விட்டு...
அத்தியாயம் 17
ரட்சகன் பாலாவை பற்றி விசாரிக்க பிரணவ்வின் அப்பாவிற்கு போன் செய்திருப்பார். ஆனால் அவருக்கு இவர்களை பற்றி ஏதும் தெரியாது. பிரணவ் அம்மா தான் அந்த கம்பெனியை நடத்தி இருந்திருப்பார். பாலாவை பற்றி அவரிடம் கேட்க, எனக்கு பொண்ணு இருந்தா யோசிக்காமல் அவனுக்கு திருமணம் செய்து கொடுத்து விடுவேன் என்றார் அவர்.
அண்ணா, "உங்களுக்கு குரு...
அத்தியாயம் 16
அஜய் நட்சத்திராவிற்கு போன் செய்து, “வீட்டிற்கு கிளம்பிட்டீங்களா?” எனக் கேட்டான்.
எல்லாருமே கிளம்பிக் கொண்டிருக்கிறோம் என்று அவள் சொல்ல, ஓ.கே என்று அலைபேசியை வைத்து காரை வேகமாக விரட்டினான்.
ஒவ்வொருவராக வெளியே செல்ல, நட்சத்திராவும் தன் மகன், அத்தை, மாமாவுடன் வெளியேறினாள். அவள் பின் வந்த தியாவிற்கு போன் வர, வண்டியை நிறுத்தி பேசி வண்டியை...
அத்தியாயம் 15
பொருட்கள் சிலவற்றை வாங்கி விட்டு மதிய உணவிற்கு பின் ஆடை எடுக்க தமிழினியன் குடும்பத்துடன் மாலினுள் நுழைந்தான். பெண்கள் அனைவரும் மிருளாலினியை அழைத்து அவளுக்கு பிடித்த ஆடையை கேட்டு புடவையை குவித்து வைத்துக் கொண்டிருக்க, “பெரியம்மா..நீங்க எல்லாரும் எடுத்துட்டு இருங்க” என்ற தமிழினியனை நிறுத்திய சுவாதி,
அண்ணி, “உங்க திருமணப் புடவையை எடுத்துட்டீங்கல்ல?” என்று...
2
பைக் சத்தத்தில் எட்டி பார்த்த வசந்தன் வந்தவர்களைப் பார்த்து முகம் சுருக்கினான், அவர்கள் வண்டியிலிருந்து இறங்கி அருகில் வர “வாங்க” என்ற வாக்கியதோடு முடித்துக்கொண்டு கடையின் உள் சென்றான்.
“மாப்ள எங்க டா” என்றவரின் கேள்விக்குக் கடு, கடு என்று அவரைப் பார்த்தவன் மனதிற்குள் “ஆமா அப்படியே இவர் பொண்ண என் அண்ணனுக்குக் கட்டி...
அத்தியாயம் -18
மீனாட்சி, ஸ்ரீ இருவரும் கிளம்பி வெளியில் வர, தீரன் அவர்களுக்காக காத்து கொண்டிருந்தான்.
மீனா அவனிடம் “அண்ணா காபி குடிக்கறீங்களா?போட்டுட்டு வரவா” என்று கேட்க,
ஸ்ரீ, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். மண்டபத்துல போய் குடிச்சுப்பாரு. வா போலாம். எப்போ பாரு. எதாவது செஞ்சுட்டே இருக்கணும்னு சபதம் போட்டுருக்கியா என்ன?” என்றவாறு அவளை வெளியே இழுத்து செல்ல,...