Tuesday, May 6, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 8 ரகுராம் பாரதியோடு பேசிடக் கூடாதென்று அவனிடம் வண்டிச் சாவியை கொடுத்த விக்ரம் நேராக சென்றது பாரதியை காணத்தான். "குட் மார்னிங் பாரதி..." தன் முன்னால் இன்முகமாக வந்து நின்றவனை கண்கள் மின்னப் பார்த்தவள் "குட் மார்னிங்...." என்று புன்னகைத்தாள். விக்ரமை பிடிக்கவில்லை. வெறுக்கிறேன் என்று பாரதி சொல்லிக் கொண்டாலும், அவளால் வெறுப்பை முகத்தில் காட்டவும் முடியவில்லை. வார்த்தைகளாக...

    En Kalla Kaamugane 23 2

    0
    “சாப்பாட்டை சொன்னேன். பாத்துட்டே இருந்தா போதுமா? சாப்பிடு” என்றாள் சிரிப்பை அதக்கி. சாப்பிடவே தோன்றவில்லை அவளுக்கு. ஆனாலும் கையில் இருந்ததை வாயில் அடைத்தாள். ஓர விழியால் பரதனை அவள் நோக்க, அவனும் அப்போதும் அவளைத்தான் பார்த்தான். மின்சாரம் தாக்கியதை போல விதிர்த்து சட்டென பார்வையை தழைத்துக்கொண்டாள். பரதனுக்கு இது புதிதாய் நன்றாக தோன்றியது. இதுநாள் வரை...

    AKP 22 – 24

    0
    அத்தியாயம் 22  மதிய உணவின் போது…. ,  மது தன் தம்பிப் படையோடு சாப்பிட உட்கார , ஜீவா அவர்களைக் கேலி செய்தபடி உணவு பரிமாறினான் .  உணவு இடைவேளைக்குப் பின் , எந்த நிகழ்ச்சி நிரல்கள் இல்லாமல் , ரிலாக்ஸாகப் பேசிக் கொண்டிருக்கலாம் என்று முடிவு செய்யபட்டிருந்தது .  நன்றாக பாடக்கூடியவர்கள் மேடையில் பாடினர் ,  பழைய சினிமா...
    16 ஊடலின் முற்றுப்புள்ளி கூடல் .. எதைப்பற்றி யோசித்தாலும் உன்னிடம் வந்து நிலைக்கிறது என் நினைவுகள்.. உனைப்பற்றி யோசித்தால் என்னவாகும் என் நிலை… பாராமுகம் காட்டி சென்ற தன்னவன் கோபத்தை  எண்ணி பெண்ணவள்  மனம்  ரணமாய் வலித்தது, தன் வேதனையை வெளியில் காட்டிக்கொள்ள மனமில்லாமல்  பசியில்லை என்று பொய்யுரைத்து,  இரவு உணவை தவிர்த்து அறைக்குள் சென்று முடங்கினாள் ஹனிகா. ஹனிகாவிடம் முகம் திருப்பி சென்றவன் இரவு  வெகுநேரம் கடந்தே வீடு வந்து  ...
    அத்தியாயம் 7 வெளிநாட்டு படப்பிடிப்புக்காக ரகுராம் சென்று ஒருவாரமான நிலையில் வீட்டில் இருக்கவே விக்ரமுக்கு பிடிக்கவில்லை. மற்றுமொரு காரணம் பாரதி. அவளை பற்றி நண்பனிடம் மட்டும் தானே பகிர்ந்துகொள்வான். அவனிடம் புளம்பாமல் இவனுக்குத் தான் தூக்கம் வராதே. ரகுராம் இல்லாமல் வீடு வெறுமையாக இருந்தாலும், பாரதியின் நினைவுகளோடு விக்ரம் ஆனந்தமாகத்தான் இருக்கின்றான். அடிக்கடி பாரதியை கனவில் காண்பவன் தான்....
    அத்தியாயம் 6  "யார் போன்ல? என்ன பதட்டமாக இருக்க போல" மகனிடம் பொறுப்புகளை கொடுத்த பின் கம்பனியை பற்றி விசாரிக்காவிட்டாலும், மகனின் முகத்தை பார்த்தே எதோ பிரச்சினை என்று புரிந்து கொண்டு கண்டும் காணாதது போல் விசாரிப்பாள் சாந்தி தேவி. கம்பனியில் பிரச்சினை என்றால் "சின்ன பிரச்சினை தான் நான் பார்த்துகிறேன்" என்பான் ஆளவந்தான். தந்தையின் வழிகாட்டலும் இல்லாமல்...
    காதல் மலருமா? மறுமணம் அவசியமா? அதுவும் இந்த வயதில்? ஏன் இந்த வயதில் திருமணம் செய்து கொண்டால் தான் என்ன? காதோரம் நரைத்த முடிகளை பார்த்தவாரு அன்னை பேசியதை பலவாறு யோசித்துக் கொண்டிருந்தான் சசிதரன். மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றவன் அங்கேயே வேலையில் சேர்ந்து ஐந்து வருடங்களாக காதலித்த லிசாவை கரம் பிடித்தான். காதல் திருமணம். கை நிறைய...
    அத்தியாயம் 5 பாரதி தன்னை ஒதுக்குவதை கூறி விக்ரம் போதையில் புலம்பியவாறே இருக்க, "நீ அவ கூட ப்ரேன்ட்லியா பேசு. வாங்க, போங்க என்று நீ தான் அவள ஒதுக்குற" என்றான் ரகுராம். "ஐடியா கொடுக்கிறான் விளங்காதவன். அவளுக்கு நான் யாரென்றே தெரியாதே. ஒருமையில் பேசினா அவ என்ன வெறுக்க மாட்டாளா?" ரகுராமை திட்டியவாறே தூங்கிப் போனான்...
    அத்தியாயம் 37 என்னடி? பட்டாளங்களை காணோம் அன்னம் கேட்க, அவனுக டியூசன் கிளம்ப வேண்டாமா? அதுவும் இல்லாமல் எனக்கு நீ செய்ததை காலி பண்ணிடுவானுக. அதான் நேராக அவனுகள டியூசன்ல்ல விட்டு வந்துட்டேன் என்றாள் ரம்யா. “எனக்கு” என்று அவள் கையை நீட்ட, அவளுக்கு ஒரு பவுளை கொடுத்தார் அன்னம். சோ..எம்மி..என்று கீர்த்து..வா..வா..சாப்பிடலாம். நம்ம அன்னம் ஸ்பெசல் டெலிசியஸ்...
    அத்தியாயம் 36 அஜய், தியா, வினித் கம்பெனிக்கு வர, அவர்களுக்கு முன்னதாகவே அவன் அப்பா தனராஜ் அங்கே இருந்தார். அவர் செக்ரட்டரி கம்பெனி சம்பந்தப்பட்ட அனைத்து பைல்களையும் அவரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் அறைக்குள் மூவரும் நுழைந்தனர். நம்ம ஊழியர்களுக்கு முதலில் உன் மீது நம்பிக்கை வரும்படி பேசி அதை செயல்படுத்தணும். ஒரு வாரம் உன் செயலை...
    அத்தியாயம் 4 என்னில் ஒரு சடுகுடு சடுகுடு காலை மாலை நடக்கிறதே கண்ணில் தினம் கதக்களி கதக்களி தூங்கும் போது தொடர்கிறதே அவள் இவள் என எவள் எவள் என மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள் அவளது முகம் எவளையும் விட அழகிலும் அழகென உணர்த்துகிறாள் இருந்தாலும் இல்லாமல் அவள் கலகம் செய்கிறாள் யாரது யாரது யாரது யாரது யாரது சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது யாரது யாரது யாரது யாரது நெருங்காமல் நெருங்கி வந்தது விலகாமல் விலகி நிற்பது வினையாக கேள்வி தந்தது  தெளிவாக குழம்ப நினைப்பது "என்ன ஒருநாளும்...
    அத்தியாயம் 35 மிருளாலினி ஊரில் அமைச்சர் பிரச்சனை செய்து முடிந்த அதே நேரத்தில் சிம்மாவும் மற்றவர்களும் தேனீயில் இறங்கினார்கள். தன் நண்பர்களை கண்ட சிம்மா புன்னகைக்க, கார்த்திக்கை பார்த்த ரித்திகா சினமுடன் கைப்பையை வைத்து அடிக்கத் தொடங்கினாள். மச்சான், “என்னை காப்பாத்துடா” என்று கார்த்திக் சிம்மாவின் பின் மறைய, “எங்கடா போற? உன்னை கொல்லாமல் விட மாட்டேன்” என்று...
    அத்தியாயம் 34 அப்பா, “அந்த நாய் ஊருக்கு போயிருக்கானாமே! அவனுக்கு சொல்ல கூட தோணலையா?” விக்ரம் கோபமாக கேட்க, மூன்று நாட்கள் விடுப்பு கேட்டிருக்கான் விக்ரம். ஒரு வாரம் அதிகம் கூட ஆகுமாம். “ஒரு வாரமா?” நெவர்..எனக்கும் விடுப்பு வேண்டும். இன்று தமிழ்- மிருளா பிரச்சனை முடியவும் நான் அவனை பார்க்க போகணும். அவனுக்கு ஆபத்து வேற...
    அத்தியாயம் 33 கீர்த்தனா வெளியே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். சுருதி அவளை முறைக்க, சிம்மா அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். அண்ணா, “யார் இந்த பொண்ணு?” கேட்டுக் கொண்டே மகிழனும் அவனுடன் திலீப்பும் அவர்களிடம் வந்தனர். சுருதி அவன் முன் வந்து, இந்த பொண்ணை நீங்க தான புகைப்படத்துல காட்டலை. அதான நான் அவளுக்கு ஆடை எடுக்கலை. “இதுக்கெல்லாம் பிரச்சனை...
    அத்தியாயம் 32 உதிரன் கோபமாக ரித்திகாவை முறைத்துக் கொண்டே வெளியே வந்தான். அவனிடம் வந்த ரித்திகா, “சாரி மாமா...” நீங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோங்க. நமக்கு செட் ஆகாது. நான் உங்களுக்கு தகுதியானவள் இல்லை என கத்தினாள். “போதும் நிறுத்து” என சீற்றமுடன் உதிரன் செல்ல, அவனை கார் ஒன்று மோத வந்தது. அவன் கவனிக்காமல்...
    அத்தியாயம் 3 விக்ரம் குதூகலமாக விசிலடித்தவாறு ரகுராமை அழைத்து "டேய் மச்சான்... நான் என் கனவுக்கன்னிய பார்த்துட்டேன்" ரகுராம் ஹலோ என்று கூற முன்பே கூச்சலிடலானான். "உன் கனவுல வந்த பொண்ண நான் பார்காமலையே அது பாரதி என்று எனக்குத் தெரியாதா?" தனக்குள் முணுமுணுத்தவன் "நிஜமாவா வாழ்த்துக்கள்" அது பாரதி தான் என்று அறிந்திருந்தமையால் ரகுராமின் வார்த்தைகள்...
                      உயிரின் துளி காயும் முன்பே -  6 சங்கமித்ராவை மொத்தமாக ஒதுக்கி வைத்தனர் அவளின் குடும்பத்தினர், தமக்கை விரும்பியவனை திருமணம் செய்துகொண்டாள் அதனால் அனைவரும் அவள்மீது கோவமாக இருப்பதாக எண்ணினாள் அலக்நந்தா. சச்சிதானந்தனின் திருமணமோ அவன் குடும்பத்தில் நடந்த பிரச்சனையோ அவளுக்குத் தெரியாது, அக்காவுடன் பேச அவளும் முயற்சிக்கவில்லை. பலமுறை இவளைப் பார்க்க மித்ரா வந்தபோதும் இவள் தாயின்...
    உயிரின் துளி காயும் முன்பே -  5 மயிலாடுதுறையில் இருக்கும் மனக்குடி  ராஜசேகரின் பூர்வீகம், அறுபது வருடம் வாழ்ந்த ஊரை விட்டு அவர்கள் பயணம் தொடங்கியது. உறவினர்களைத் தேடி செல்ல மனம் வரவில்லை எல்லோரும் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லி முடியவில்லை. பாண்டியனின் நண்பர் ஒருவரின் உதவியோடு காஞ்சிபுரத்தில் இருந்த நாதநல்லூர்  என்ற இடத்தில தஞ்சம் அடைந்தனர், சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு...
    அத்தியாயம் 31 ஏம்மா, “உனக்கு விக்ரமை பிடிக்குமா?” திலீப் அம்மா தன் மகனை பார்த்துக் கொண்டே ரித்திகாவிடம் கேட்க, அவள் வலப்பக்கம் திரும்பி அவன் அம்மாவை பார்த்து, பிடிக்கும். அண்ணாவோட ப்ரெண்டு எனக்கும் அண்ணா தானே! என்று அவள் நேராக திரும்ப, அவளை பார்த்துக் கொண்டிருந்த திலீப்பிற்கு அவளது அழகான கண்களும் இதழ்களும் அவன் மனதில்...
    அத்தியாயம் 30 “எதுக்கு அழுறீங்க விக்ரம்?” சுவாதி கேட்க, நீ நினைப்பது போல் நான் எல்லாவற்றிலும் சரியாக இருக்க மாட்டேன். எனக்கு கோபம் வந்தாலோ இல்லை நான் வருந்தும் படி யாராவது பேசினாலோ மது அருந்துவேன் என்றான். சரி, “அப்புறம்?” சுவாதி கேட்க, அவன் அவளை பார்த்து, “உனக்கு கோபம் வரலையா?” எனக் கேட்டான். “இல்லை” என்று அவனை...
    error: Content is protected !!