Monday, April 29, 2024

    Chinnakkili En Chellakkili

    காலை (நமக்கு விடியற்காலை) 6 மணி  அளவில் போன் ஒலித்தது, பாதி தூக்கத்தில்  அட்டன் செய்தாள் மகி.. “ஹலோ…” “குண்டாத்தி நல்லா தூங்கி கிட்டு இருக்கியா?” “டேய் மங்கி.. சனிக்கிழமை லீவு நாள் கூட தூங்க விட மாட்டியா .. நீ போன் பண்ண வேண்டிய ஆளு கும்பகர்ணன் பேத்தி மாதிரி தூங்குகிறாள்.. அவளை விட்டுட்டு என் தூக்கத்தை...
    மகிக்கு வந்த வீடியோவில் மணவறை போல இருந்தது மணமகன் அமர்ந்திருந்தான் , மணப்பெண் வந்து அமர்ந்ததும், தாலி எடுத்து கட்டும் முன் யாரோ மணமகனை துப்பாக்கியால்  சுட்டு விடுகிறார். மணமகன் இறந்தும் விடுகிறான்.. ஏதோ சீரியல் வீடியோ போல இருந்தது. அதன் கீழ் ஒரு மெஸேஜும் இருந்தது “நீ யாரை கல்யாணம் பண்ணிகிட்டாலும் மாப்பிள்ளைக்கு...
    ஷாஷா இன்று மிகவும்  மகிழ்ச்சியாக காணப்பட்டாள். தன் மனம் கவர்ந்த காதலன் தனக்காக அவன் வீட்டிற்கு அழைத்து செல்கிறான். இது நாள் வரை ஆசிரமம், பள்ளி, கல்லூரி மட்டுமே தெரிந்த அவள், முதல் முறையாக ஒரு குடும்பம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள போகிறாள். அவள் சரியாகி விட்டாலும் சில நேரம் தடுமாறுகிறாள்....
    சதீஷ் பதற்றத்துடன் மருத்துவமனை அறை வாசலில் நின்று கொண்டிருந்தான். கிஷோரும் கூட இருந்தான். டாக்டர் வெளியே வந்ததும், “ டாக்டர் அவனுக்கு என்ன ஆச்சு?” “அந்த ஜூஸில் யாரோ தூக்க மாத்திரை நிறைய கலந்திருக்காங்க.. நத்திங் சீரியஸ்.. 4-5 மணி நேரத்தில் முழிச்சிடுவார்.. நீங்க கூட்டிட்டு போகலாம். ஒரு வேளை ஜூஸ் முழுதும் குடிச்சிருந்தால் ரிஸ்க்...
    ஷாஷா பலமுறை அழைத்தும் மகிழ் பேசவில்லை. அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதே நேரம் அதுரன் மெஸேஜிற்கும் ஷாஷா பதில் அனுப்பாமல் இருந்தாள். 2 நாட்களில் பரிட்சை வேறு இருவராலும் படிக்க முடியவில்லை. ஷாஷா அன்று தூங்க வெகு நேரம் ஆகியதால் காலை 10 மணி ஆகியும் இன்னும் விழிக்கவில்லை. அவள் போன் சினுங்கியதில்...
       4 வருடங்கள் முன்பு… மகிழ் தன் அத்தை தாமரை வீட்டில் தங்கி முதுகலை கணிதம் (M.Sc) படித்து கொண்டிருந்தாள்.. மகிழின் நெருங்கிய தோழி ஷாஷா.. இருவரும் படிப்பிலும் கெட்டி.. முதல் 2 இடத்தை இவர்கள் தக்க வைத்து கொள்வார்கள். ஷாஷா ஆசிரமத்தில் தான் பிறந்து வளர்ந்தாள்.. ஷாஷாவின் தாய் ராணி கர்பமாக இருக்கும் போது கணவன்...
    ஷாஷா அதுரன் கொடுத்த எண்ணிற்கு அழைத்தால், அது எடுக்க படாமல் போக  சூப்பர் மார்கெட் சென்றாள்.  நேற்று விதுரன் சென்னையிலிருந்து வீடு திரும்பியதால் அதுரன், விதுரன் இருவரும் தங்கள் வீட்டில் அவுட் ஹவுஸில் இருக்கும் ஜிம்மில் காலை உடல் பயிற்சியை முடித்து கொண்டு வீடு திரும்பினார்கள்.  “டேய் என்னடா போன காரியம் வெற்றியா?” “எங்க டா அதுரா...
    அதுரனும் ஷாஷாவும் தன் காதல் பயிரை நன்றாக வளர்த்தனர். இன்று விடுமுறை நாள்.. தன் முதல் சம்பளத்தை நேற்று வாங்கியிருந்தாள் ஷாஷா புதிய போன் வாங்குவதற்காக அதுரனிடம் வெளியே செல்ல வேண்டும் என கூறியிருந்தாள். காலை 10 மணிக்கு அவன் வருகைக்காக காத்திருந்தாள். விடுதி வெளியிலிருந்து அதுரன் போன் செய்தான். “அம்மு நான் வந்துட்டேன் ”  “வரேன்...
    error: Content is protected !!