Thursday, May 1, 2025

    Chinnakkili En Chellakkili

    அதுரனும் ஷாஷாவும் தன் காதல் பயிரை நன்றாக வளர்த்தனர். இன்று விடுமுறை நாள்.. தன் முதல் சம்பளத்தை நேற்று வாங்கியிருந்தாள் ஷாஷா புதிய போன் வாங்குவதற்காக அதுரனிடம் வெளியே செல்ல வேண்டும் என கூறியிருந்தாள். காலை 10 மணிக்கு அவன் வருகைக்காக காத்திருந்தாள். விடுதி வெளியிலிருந்து அதுரன் போன் செய்தான். “அம்மு நான் வந்துட்டேன் ”  “வரேன்...
    ஒரு வாரம் மட்டுமே நேரம் இருந்தாலும் அதுரனின் குடும்பத்தார் அனைவரும் மிக பிரமாண்டமாக கல்யாணத்தை செய்ய முடிவு செய்தனர். ஷாஷாவிற்கு நகை புடவை வாங்க 2 நாட்கள் ஆனது.. இவற்றை இந்திராவும் சீதாவும் பார்த்து கொண்டார்கள். பத்திரிக்கை ஒரே நாளில் அச்சிட பட்டு வந்து விட, முக்கியமான சொந்தங்களை தவிர மற்ற அனைவருக்கும் விதுரனும்...
    காலை (நமக்கு விடியற்காலை) 6 மணி  அளவில் போன் ஒலித்தது, பாதி தூக்கத்தில்  அட்டன் செய்தாள் மகி.. “ஹலோ…” “குண்டாத்தி நல்லா தூங்கி கிட்டு இருக்கியா?” “டேய் மங்கி.. சனிக்கிழமை லீவு நாள் கூட தூங்க விட மாட்டியா .. நீ போன் பண்ண வேண்டிய ஆளு கும்பகர்ணன் பேத்தி மாதிரி தூங்குகிறாள்.. அவளை விட்டுட்டு என் தூக்கத்தை...
    சதீஷ் பதற்றத்துடன் மருத்துவமனை அறை வாசலில் நின்று கொண்டிருந்தான். கிஷோரும் கூட இருந்தான். டாக்டர் வெளியே வந்ததும், “ டாக்டர் அவனுக்கு என்ன ஆச்சு?” “அந்த ஜூஸில் யாரோ தூக்க மாத்திரை நிறைய கலந்திருக்காங்க.. நத்திங் சீரியஸ்.. 4-5 மணி நேரத்தில் முழிச்சிடுவார்.. நீங்க கூட்டிட்டு போகலாம். ஒரு வேளை ஜூஸ் முழுதும் குடிச்சிருந்தால் ரிஸ்க்...
       4 வருடங்கள் முன்பு… மகிழ் தன் அத்தை தாமரை வீட்டில் தங்கி முதுகலை கணிதம் (M.Sc) படித்து கொண்டிருந்தாள்.. மகிழின் நெருங்கிய தோழி ஷாஷா.. இருவரும் படிப்பிலும் கெட்டி.. முதல் 2 இடத்தை இவர்கள் தக்க வைத்து கொள்வார்கள். ஷாஷா ஆசிரமத்தில் தான் பிறந்து வளர்ந்தாள்.. ஷாஷாவின் தாய் ராணி கர்பமாக இருக்கும் போது கணவன்...
    ஷாஷா அதுரன் கொடுத்த எண்ணிற்கு அழைத்தால், அது எடுக்க படாமல் போக  சூப்பர் மார்கெட் சென்றாள்.  நேற்று விதுரன் சென்னையிலிருந்து வீடு திரும்பியதால் அதுரன், விதுரன் இருவரும் தங்கள் வீட்டில் அவுட் ஹவுஸில் இருக்கும் ஜிம்மில் காலை உடல் பயிற்சியை முடித்து கொண்டு வீடு திரும்பினார்கள்.  “டேய் என்னடா போன காரியம் வெற்றியா?” “எங்க டா அதுரா...
    EPISODE 2 மாலை 5 மணி பள்ளி முடிந்து வீடு திரும்பினாள் மகிழ். அவளது தந்தை அவளுடைய ரோஜா செடிக்கு தண்ணீர் ஊத்தி கொண்டிருந்தார்.  மகிழ் எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம், அம்மா இறந்ததும் இப்படி ஆயிட்டார் அப்பா.. அவரோட  மருத்துவ பணியிலிருந்து தாமாக ரிடையர்மென்ட் வாங்கி விட்டார். இரண்டு வருஷமாக நம் வீடே தலைகீழாக மாறியது போன்று...
    எல்லோருக்கும் வணக்கம்!! நாவல் வாசிப்பதில் அதிக ஆர்வமுள்ள நான் , இன்று எனது முதல் நாவலை பதிவிட  இருக்கிறேன்.  நிறை குறைகளை கூறு மாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தலைப்பு – சின்னக்கிளி என் செல்லக்கிளி. நாயகன் – ஆதவன் நாயகி – மகிழினி நாகரத்தினம், சரோஜாதேவியின் தவப்புதல்வன் ஆதவன், சென்னையில் உள்ள ஒரு பண்ணாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். 28 வயது...
    error: Content is protected !!