Chinnakkili En Chellakkili
ஷாஷா இன்று மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டாள். தன் மனம் கவர்ந்த காதலன் தனக்காக அவன் வீட்டிற்கு அழைத்து செல்கிறான். இது நாள் வரை ஆசிரமம், பள்ளி, கல்லூரி மட்டுமே தெரிந்த அவள், முதல் முறையாக ஒரு குடும்பம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள போகிறாள். அவள் சரியாகி விட்டாலும் சில நேரம் தடுமாறுகிறாள்....
மகிக்கு வந்த வீடியோவில் மணவறை போல இருந்தது மணமகன் அமர்ந்திருந்தான் , மணப்பெண் வந்து அமர்ந்ததும், தாலி எடுத்து கட்டும் முன் யாரோ மணமகனை துப்பாக்கியால் சுட்டு விடுகிறார். மணமகன் இறந்தும் விடுகிறான்.. ஏதோ சீரியல் வீடியோ போல இருந்தது. அதன் கீழ் ஒரு மெஸேஜும் இருந்தது “நீ யாரை கல்யாணம் பண்ணிகிட்டாலும் மாப்பிள்ளைக்கு...
4 வருடங்கள் முன்பு…
மகிழ் தன் அத்தை தாமரை வீட்டில் தங்கி முதுகலை கணிதம் (M.Sc) படித்து கொண்டிருந்தாள்.. மகிழின் நெருங்கிய தோழி ஷாஷா.. இருவரும் படிப்பிலும் கெட்டி.. முதல் 2 இடத்தை இவர்கள் தக்க வைத்து கொள்வார்கள். ஷாஷா ஆசிரமத்தில் தான் பிறந்து வளர்ந்தாள்.. ஷாஷாவின் தாய் ராணி கர்பமாக இருக்கும் போது கணவன்...
EPISODE 2
மாலை 5 மணி பள்ளி முடிந்து வீடு திரும்பினாள் மகிழ். அவளது தந்தை அவளுடைய ரோஜா செடிக்கு தண்ணீர் ஊத்தி கொண்டிருந்தார்.
மகிழ் எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம், அம்மா இறந்ததும் இப்படி ஆயிட்டார் அப்பா.. அவரோட மருத்துவ பணியிலிருந்து தாமாக ரிடையர்மென்ட் வாங்கி விட்டார். இரண்டு வருஷமாக நம் வீடே தலைகீழாக மாறியது போன்று...
மகிழிடம் பேசி முடித்ததும் மகேஷிற்கு அழைத்த ஆதவன் சுருக்கமாக நடந்ததை கூறியவன் கோவை செல்ல வேண்டிய அவசியத்தையும் சொல்லியதும் இருவரும் உடனே கிளம்பினார்கள்.
ஆதவன் மகேஷுடன் கோவையை அதிகாலை 5 மணி அளவில் அடைந்தான். மகேஷின் வீட்டிற்கு சென்றதும் தாமரை அவர்களுக்கு காபி கொடுத்து சிறிது நேரம் உறங்க சொன்னார். தாமரையிடமும் தன் தாயிடமும் ஆக்ஸிடன்ட்...
ஷாஷா அதுரன் கொடுத்த எண்ணிற்கு அழைத்தால், அது எடுக்க படாமல் போக சூப்பர் மார்கெட் சென்றாள். நேற்று விதுரன் சென்னையிலிருந்து வீடு திரும்பியதால் அதுரன், விதுரன் இருவரும் தங்கள் வீட்டில் அவுட் ஹவுஸில் இருக்கும் ஜிம்மில் காலை உடல் பயிற்சியை முடித்து கொண்டு வீடு திரும்பினார்கள்.
“டேய் என்னடா போன காரியம் வெற்றியா?”
“எங்க டா அதுரா...
ஷாஷா பலமுறை அழைத்தும் மகிழ் பேசவில்லை. அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதே நேரம் அதுரன் மெஸேஜிற்கும் ஷாஷா பதில் அனுப்பாமல் இருந்தாள். 2 நாட்களில் பரிட்சை வேறு இருவராலும் படிக்க முடியவில்லை. ஷாஷா அன்று தூங்க வெகு நேரம் ஆகியதால் காலை 10 மணி ஆகியும் இன்னும் விழிக்கவில்லை. அவள் போன் சினுங்கியதில்...
புதன் கிழமை காலை 5 மணி அளவில் செந்தாமரை தனது கணவனுடன் அண்ணன் வீட்டிற்கு வந்தார். அவர்களை வரவேற்த்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க கூறினார், ராம்.
“பரவாயில்லை மச்சான், காரில் தானே வந்தோம். நீ போய் ரெஸ்ட் எடு தாமரை.. நாங்க பேசி கிட்டு இருக்கோம்”
“நான் ரெண்டு பேருக்கும் காபி கலந்து குடுத்து விட்டு...