Chinnakkili En Chellakkili
காலை (நமக்கு விடியற்காலை) 6 மணி அளவில் போன் ஒலித்தது, பாதி தூக்கத்தில் அட்டன் செய்தாள் மகி..
“ஹலோ…”
“குண்டாத்தி நல்லா தூங்கி கிட்டு இருக்கியா?”
“டேய் மங்கி.. சனிக்கிழமை லீவு நாள் கூட தூங்க விட மாட்டியா .. நீ போன் பண்ண வேண்டிய ஆளு கும்பகர்ணன் பேத்தி மாதிரி தூங்குகிறாள்.. அவளை விட்டுட்டு என் தூக்கத்தை...
EPISODE 2
மாலை 5 மணி பள்ளி முடிந்து வீடு திரும்பினாள் மகிழ். அவளது தந்தை அவளுடைய ரோஜா செடிக்கு தண்ணீர் ஊத்தி கொண்டிருந்தார்.
மகிழ் எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம், அம்மா இறந்ததும் இப்படி ஆயிட்டார் அப்பா.. அவரோட மருத்துவ பணியிலிருந்து தாமாக ரிடையர்மென்ட் வாங்கி விட்டார். இரண்டு வருஷமாக நம் வீடே தலைகீழாக மாறியது போன்று...
சதீஷ் பதற்றத்துடன் மருத்துவமனை அறை வாசலில் நின்று கொண்டிருந்தான். கிஷோரும் கூட இருந்தான். டாக்டர் வெளியே வந்ததும், “ டாக்டர் அவனுக்கு என்ன ஆச்சு?”
“அந்த ஜூஸில் யாரோ தூக்க மாத்திரை நிறைய கலந்திருக்காங்க.. நத்திங் சீரியஸ்.. 4-5 மணி நேரத்தில் முழிச்சிடுவார்.. நீங்க கூட்டிட்டு போகலாம். ஒரு வேளை ஜூஸ் முழுதும் குடிச்சிருந்தால் ரிஸ்க்...
மகிக்கு வந்த வீடியோவில் மணவறை போல இருந்தது மணமகன் அமர்ந்திருந்தான் , மணப்பெண் வந்து அமர்ந்ததும், தாலி எடுத்து கட்டும் முன் யாரோ மணமகனை துப்பாக்கியால் சுட்டு விடுகிறார். மணமகன் இறந்தும் விடுகிறான்.. ஏதோ சீரியல் வீடியோ போல இருந்தது. அதன் கீழ் ஒரு மெஸேஜும் இருந்தது “நீ யாரை கல்யாணம் பண்ணிகிட்டாலும் மாப்பிள்ளைக்கு...
ஷாஷா அதுரன் கொடுத்த எண்ணிற்கு அழைத்தால், அது எடுக்க படாமல் போக சூப்பர் மார்கெட் சென்றாள். நேற்று விதுரன் சென்னையிலிருந்து வீடு திரும்பியதால் அதுரன், விதுரன் இருவரும் தங்கள் வீட்டில் அவுட் ஹவுஸில் இருக்கும் ஜிம்மில் காலை உடல் பயிற்சியை முடித்து கொண்டு வீடு திரும்பினார்கள்.
“டேய் என்னடா போன காரியம் வெற்றியா?”
“எங்க டா அதுரா...
மகிழிடம் பேசி முடித்ததும் மகேஷிற்கு அழைத்த ஆதவன் சுருக்கமாக நடந்ததை கூறியவன் கோவை செல்ல வேண்டிய அவசியத்தையும் சொல்லியதும் இருவரும் உடனே கிளம்பினார்கள்.
ஆதவன் மகேஷுடன் கோவையை அதிகாலை 5 மணி அளவில் அடைந்தான். மகேஷின் வீட்டிற்கு சென்றதும் தாமரை அவர்களுக்கு காபி கொடுத்து சிறிது நேரம் உறங்க சொன்னார். தாமரையிடமும் தன் தாயிடமும் ஆக்ஸிடன்ட்...
அதுரனும் ஷாஷாவும் தன் காதல் பயிரை நன்றாக வளர்த்தனர். இன்று விடுமுறை நாள்.. தன் முதல் சம்பளத்தை நேற்று வாங்கியிருந்தாள் ஷாஷா புதிய போன் வாங்குவதற்காக அதுரனிடம் வெளியே செல்ல வேண்டும் என கூறியிருந்தாள். காலை 10 மணிக்கு அவன் வருகைக்காக காத்திருந்தாள். விடுதி வெளியிலிருந்து அதுரன் போன் செய்தான்.
“அம்மு நான் வந்துட்டேன் ”
“வரேன்...
புதன் கிழமை காலை 5 மணி அளவில் செந்தாமரை தனது கணவனுடன் அண்ணன் வீட்டிற்கு வந்தார். அவர்களை வரவேற்த்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க கூறினார், ராம்.
“பரவாயில்லை மச்சான், காரில் தானே வந்தோம். நீ போய் ரெஸ்ட் எடு தாமரை.. நாங்க பேசி கிட்டு இருக்கோம்”
“நான் ரெண்டு பேருக்கும் காபி கலந்து குடுத்து விட்டு...