Announcements
Saveetha Murugesan is here now with the new story
Uyiraik Kodukka Varuvayaa
An horror!!!!!!!!!!
The first attempt!!!!!
Read and share your valuable thoughts friends.
UYIRAI KODUKKA VARUVAAYA
ஆசை!!!
“போடுங்கம்மா ஓட்டு எங்க சின்னத்தை பார்த்து.!!” என்று தன் காதுகளில் ஒலித்த வார்த்தைகளையே அந்த ஐந்து வயது சிறுமி திலகா ஆர்வமாக சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அன்பார்ந்தவாக்காளப் பெருமக்களே!!!” என்று ஒலிப்பெருக்கியில் கேட்டிருந்த வார்த்தைகளையும் சேர்த்து, தன் மழலை குரலால் திரும்ப திரும்ப சொல்லி விளையாடிக் கொண்டிருந்தாள். அவளுடன் அவளின் நட்புக்களும் சேர்ந்து கொண்டிருந்தது.
குழந்தைகளின் விளையாட்டை ரசித்தபடி...
S.B.Nivetha is here with the full story
of tamil novel Yaathumaagi Nirpaval.
Read and share your valuable thoughts friends.
It is the only energy booster for writers.
FULL STORY YAATHUMAAGI NIRPAVAL
Dear Friends,
We are happy to welcome you to the new arena introduced to out website for better interactions and relaxed conversations.
Yes, Discussion forum is introduced to the site and let us join together to make merry there.
Click on the...
Hi everyone,
Am Sinduja, a fellow reader of all stories of mallika aka. I have been reading stories since childhood because of my mother, Mrs. Vijayalakshmi Jagadeesan. Amma valadan elame. She was the one who encouraged me to write stories....
நான் இனி நீ – 7
சக்ரவர்த்தியின் பெர்சனல் எண்ணில் இருந்து அழைப்பு என்றதுமே தீபன் சக்ரவர்த்திக்கு நெற்றி சுருங்கியது. மிகவும் முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே அவர் இப்படி அழைப்பது.. இல்லையெனில் அவரின் பிஏ அல்லது மிதுன் இருவரில் யாரோ ஒருவர்தான் அழைப்பர்..
வீட்டு விஷயம் என்றால் உஷாதான் பேசுவார். பொதுவாய் அப்படியான பெரிய விஷயங்கள்...
Tomorrow, is the first page of a 365 page book. Let us write a good one!
Be Kind to Everyone
Cut down on Junk Food
Watch less TV
Start Exercising
Go For A Holiday
Pray Often
Be Punctual
Less Day Dreaming
Learn a New Recipe
Read More Books
"May the...
அத்தியாயம் ஒன்று :
“கஞ்சி காச்சும் நேரத்துல
காடு கழனி தோட்டத்துல
மழையக்கா வருமோன்னு
வானம் பார்த்து உட்கார்ந்தேனே “,
சீரிய சிந்தனைகள் அந்த சிறு பெண்ணை ஆக்கிரமித்திருந்தன. அந்த பெண் வானத்தைப் பார்த்து உட்கார்ந்திருந்தாள். வானமும் இருண்டு தான் இருந்தது. மேற்கூறிய வரிகள் அவளுள் ஓடிக்கொண்டிருந்தது. அவளுக்கும் அந்த எண்ணங்களுக்கும் சம்மந்தமில்லை. அது மற்றவர்களை பார்த்து அவளுள் தோன்றும் எண்ணம்....
உ
நளனின் நங்கை
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாச்சு...”
ஆர்ப்பரிப்பு அம்மாவிடம்.. அலைக்கழிப்பு என்னிடம்..
காபி ட்ரேவ என் கையில குடுத்து ஆல் இஸ் வெல் சொல்லி கட்டை விரலை உயர்த்தி தம்ஸப் பண்ணுறா என் அத்தை பொண்ணு அறிவுமதி.
காபி கைக்கு வரவும் கரண்ட் கைக்கு வந்த மாதிரி ஒரு ஆட்டம்..
ஜில்லுன்னு ஒரு சுவாசம்.... மாதிரி ஆழ்ந்து ஒரு சுவாசம்...
யாகாவார் ஆயினும் நா காக்க - அத்தியாயம் 7(1)
எத்தனை மணி நேரம் உறங்கினானோ, அர்ஜுன் கண்விழிக்க அறை இருட்டாயிருக்க ஒன்றும் புரியவில்லை. ‘இன்னுமா விடியல? இப்படி இருட்டா இருக்கு..’
விளக்கை உயிர்ப்பிக்க மணி ஏழென்று கடிகாரம் காட்டியது. வெளியிலும் தெருவிளக்குகள் எரிந்துகொண்டிருந்தது.
கைப்பேசியை எடுக்க அதில் உயிரில்லை. சார்ஜில் போட்டுவிட்டு “அம்மூ” என்றான். ‘அவன் அம்மூ’வை தான்...
Here we come with the precap of 10th episode of "Kanave Kai Seruma".
Share your thoughts on the flow and the knot of the story.
Precap: Soumya's Entry
அன்று ஆபிஸ் முடிந்து சாருவும் அஸ்வினும் கடற்கரையிற்கு வந்திருந்தனர்.... சாரு அஸ்வினது இடக்கையை தன் இரு கரங்களாலும் சிறை பிடித்து அவனது தோளில் சாய்ந்தவாறு கதைபேசிக்கொண்டிருந்தாள்.அஸ்வினும் அவளது பேச்சிற்கு உம் கொட்டிக்கொண்டும் இடையிடையே அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டும் இருந்தான்... அவர்கள் இருவருக்கும் இது வழமை ...... அந்த நேரத்தை இருவரும் மிகவும்...
அத்தியாயம் 3
சுந்தர் மதிவண்ணன் M .D. என்ற பெயர்ப்பலகையுடன் இருந்த அறைக்குள், இருமுறை தட்டி உள்ளே நுழைந்தாள், தியா. அங்கே அவளையொத்த மருத்துவர்கள் 4- 5 பேர் அமர்ந்திருந்தனர்..
"குட் நூன், டாக்டர்...", முதன்மை மருத்துவரான, சுந்தர் மதிவண்ணன், நிமிர்ந்து அதிதி சந்த்யா - வின் முகமனை ஏற்றதாய் ஒரு தலையசைத்து... "வெல்கம்", உரைத்து, "ப்ளீஸ்",...
11
அப்படியே ஒன்றொண்டாய் கூறியபடி சிறிது நேரம் யோசனையில் இருந்தாள் சங்கமித்ரா.
திடீரென ஞாபகம் வந்தவளாய் அவள் தலையிலேயே ஒரு போடு போட்டாள் சிவபரணிகா.. “ஆ.. வலிக்குது நாயே”
“எரும.. எரும.. நீ செஞ்ச வேலைக்கு உன்னைய மொத்தாம கொஞ்சுவாங்களா..”
“நான் என்ன செஞ்சேன்” என்று சங்கமி அப்பாவியாய் கேட்டுவைக்க..
“எனக்கு எதுக்குடி பாட்டி ரோல் குடுத்தே!! ட்ரீம் நாளும் ஒரு...
Hai friends,
Nishalakshmi is with a new story,
Saaralae Aasaiyaay
The title reveals two characters who are just opposite to each other.
The hero a person who will think if that is in my destiny i will get without
putting any effort and heroine...
Dear All,
We take immense pleasure in sending out this message for inviting the writers who are aspiring to make a mark in the world of Fiction, to share their works through this space. Welcome, Here You Have A Place For...
Hai friends,
herecomes the 12 th episode of KAATHAL KONDAENAE
saravanan has an eye on arul
does arul has any interest on selvi
http://www.mallikamanivannan.com/forums/forum/kaathal-kondaenae/