வில்லனின் காதலி
வில் – 5
காக்கையும் குயிலையும் பிறகு சேர்க்கலாம்..
முதலில் மனிதத்தில் மானுடனை கோர்க்கலாம்.
வள்ளி விளையாட்டு செய்திகள் பக்கத்தின் கடைசி நேர கட்டமைப்பில் இருந்தாள். அவள் செய்திகளை முடித்ததும், அதை பொறுப்பாசிரியரின் பார்வைக்கு அனுப்பி வைக்க, அவள் எதிர்பார்த்தவாறே அடுத்த இரண்டாம் நிமிடம் ஜோதி அவளை அவர் அறைக்கு வர சொல்லி அழைத்து இருந்தார்.
வள்ளிக்கு அவர் அழைப்பதின்...
வில் – 6
குழி தோண்டி புதைக்க வேண்டிய பட்டியலில்....
விதைகளை அடுத்து ஜாதியை முன் வைக்கலாம்.
வில்லன் வள்ளியை பார்த்திருக்க, வள்ளி வில்லனை பார்த்திருக்க. ஜேம்ஸ் இருவரையும் அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
இரு நொடிகளில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், எழுந்து நின்றபடி, “நான் கிளம்புறேன் மேம். நீங்க சார்கிட்ட பேசிட்டு வாங்க..’’ என்று கிளம்ப முனைய வள்ளி வில்லாளன்...
வில் – 8
மனிதன் மதத்தை தோற்றுவித்த நாள் முதல்
கடவுள் மௌனியாகிப் போயிருக்கலாம்.
மதுரையின் அரசனூர் கிரமாத்தில் நுழைந்த நொடி முதல் வள்ளி தன் பணியைத் தொடங்கிவிட்டாள். அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல, அந்த இளைஞர் குழு விருப்பப்பட்ட போதும், வள்ளி தங்கள் பயணத்தை தாங்களே பார்த்துக் கொள்வதாய் சொல்லி அவர்களை தவிர்த்து இருந்தாள்.
மதுரை பேருந்து நிலையத்தில்...
வில் – 9
ஏற்றியவர்கள் மாண்டுபோனார்கள் ஆயினும்
எரிந்துக் கொண்டே இருக்கிறது ஜாதீய தீ.
குழந்தைகளுக்கு குழந்தையாய் மாறி கதை சொல்லிக் கொண்டிருந்தவர், கதை முடியும் தருவாயில் தான் வள்ளி குழந்தைகள் கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு, கதையை நிறுத்திவிட்டு அவளிடம் பேச தொடங்கினார்.
“அடடே எப்பமா மாடிக்கு வந்தீக. உங்களை நான் கவனிக்கவே இல்ல. ரெண்டு பேரும் சாப்டீங்களா.... வீடு...
ஜேம்ஸோ, அங்கிருந்த ஒவ்வொருக் காட்சியையும் விடாது தன் புகைப்படக் கருவியில் பதித்தபடியே நடந்துக் கொண்டிருந்தான்.
அங்கே பலவிதமான விளையாட்டுப் போட்டிகளின் பயிற்சியைக் கண்டிருந்தாலும், வள்ளிக்கு அந்த புது விதமான பெண்கள் விளையாட்டுப் போட்டியை காண பேராவல் எழுந்தது.
அவள் அதைப் பற்றி மதியிடம் கேட்க, “கொஞ்சம் பொறுங்க தோழர். நாம அங்க தான் போயிட்டு இருக்கோம்..’’
அவர்கள் நடந்துக்...
எங்க ஆனி ஐயா சம்சாரம் தனம் அம்மா தான்,வேலைக்கு வந்தவங்களுக்கு எல்லாம், தினம் கலவை சாதம் கிண்டிக் கொடுப்பாங்க.
அதுக்கு அப்புறம் எங்க தலைவர் நமக்கு எது வேணுமோ அதை நாம் தான் உருவாகிக்கணும்னு சொல்லிட்டு, எங்க ஊர் சாலையில இருந்து குடிநீர், மின்சாரம் இப்படி எங்க தேவையை நாங்க தான் பூர்த்தி செய்துகிறோம்.
இப்போ உங்களுக்கு...
வில் - 15
மனிதத்தை மிதித்து
மதத்தை வளர்த்தென்ன பயன்..?
இன்னும் ஐந்து பத்து நிமிடங்களில், பயணம் முடிந்துவிடும் எனும் நிலையில், வள்ளி அதுவரை வியாபித்திருந்த மௌனத்தை உடைத்தெறிந்தாள்.
“உங்கள ஒன்னு கேக்கலாமா..?’’ வள்ளி அப்படிக் கேட்டதும், அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்த வில்லன், அவள் கண்களை ஆழ்ந்துப் பார்த்துவிட்டு,
“என்னோட பொண்டாட்டி வள்ளியா கேள்வி கேக்கப் போறியா..? இல்ல கனல்...
இதையெல்லாம் எதிர்த்து நான் குரல் கொடுத்தப்ப எனக்கு பக்க பலமா நின்னது எங்க வீட்டம்மா தான். ஏன் அவுக அப்பா சாவுக்கு பதினோரு வருசத்துக்கு முன்னையே தீப்பந்தம் சுமந்து கொல்லி வச்சவ அவ. ஆனா இந்த சமயல்கட்டு விசயத்துல மட்டும் பிடிச்ச பிடிவாதம் மொசக் குட்டி பிடிவாதம் தேன்... ஏன்னா... அது ஒரு நாப்பது...
அந்த சுத்திகரிப்பு தொட்டியை அவள் எட்டிப் பார்க்க மேற்புற அடுக்கில் இருந்த வைக்கோல் மட்டும் அவள் கண்ணனுக்கு காட்சி அளித்தது. அடுத்தடுத்த மூன்று அடுக்குகளில் என்ன இருக்கும் என்பதை அவள் சற்று முன் பார்த்த காணொளி அவளுக்கு காட்டிக் கொடுத்திருந்தது.
கீழ் அடுக்கில் பெரிய கூழாங்கற்களும்... மூன்றாம் அடுக்கில் சிறிய கூழாங்கற்களும் இரண்டாம் அடுக்கில் மணலும்...
வில் – 10
மனிதனின் முதல் அடையாளம் மனிதமில்லை எனில்
மனிதன் மனிதனாய் பிறந்தென்ன பயன்..?
வள்ளி அடுத்த நாள் கண் விழிக்கையில் நேரம் காலை ஒன்பதை நெருங்கி இருந்தது. படுக்கையில் சோம்பலாய் உருண்ட படி கடிகாரத்தில் நேரத்தை கண்டவள் அடித்து, பிடித்து எழுந்து அமர்ந்தாள்.
“ச்சே நாளைல இருந்து அலராம் வச்சிட்டு தான் தூங்கனும்..’’ என மனதிற்குள் முடிவெடுத்துக்...
வில் – 20
ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை...
ஜாதிகள் தவிர இங்கு வேறில்லை.
மகாலிங்கம் ஜேம்சை பார்வையால் அளப்பதை கண்டு எரிச்சல் அடைந்தவள், “நான் ஒன்னும் நிரந்தரமா இங்க தங்க வரல. அம்மாவை பாக்கணும்னு தோணுச்சி. அதான் வந்தேன். பாத்ததும் போயிடுவேன்.’’
அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல், அவர் அமைதியாய் நின்றிருக்க, “ஏங்க யார் வந்து இருக்கா...?’’ என்ற அம்மாவின்...
வில் – 13
சா‘தீ’யம் – சீமைக் கருவேலம்.
வெட்டுதல் வீண்...! வேரறுப்போம் வாருங்கள்...!
வள்ளி கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுபட்டதுமே, தன் முகம் வரை மூடியிருந்த போர்வையை உதறிக் கொண்டு வெளியே வந்தாள்.
அவள் கோபமாய் திரும்பும் போதே, அவளின் முகத்திற்கு நேரே பெரிய கேக் ஒன்று நீட்டப்பட, அதன் மேல் பூங்கொத்தைப் ஒத்த மெழுகுவர்த்தி ஒளி உமிழ்ந்துக்...
வில் – 22
சாதிகள் சாக, சமத்துவம் பிறக்கும்.
சமத்துவம் மலர, மனிதமும் தழைக்கும்.
வள்ளியும், மலரும் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு வந்திருந்தனர். வள்ளிக்கு கோவிலுக்கு செல்ல விருப்பம் இருப்பதில்லை.
ஆனாலும் அவள் அன்னையின் விருப்பம் பொருட்டு உடன் வந்தவள், வெளியே நின்று மலையின் கீழ் தெரியும் ஊரின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்.
வள்ளி வீட்டிற்கு திரும்பிய இந்த ஒரு...
மற்ற மூவரும் தொலைபேசி தொடர்பில் இருக்க, வள்ளியை பற்றி அவர்கள் யாராலும் அறிந்துக் கொள்ள முடியவில்லை. வள்ளி இல்லாமல் ஒரு சந்திப்பை யோசிக்க கூட அவர்களுக்கு பிடிக்கவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாய் தொலைபேசி தொடர்புகளும் தேய, தோழிகள் மெல்ல மெல்ல நிதர்சன உலகில் தொலைந்து போயினர்.
ரித்தியின் கேள்விக்கு, வள்ளி பதில் சொன்னாள். “போடி பைத்தியம். டெய்லி மீட்...
வில் – 19
‘ஜாதிகள்’ என்ற வழக்கொழித்து
‘சமத்துவம்’ என்ற நீதி படைப்போம்.
வில்லன் தன்னை விட்டால் போதுமென அங்கிருந்து ஓடிவிட, வள்ளி மீன் பண்ணையில் இருந்து கிளம்ப அத்தனை அவசரம் காட்டவில்லை.
ஜேம்ஸ் “போலாமா... மேடம்..’’ என இரண்டு மூன்று முறை அவளிடம் கேட்டும், வள்ளி அவனுக்கு பதில் சொல்லாமல், பண்ணைக்குள் நடந்த படி யாரையோ கண்களால் தேடிக்...
வில் - 11
இவன் அவன் தாண்டி
அது இது என எதிலும் இருக்கிறது - ஜா... ‘தீ’.
கணினியின் முன் அமர்ந்திருந்த வள்ளியின் முகம் புன்னகையில் விரிந்து இருந்தது. இதற்கு மேல் இவர்களின் ஒரே ஒரு சாதனையை கேட்டால் கூட அந்த இடத்திலேயே ஆச்சர்யத்தில் மயங்கி விழும் அளவிற்கு வள்ளி ஆச்சர்யங்களின் விளிம்பு நிலையில் இருந்தாள்.
கண்டு வந்த...
வில் - 16
சாதிகள் இரண்டொழிய வேறில்லை...
சமத்துவம் பேண வேறு நீதியில்லை.
திறந்திருந்த சாளரத்தின் வழியே சூரிய ஒளி வந்து ‘சுள்’ என்று முகத்தை தாக்கத் தொடங்கிய பின்பு தான் வில்லன் கண் விழித்தான்.
பொழுது நன்றாக புலர்ந்துவிட்டதை வெளிச்சத்தின் மூலம் அறிந்துக் கொண்டவன், வேகமாய் எழுந்து அமர்ந்தான்.
அதுவரை அவன் தோள்களில் உறங்கிக் கொண்டிருந்த வள்ளி, சற்றே உருண்டு,...
வில் – 18
ஆணவக் கொலைகள் செய்யும்
ஆசையும் இருக்கிறது – ஜாதியை.
வள்ளியும், ஜேம்சும் வில்லனின் மீன் பண்ணையில் அமர்ந்திருந்தனர். அவனுக்கென்று தனியாய் அமைந்திருந்த அலுவலக வரவேற்பறையில் இருவரும் காத்துக் கொண்டிருந்தனர்.
அன்று வள்ளியின் கண்ணிலும், கருத்திலும் படாத பண்ணையின் பிரம்மாண்டம் இன்று வள்ளியை விழி திருப்ப அனுமதிக்காமல், தன்னுள் அவளை ஈர்த்துக் கொண்டிருந்தது.
இவர்கள் வரவை அறிந்ததும் வில்லன்,...
“வாவ்... கனல்ல அரசியலும் இளைய சமூதாயமும் அப்படிங்கிற தொடர் நீங்க எழுதினது தானே. மேம் நான் உங்க கருத்துக்களுக்கும் எழுத்துக்கும் பெரிய ரசிகன்..’’ என ரபீக் உரைக்க,
மகேனோ, “இப்போ கூட கரன்ட்டா... விடியலும் ஒரு கிராமமும் அப்படின்னு ஒரு ரியல் ஆர்டிகிள் எழுதிட்டு இருக்கீங்க இல்லையா...? நான் உங்க பேஸ் புக் பாலோவர் மேம்..’’...
வில் – 21
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
ஜாதிகள் பார்ப்பின் – மனிதமே இல்லை.
தாய் பதம் சொல்ல சொல்ல அடுப்பில் கேரட் அல்வாவை கிண்டிக் கொண்டிருந்தாள் வள்ளி. அது வள்ளியின் தாயிற்கு மிக பிடித்த இனிப்பு.
மலர் சமையலறை வாயிலில்... சாய்ந்து கொள்ளும் வசதி கொண்ட இருக்கை ஒன்றில் அமர்ந்தபடி, மகளுக்கு செய்முறையை விளக்கி கொண்டிருந்தார்.
வள்ளி மாற்றுடை...