வில்லனின் காதலி
என்றைக்கு மணப்பெண்ணை பார்க்க செல்லலாம் என்று ஆலோசனை கேட்கவும், திருமணத்தை என்று வைக்கலாம் என்று அறியவும், ஜாதகத்தை கணிக்கவும் அரண்மனை ஜோதிடர் வரவழைக்க பட்டார்.
நரேந்திரவர்மன் தான் பதறி போனான். அவர் வாய் மொழியாக வரும் வார்த்தை அவ்வளவு முக்கியம் என்று அவனுக்கும் தெரியும். ஏன் என்றால் அவர் கணித்து சொன்னது அனைத்தும் நடந்திருக்கிறது.
அவர் மட்டும் ஜாதகம்...
வில் – 3
ஆதி மனிதனாகவே வாழ்ந்திருக்கலாம்.
ஆணவ ஜாதிகள் இல்லாமல்.
மூன்று நாளில் ஒருத்தி இன்னொருத்தி ஆக முடியுமா. வள்ளி முற்றிலும் வேறொருத்தியாய் மாறியிருந்தாள். அக்காவின் உடலை சுட்ட அக்னியை தன் மனதில் வாங்கியிருந்தாள்.
வித்யா தன் உடலை என்ன தான் பெட்ரோல் கொண்டு நனைத்து விட்டு வந்திருந்த போதும், அவள் சற்று நேரம் பேச எடுத்துக் கொண்ட...
வில் – 14
மாடு பெரிதென்று மனிதனைக் கொல்லும்
மூர்க்க சமூகம் விழிப்பதென்று...?
யாரோ தன்னை உலுக்குவதைப் போல தோன்ற, விடிய விடிய விழித்திருந்த அலுப்பில், வள்ளி இமைகளைப் பிரிக்கப் பிடிக்காமல், புரண்டு படுத்து, மீண்டும் உறங்க முயன்றாள்.
ஆனால் அப்பொழுதும் யாரோ அவளை தொடர்ந்து உலுக்கிக் கொண்டிருக்க, வள்ளி வேண்டா வெறுப்பாய் கொஞ்சமாய் விழிகளைப் பிரித்தாள்.
அப்படி பிரித்தவள், தன்...
புவி ஏற்கனவே கொஞ்சம் லோ செல்ப் எஸ்டீம் இருக்கவ. என்ன எல்லாம் எந்தப் பையனுக்கும் பிடிக்காதா...? அப்படின்னு அவ வேற ஒரே அழுகை.
எனக்கு அப்போ என்ன பண்றதுன்னே தெரியல. அந்த நேரம் அவளை சமாதானப்படுத்த, “விடு மச்சி. அவ கிடக்கா. கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நடந்து இருக்கும் இப்போதைக்கு இதானே உன் டவுட். விடு...
வில் - 15
மனிதத்தை மிதித்து
மதத்தை வளர்த்தென்ன பயன்..?
இன்னும் ஐந்து பத்து நிமிடங்களில், பயணம் முடிந்துவிடும் எனும் நிலையில், வள்ளி அதுவரை வியாபித்திருந்த மௌனத்தை உடைத்தெறிந்தாள்.
“உங்கள ஒன்னு கேக்கலாமா..?’’ வள்ளி அப்படிக் கேட்டதும், அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்த வில்லன், அவள் கண்களை ஆழ்ந்துப் பார்த்துவிட்டு,
“என்னோட பொண்டாட்டி வள்ளியா கேள்வி கேக்கப் போறியா..? இல்ல கனல்...
வில் - 16
சாதிகள் இரண்டொழிய வேறில்லை...
சமத்துவம் பேண வேறு நீதியில்லை.
திறந்திருந்த சாளரத்தின் வழியே சூரிய ஒளி வந்து ‘சுள்’ என்று முகத்தை தாக்கத் தொடங்கிய பின்பு தான் வில்லன் கண் விழித்தான்.
பொழுது நன்றாக புலர்ந்துவிட்டதை வெளிச்சத்தின் மூலம் அறிந்துக் கொண்டவன், வேகமாய் எழுந்து அமர்ந்தான்.
அதுவரை அவன் தோள்களில் உறங்கிக் கொண்டிருந்த வள்ளி, சற்றே உருண்டு,...
ஜேம்ஸோ, அங்கிருந்த ஒவ்வொருக் காட்சியையும் விடாது தன் புகைப்படக் கருவியில் பதித்தபடியே நடந்துக் கொண்டிருந்தான்.
அங்கே பலவிதமான விளையாட்டுப் போட்டிகளின் பயிற்சியைக் கண்டிருந்தாலும், வள்ளிக்கு அந்த புது விதமான பெண்கள் விளையாட்டுப் போட்டியை காண பேராவல் எழுந்தது.
அவள் அதைப் பற்றி மதியிடம் கேட்க, “கொஞ்சம் பொறுங்க தோழர். நாம அங்க தான் போயிட்டு இருக்கோம்..’’
அவர்கள் நடந்துக்...
வில் – 20
ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை...
ஜாதிகள் தவிர இங்கு வேறில்லை.
மகாலிங்கம் ஜேம்சை பார்வையால் அளப்பதை கண்டு எரிச்சல் அடைந்தவள், “நான் ஒன்னும் நிரந்தரமா இங்க தங்க வரல. அம்மாவை பாக்கணும்னு தோணுச்சி. அதான் வந்தேன். பாத்ததும் போயிடுவேன்.’’
அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல், அவர் அமைதியாய் நின்றிருக்க, “ஏங்க யார் வந்து இருக்கா...?’’ என்ற அம்மாவின்...
வில் – 19
‘ஜாதிகள்’ என்ற வழக்கொழித்து
‘சமத்துவம்’ என்ற நீதி படைப்போம்.
வில்லன் தன்னை விட்டால் போதுமென அங்கிருந்து ஓடிவிட, வள்ளி மீன் பண்ணையில் இருந்து கிளம்ப அத்தனை அவசரம் காட்டவில்லை.
ஜேம்ஸ் “போலாமா... மேடம்..’’ என இரண்டு மூன்று முறை அவளிடம் கேட்டும், வள்ளி அவனுக்கு பதில் சொல்லாமல், பண்ணைக்குள் நடந்த படி யாரையோ கண்களால் தேடிக்...
வில் – 23
காதலை கொண்டாடியே..
ஜாதியை திண்டாட செய்வோம்.
முழுதாய் ஐந்து நிமிடங்கள் கடந்தும், வில்லன் தொடர்ந்து வள்ளியை முறைத்துக் கொண்டிருக்க, வள்ளியின் இதழ்களில் மலர இருந்த புன்னகை அப்படியே உறைந்தது.
‘வில்லனின் கோபத்தை தூண்டிவிட்டோமோ..?’ வள்ளி இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, வில்லன் கடினப்பட்ட குரலில்,
“அப்போ நான் எதைக் கொடுத்தாலும்.... கொஞ்சம் கூட கூடாம குறையாம அப்படியே...
வில் – 22
சாதிகள் சாக, சமத்துவம் பிறக்கும்.
சமத்துவம் மலர, மனிதமும் தழைக்கும்.
வள்ளியும், மலரும் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு வந்திருந்தனர். வள்ளிக்கு கோவிலுக்கு செல்ல விருப்பம் இருப்பதில்லை.
ஆனாலும் அவள் அன்னையின் விருப்பம் பொருட்டு உடன் வந்தவள், வெளியே நின்று மலையின் கீழ் தெரியும் ஊரின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்.
வள்ளி வீட்டிற்கு திரும்பிய இந்த ஒரு...
மற்ற மூவரும் தொலைபேசி தொடர்பில் இருக்க, வள்ளியை பற்றி அவர்கள் யாராலும் அறிந்துக் கொள்ள முடியவில்லை. வள்ளி இல்லாமல் ஒரு சந்திப்பை யோசிக்க கூட அவர்களுக்கு பிடிக்கவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாய் தொலைபேசி தொடர்புகளும் தேய, தோழிகள் மெல்ல மெல்ல நிதர்சன உலகில் தொலைந்து போயினர்.
ரித்தியின் கேள்விக்கு, வள்ளி பதில் சொன்னாள். “போடி பைத்தியம். டெய்லி மீட்...
வில் – 18
ஆணவக் கொலைகள் செய்யும்
ஆசையும் இருக்கிறது – ஜாதியை.
வள்ளியும், ஜேம்சும் வில்லனின் மீன் பண்ணையில் அமர்ந்திருந்தனர். அவனுக்கென்று தனியாய் அமைந்திருந்த அலுவலக வரவேற்பறையில் இருவரும் காத்துக் கொண்டிருந்தனர்.
அன்று வள்ளியின் கண்ணிலும், கருத்திலும் படாத பண்ணையின் பிரம்மாண்டம் இன்று வள்ளியை விழி திருப்ப அனுமதிக்காமல், தன்னுள் அவளை ஈர்த்துக் கொண்டிருந்தது.
இவர்கள் வரவை அறிந்ததும் வில்லன்,...
வில் – 9
ஏற்றியவர்கள் மாண்டுபோனார்கள் ஆயினும்
எரிந்துக் கொண்டே இருக்கிறது ஜாதீய தீ.
குழந்தைகளுக்கு குழந்தையாய் மாறி கதை சொல்லிக் கொண்டிருந்தவர், கதை முடியும் தருவாயில் தான் வள்ளி குழந்தைகள் கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு, கதையை நிறுத்திவிட்டு அவளிடம் பேச தொடங்கினார்.
“அடடே எப்பமா மாடிக்கு வந்தீக. உங்களை நான் கவனிக்கவே இல்ல. ரெண்டு பேரும் சாப்டீங்களா.... வீடு...
வில் – 8
மனிதன் மதத்தை தோற்றுவித்த நாள் முதல்
கடவுள் மௌனியாகிப் போயிருக்கலாம்.
மதுரையின் அரசனூர் கிரமாத்தில் நுழைந்த நொடி முதல் வள்ளி தன் பணியைத் தொடங்கிவிட்டாள். அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல, அந்த இளைஞர் குழு விருப்பப்பட்ட போதும், வள்ளி தங்கள் பயணத்தை தாங்களே பார்த்துக் கொள்வதாய் சொல்லி அவர்களை தவிர்த்து இருந்தாள்.
மதுரை பேருந்து நிலையத்தில்...
வில் - 11
இவன் அவன் தாண்டி
அது இது என எதிலும் இருக்கிறது - ஜா... ‘தீ’.
கணினியின் முன் அமர்ந்திருந்த வள்ளியின் முகம் புன்னகையில் விரிந்து இருந்தது. இதற்கு மேல் இவர்களின் ஒரே ஒரு சாதனையை கேட்டால் கூட அந்த இடத்திலேயே ஆச்சர்யத்தில் மயங்கி விழும் அளவிற்கு வள்ளி ஆச்சர்யங்களின் விளிம்பு நிலையில் இருந்தாள்.
கண்டு வந்த...
வில் – 13
சா‘தீ’யம் – சீமைக் கருவேலம்.
வெட்டுதல் வீண்...! வேரறுப்போம் வாருங்கள்...!
வள்ளி கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுபட்டதுமே, தன் முகம் வரை மூடியிருந்த போர்வையை உதறிக் கொண்டு வெளியே வந்தாள்.
அவள் கோபமாய் திரும்பும் போதே, அவளின் முகத்திற்கு நேரே பெரிய கேக் ஒன்று நீட்டப்பட, அதன் மேல் பூங்கொத்தைப் ஒத்த மெழுகுவர்த்தி ஒளி உமிழ்ந்துக்...
இதையெல்லாம் எதிர்த்து நான் குரல் கொடுத்தப்ப எனக்கு பக்க பலமா நின்னது எங்க வீட்டம்மா தான். ஏன் அவுக அப்பா சாவுக்கு பதினோரு வருசத்துக்கு முன்னையே தீப்பந்தம் சுமந்து கொல்லி வச்சவ அவ. ஆனா இந்த சமயல்கட்டு விசயத்துல மட்டும் பிடிச்ச பிடிவாதம் மொசக் குட்டி பிடிவாதம் தேன்... ஏன்னா... அது ஒரு நாப்பது...
வில்லன் சொன்னதைப் போல, அவள் விருப்பத்திற்கு மாறாய் அவளை யாரும் எச்செயலையும் செய்ய வைத்து விட முடியாது.
அன்று தந்தையைக் கண்டதும், தமக்கையின் வாழ்க்கை கண் முன் விரிய, அத்தோடு, தனக்குப் பிடித்தவன், எப்படி அவருடன் உறவாடலாம் என்ற வஞ்சமும் சேர்ந்துக் கொள்ள, வள்ளி முற்றிலும் தன்னிலை பிறழ்ந்து, சிந்தை இழந்து வார்த்தைகளை சிதறடித்து இருந்தாள்.
நேரம்...
வில் – 2
பாம்பும் கூட பசிக்கையில் மட்டும் தன் இனம் புசிக்கும்.
மனிதன் மதம் பிடிக்கையில் எல்லாம் தன் இனம் புசிக்கிறான்.
விடிந்தால் திருமணம். எப்படி எப்படியோ தடுக்க முயன்று கடைசி வரை தடுக்க முடியாமல் போன திருமணம்.
வள்ளிக்கு நேற்றோடு பதினெட்டு வயது பூர்த்தியாகி இருந்தது. அவளின் வயது முழுமை அடைவதற்கே இந்த மூன்று மாத இடைவெளியை...