நந்தவன தாகம்
காலை உணவு உண்ண நிர்மலா இருவரையும் அழைக்க இருவரும் வந்தார்கள். ஜானகி ரகுவுக்கு பரிமாற ஆரம்பிக்கும் போது “இட்லி வைக்கவா? தோசை வைக்கவா ரகு?”, என்று கேட்டாள் ஜானகி.
“உன் கையால கொஞ்சம் விசத்தைக் கொடு. நிம்மதியா போவேன்”, என்று ரகு வெறுப்புடன் சொல்ல விக்கித்துப் போய் நின்றாள். அவளுக்கும் இப்போது கோபமாக...
அத்தியாயம் 13
என்னவளின் இதயதுடிப்பும்
என்னைப் பொறுத்த வரை
இன்னிசை தான்!!!
தன்னைத் தேடி வந்திருப்பது சுனில் வீட்டினர் என்று ரகு எதிர் பார்க்கவே இல்லை. இப்படி ஒரு திருப்பத்தை அவன் கனவில் கூட நினைக்க வில்லை. அருகில் அமர்ந்திருந்த நிர்மலாவைப் பார்த்தான். அவளும் குழப்பத்தில் இருக்க “சுனில் யாரு டா? நான் கேள்விப் பட்டது இல்லையே? அப்புறம்...
ஆதனால் அவன் கைக்கு வாகாக வந்தவள் “என் புருஷன் எப்ப வெளிய வருவான், அவனை எப்படி கொஞ்சன்னு யோசிக்கென் போதுமா?”, என்று சிணுங்களாக சொன்னாள்.
“எப்படி வேணும்னாலும் கொஞ்சலாம். என்னைக் கொஞ்ச உனக்கு மட்டும் தான் ரைட்ஸ் இருக்கு”, என்று ரகு காதலுடன் சொல்ல அதை அவள் புரிந்து கொள்ள வில்லை. ஆனால் அவளால் அவனை...
அப்போது ஜானகி குளித்து முடித்து வந்தவள் “பேசலாமா?”, என்று கேட்டாள்.
“நானும் குளிச்சிட்டு வரேன் டி. பேசிட்டு அப்புறம் உன்னைத் தூங்கவே விட மாட்டேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.
அவன் பேச்சைக் கேட்டு ஜானகி சிறு சிரிப்புடன் அமர்ந்திருக்க அப்போது ரகுவின் போன் அடித்தது. யாரென்று எடுத்துப் பார்க்க கீர்த்தி என்று வந்தது. அதைக் கண்டு...
அத்தியாயம் 12
நேற்றைய கனவும்
இன்றைய நினைவும் காட்டுவது
உந்தன் பிம்பத்தை மட்டுமே!!!
ராகுவின் வீட்டுக்கு சென்றதும் அவர்களை விட்டுவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு காரில் திரும்பி விட்டான் விஷ்ணு. போகும் அண்ணனைப் பார்த்த ஜானகி அண்ணனின் திருமணத்தைப் பற்றி வீட்டில் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டு நிர்மலாவுடன் சேர்ந்து தேவகி கொடுத்து அனுப்பியதை எடுத்து...
மாமனாரும் மருமகனும் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். மோகன் மகளைப் பற்றிய யோசனையில் தான் இருந்தார். ஆதியை அனுப்பி விடுவேன்னு சொன்னவன் அதை செய்ய வில்லை. இனியும் செய்வான் என்று அவருக்கு நம்பிக்கையும் இல்லை. அதுவும் ரகு நடந்து கொள்வதைப் பார்த்தால் வேண்டும் என்றே தான் செய்கிறான் என்று அவருக்கு புரிந்தது.
“மாப்பிள்ளை”, என்று அழைத்தார்.
“சொல்லுங்க மோகன் சார்”,...
அத்தியாயம் 11
பொங்கி வரும் வெள்ளமோ
கண்ணைச் சிமிட்டிச் செல்லும்
கானலோ இரண்டுமே காதலே!!!
காலை ஏழு மணி போல முதலில் கண் விழித்தது ஜானகி தான். தன்னுடைய புடவையை முகத்தில் போட்டுப் படுத்திருந்தவனின் கைகள் அவளை இறுகப் பிடித்திருந்தது.
“எங்க போயிறப் போறேனாம்? இப்படி இறுக்கமா பிடிச்சிருக்கான்?”, என்று எண்ணி அவன் தூக்கத்தைக் கலைக்காமல் எழுந்து சென்றாள். குளித்து கிளம்பி...
“ஏன் ரகு? உனக்கு எங்க அப்பா மேல எதுக்கு இவ்வளவு கோபம்?”, என்று வியப்பாக கேட்டாள்.
“அதை உன் அப்பன் கிட்ட போயி கேளு டி, கதை கதையா சொல்லுவான்”, என்று மனதில் நினைத்தவன் அதை வெளியே சொல்ல வில்லை. அப்படிச் சொல்லி மனைவியின் வெறுப்பை சம்பாதிக்க விரும்ப வில்லை. ஏனென்றால் ஜானகிக்கு தந்தை என்றால்...
ஜானகிக்கும் திருமணத்தில் சந்தோஷம் தான். ஆனாலும் கீர்த்தி வருவாளா? வந்து இந்த திருமணத்தை நிறுத்தி விடுவாளா? தன்னை சந்தித்து “நாங்க மனசு வேறுபாட்டால பிரிஞ்சிட்டோம். உடனே நீ என் புருஷனை எடுத்துக்குவியா?”, என்று கேட்டு விடுவாளோ என்று பயந்து தான் இருந்தாள்.
ஏனென்றால் ஜானகியைப் பொறுத்த வரைக்கும் கீர்த்தியும் ரகுவும் சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்கள்....
“நானும் சீரியஸா தான் சொல்றேன். நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்”
“நிஜமாவா டா?”
“ஆமா, பொண்ணும் பாத்தாச்சு”
“என்ன டா சொல்ற? யார்?”
“ஆதியோட டீச்சர்”
“அந்த ஜானு பொண்ணா?”
“ஆமா மா, ஏனோ அவளைப் பிடிச்சிருக்கு”
“அவங்க வீட்ல ரெண்டாந்தாரமா எப்படி ஒத்துக்குவாங்க? வாய்ப்பே இல்லை டா. பாத்தாலே பெரிய இடத்துப் பொண்ணு...
அத்தியாயம் 10
உந்தன் அருகாமையில் எந்தன்
வார்த்தைகளும் தூரம் போனது!!!
ஜானகி போனை வைத்ததும் அவளது தந்தையை அழைத்தான் ரகு. “சொல்லு பா, இப்ப என்ன? அந்த கீர்த்தியைப் பத்தி மட்டும் பேசாதே”, என்றார் மோகன்.
“நான் அதைப் பத்தி பேச வரலை. எனக்கு ஜானு வேணும்”, என்று அவன் மொட்டையாக சொல்ல “என்னது?”, என்று அதிர்ந்தார்...
“அப்படின்னா கீர்த்தி? கீர்த்தி உண்மையிலே செத்துப் போய்ட்டாளா?”
“அவ ஏன் சாகணும்? அவ உயிரோட தான் இருக்கா”
“ரகு பிளீஸ் என்னை பைத்தியம் ஆக்காத. நானே நிம்மதி இல்லாம இருக்கேன். மேலும் மேலும் காயப் படுத்தாத பிளீஸ்”
“ஏய் லூசு, நான் உண்மையா தான் டி சொல்றேன். என் வாழ்க்கைல இருந்து கீர்த்தி...
இப்படியுமா ஒருவன் ஏமாறுவான் என்று எண்ணி அந்த கீர்த்தியை தான் உக்கிரமாக பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு அடுத்த நாள் அவளுக்கான நாளைக் குறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
பிளான் படி அடுத்த நாள் தன்னுடைய ஆளை வைத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து லாரியை அவள் மேல் மோத வைத்தார்.
தூக்கி...
அத்தியாயம் 9
சொப்பனமோ என்று தோன்றுகிறது
உன்னை கண்ணருகில் காணும் போது!!!
ரகுவைப் பற்றி எண்ணிக் கொண்டு தான் ஜானகியும் இருந்தாள். அவன் அழைப்பு வந்ததும் “அதான் ரொம்ப அசிங்கப் படுத்திட்டானே? இப்ப எதுக்கு கூப்பிடுறான்? மேலும் மேலும் காயப் படுத்தவா? இப்ப இவன் போனை எடுக்கவா வேண்டாமா?”, என்று பெரிய போராட்டம் மனதுக்குள் எழுந்தது.
பின்...
“சார் எதுக்கு கீர்த்தி மேல இவ்வளவு வன்மம்? அவ பாவம். இனி ஒரு தடவை நீங்க அவளை பேசுனீங்கன்னா நான் மனுசனா இருக்க மாட்டேன். உங்க பொண்ணு என் பையனுக்காக தான் என்னைக் கட்டிக்க நினைச்சா. என் பையனை நான் வளத்துக்குறேன். நீங்க கிளம்பலாம்”, என்றவனை அட பைத்தியமே என்பது போல பார்த்தவர் “உங்க...
உண்மையிலே கீர்த்தியிடம் அவன் ஜானகியைப் பார்த்ததைப் பற்றிச் சொன்னான். அப்படியா என்று கேட்ட கீர்த்தி வேறு எதுவும் சொல்ல வில்லை. அவளிடம் பேச வேண்டும் என்றும் பிரியப் படவில்லை. அது அவனுக்கே குழப்பம் தான்.
அதைக் கேட்டு ஜானகியும் அதை பெரிதாக எடுக்க வில்லை. “அதை விடு ரகு. எனக்கு ஒரு உதவி செய்வியா? ஒரே...
அத்தியாயம் 8
காதலர்களின் கண்ணீர் துளி
சொல்லும் காதலின் ஆழத்தை!!!
கண்ணீருடன் போகும் ஜானகியை இமைக்காமல் பார்த்தான் ரகு. “சாரி ஜானு, நான் உன்னை இப்படி எல்லாம் பேசுவேன்னு நானே எதிர் பார்க்கலை டி. நீ நல்லா இருக்கணும். ஆதிக்காக தானே நீ என்னைக் கல்யாணம் பண்ண நினைச்ச? நீ ஆதியை நினைச்சு கவலைப் படாதே. அவனை மாதிரி...
“ஹே ரிலாக்ஸ், ரொம்ப சூடா இருக்க. ஜில்லுன்னு ஜூஸ் சொல்லவா?”
“அதை நீயே உன் வாய்ல ஊத்திக்கோ”
“எதுக்கு இவ்வளவு கோபம் ஜானு? என்ன ஆச்சு உனக்கு?”
“நீ பண்ணினதுக்கு கோபம் வராம என்ன செய்யும்? அப்பா கிட்ட என்ன சொன்ன ரகு?”
“ஆமா நானே அதைச் சொல்லணும்னு நினைச்சேன். திடீர்னு எதுக்கு...
அவன் கால் சரியாகி பேங்க்கு வேலைக்குச் செல்லும் நாளும் வந்தது. அன்று எப்போதும் போல் வேலைக்கு கிளம்பிச் சென்றான். வீட்டுக்கு வந்ததும் அன்னையிடம் பேச வேண்டும் என்ற முடிவில் அவன் இருக்க காலை பதினொரு மணி அளவில் “ரகு சார் உங்களைப் பாக்க ஒருத்தர் வந்துருக்கார்”, என்று சொன்னான் பியூன்.
“யாரா இருக்கும்?”,...
அத்தியாயம் 7
மரணத்தை விட கொடுமையானது
உன்னால் நான் சிந்தும் கண்ணீர்!!!!
அன்று மாலை ஆதியை அழைத்துக் கொண்டு ஜானகி மருத்துவமனை செல்ல வீட்டில் உள்ளவர்கள் எரிச்சலுடன் இருந்தார்கள். மருத்துவமனை வந்ததும் அவள் சாதாரணமாக ரகுவைப் பார்க்க அவனோ ஏக்கம் நிறைந்த கண்களோடு அவளைப் பார்த்தான். கீர்த்தி இறந்து விட்டாள் என்று எண்ணிய பிறகு அவன் பார்வை...