Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum
“அப்படி எல்லாம் விட்டுருவேனா அண்ணாமலை? என் தம்பி ஒரு ஏமாளி. உன் கிட்ட சொல்றதுக்கு என்ன? நான் கண்ணைக் கசக்குனா எல்லாத்தையும் என் கிட்ட கொடுத்துருவான். இந்த வீடு, நிலம் எல்லாம் எங்க அப்பா பேர்ல தான் இருக்கு. அதை என் தம்பி வெள்ளைப் பேப்பர்ல வேண்டாம்னு எனக்கு எழுதிக் கொடுத்துருக்கான். அதை நான்...
அத்தியாயம் 3
விரும்பியே உயிருக்குள்
சுமக்கிறேன் அழகான
சுமையான உன்னை!!!
அன்று ஞாயிறு தாமதமாக எழுந்த மாலினி பாலாவை எழுப்பாமல் அறையை விட்டு வெளியே வந்தாள். அவனுக்கு விடுமுறை என்பதால் ஒன்பது மணி வரை அவனைத் தூங்க விட்டாள்.
பின் அவனுக்கு உணவு கொடுத்து படிக்க வைத்தாள். வசந்தாவும் கனகராஜும் ஊருக்கு சென்றதும் அவர்களுக்கு அங்கே கிடைத்தது அதிர்ச்சி தான். புஷ்பா...
சாரதா வேறு ஜாதி என்று பாராமல் சண்முகம் காதலித்து மணந்து கொண்டார். அதனால் அவரது சொந்தங்கள் அடிக்கடி முதுகுக்கு பின் இப்படிச் சொல்வார்கள் தான். ஆனால் சண்முகம் முன்னால் சொல்ல மாட்டார்கள். அவருக்கு முன்னால் அப்படிச் சொல்லி விட்டால் அவர்கள் உறவையே அறுத்து விடுவார்.
இன்று மதியழகன் அப்படிச் சொன்னதும் “நீங்க இருந்திருந்தா இவங்களை இப்படி...
அத்தியாயம் 2
மேல் மாடி முற்றத்திலே, உன்னுடன்
அமர்ந்து நிலவைக் கண்ட
போது வேணுகானம் கேட்டேன் நான்!!!
“எனக்கு புரியலைங்க. உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? நம்ம பொண்ணுக்கு கல்யாண வயசு வந்துருச்சு. சின்னவன் பத்து முடிக்க போறான். ரெண்டு வருசத்துல அவன் ஸ்கூல் முடிச்சு அவனுக்கு காலேஜ் பீஸ் கட்டனும். எல்.ஐ.சி எல்லாம் முடிய இன்னும் பல வருஷம் இருக்கு....
அதற்குள் வெட்டிய முட்டைக் கோஸை கூட்டு செய்ய ஆரம்பித்தாள் வசந்தா. வசந்தா அடுப்பு வேலையை முடித்து விட்டு அம்மியில் சட்னி அரைக்க பின் பக்கம் செல்ல ஒரு குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து தக்காளி சாதம் செய்ய ஆரம்பித்தாள் மாலினி.
மற்றவர்களுக்கு மதிய சாப்பாடு சாம்பார், முட்டைக்கோஸ் பொரியல் என்றால் பாலாவுக்கு மட்டும் காலேஜ் முடித்ததில்...
அத்தியாயம் 1
உந்தன் கண்களை தழுவும்
உறக்கம் என்னை மட்டும் நெருங்காமல்
தள்ளி நிற்பது ஏனோ?!!!
“ஏய் என்னை விடு டா. விடு. ஆ வலிக்குது விடு. எருமை மாடே, முடியை விடு டா”, என்று கத்திக் கொண்டிருந்தாள் மாலினி.
“முடியாது, நான் கிரிக்கட் விளையாட போனதை அப்பா கிட்ட போட்டுக் கொடுத்த தானே? நீயெல்லாம் ஒரு அக்காவா? உன்னை இன்னைக்கு...