Sunday, May 19, 2024

    Uyirthezhumo Kaathal

      அத்தியாயம் 11   உன் உயிரையே என் உயிராக எண்ணி வாழும் வரம் கிடைத்தால் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   அவன் முழியை பார்த்து தான் கொஞ்சம் நிதானித்தாள் வேதா. எதுவோ சரி இல்லை என்று அவளுக்கு தோன்றியது.   "என்னை கூப்பிட தான நீ வந்த?", என்று ஒரு வித நடுக்கத்துடன் கேட்டாள் வேதா.   "ஆமான்னு சொல்லு ரிஷி, ஆமான்னு சொல்லு ரிஷி. எனக்காக வரலைன்னு...
    அத்தியாயம் 5   இனிமை தரும் உன்னை பற்றிய அழகான கனவு என் இரவில் வருமானால் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   ரிஷி நெஞ்சில் சாய்ந்து சிறிது நேரம் பேசி கொண்டிருந்த வேதா அப்படியே தூங்கி விட்டாள். சிறு பிள்ளை போல் தூங்கும் அவளை ரசித்தவன் "இவளை போய் மூணு வருஷம் பிரிஞ்சு இருக்கணும்னு சொல்றாங்களே? எங்களுக்குள்ளே எப்படி பிரிவு வரும்? என்...

    Uyirthezhumo Kaathal 1

    error: Content is protected !!