Friday, May 3, 2024

    Oru Vanavil Polae

    அத்தியாயம் ஆறு: “ஐயோ யாரை வரச்சொல்றாங்க பிரச்சனை பெருசாகிடுமோ” என்ற கவலையோடு தாமரை பார்த்திருக்க... பத்து பதினைந்து நிமிடத்தில் எதிர்பார்த்தவர்கள் வந்தார்கள்.. அந்த அஸோஷியேஷனின் பிரசிடன்ட்டும் செக்ரடரியும். வந்தவர்களைப் பார்த்து “அண்ணே! இந்தப் பய என்னை மிரட்டுறாண்ணே! வெளிய விடாம உள்ள பூட்டிட்டாண்ணே” என்று சொல்ல, “நீ என்ன பண்ணின” என்றனர். “என்ன அண்ணே? நான் என்ன வேணா பண்ணியிருக்கட்டும் என்னை...
    அத்தியாயம் பன்னிரெண்டு: பிருந்தாவிற்கு விடுமுறை விட்டு, விடுமுறை முடிந்து மித்ராவும் அவளும் மீண்டும் பள்ளி செல்ல ஆரம்பித்து இருந்தனர். அன்று தான் செங்கல் சூளை முதல் வேலை ஆரம்பமாகும் நாள். சுகன்யாவின் பெயரை தான் அதற்கு வைத்திருந்தான். முன் தினம் தான் தாமரையிடம் பேசினான். “நான் சுகன்யா பெயரை வைக்கப் போறேன்” என்று சொல்லி விட்டவன், பின்பு...

    Oru Vaanavil Polae 8

    அத்தியாயம் எட்டு : அன்று இரவு மரகதம் வீட்டிற்கு வரும் போது மணி எட்டு. அவருடன் தான் அழகரும் வந்தார். ஆதவன் எங்கும் வெளியே செல்லவில்லை. பிருந்தா அப்பா “எங்கயும் போகாதீங்க! இங்கயே இருங்க!” என்று சொல்லியிருக்க வீட்டில் தான் இருந்தான். மகளுக்கு செஸ் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தான். அஸ்வதி தந்தையின் மடியில் அமர்ந்திருக்க.. மித்ரா எப்பொழுதும்...
    அத்தியாயம் மூன்று : ஆதவன் தன்னுடன் சரியாக பேசுவதில்லை பழகுவதில்லை என்பதை விட மித்ராவிடம் இன்னும் பேசுவதில்லை என்பது தான் அதிக வருத்தம் தாமரைக்கு. ஏக்கமாக பார்த்து நின்ற மித்ராவிடம் “நீ வாடா செல்லம்” என்று அவளை தூக்கி உள்ளே போக... அவளை தூக்கி வைத்திருப்பதை பார்த்து அஸ்வதி சிணுங்க ஆரம்பித்தாள். மித்ராவை இறக்கிவிடலாம் என்றால் அவளும் கழுத்தைக்...
    அத்தியாயம் ஐந்து : மித்ராவை ஆதவன் பைக்கில் முன் அமர்த்திக் கொள்ள... குழந்தைக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. தாமரை அஸ்வதியை மடியில் வைத்து அமர்ந்து கொண்டாள். கணவனுடன் முதல் பைக் பயணம்.. திருமணமாகி வந்த போது வீட்டில் இருக்கும் அம்பாசிடர் காரில் தான் அழைத்து வந்தார்கள். இரண்டொரு முறை அம்மா வீட்டிற்கு சென்ற போதும் அம்பாசிடர் பயணம் தான்....
    அத்தியாயம் பதினொன்று :          கணவனுடன் ஏறியது தான், தாமரை மீண்டும் மதுரை மாநகரை வேடிக்கைப் பார்த்து வர..  மதுரையின் ஒரு புகழ் பெற்ற ஷாப்பிங்க் மாலிற்கு அழைத்து சென்றான்.   உள்ளே நுழைந்தவுடனே “அப்பா, பாணி பூரி!” என்றாள் பிருந்தா.. முதலில் சுகன்யா இருந்த போது வருவர்... அதன் பிறகு வந்ததே இல்லை.. பிருந்தாவையும் சுகன்யா...
    அத்தியாயம் நான்கு : “அதெல்லாம் சொல்ல முடியாது” என்று சொல்லித் தாமரை திரும்பி நடக்கத் துவங்க, ஆதவனுக்கு வந்ததே கோபம், தாமரையை அந்த இடத்தை விட்டு அகல விடாமல் அவளின் கையை இழுத்துப் பிடித்தான். தாமரை இதை எதிர்பார்க்கவில்லை, பிடி மிகவும் அழுத்தமாக இருக்க, அவளால் கையை உருவ முடியவில்லை. “என்ன பண்றீங்க விடுங்க” என, “பதில் சொல்லாம...

    Oru Vaanavil Polae 10

    அத்தியாயம் பத்து : அந்த இடத்தை விட்டு ஆதவன் எழ முற்பட.. ஆதவனின் கோபம் அவனோடே வளர்ந்த குழலி அறியாததா.. அதுவும் சுகன்யாவின் பால் அவனின் காதல் எல்லோரும் அறிந்ததே...  அவனருகில் வந்த குழலி அவனின் தோள் அழுத்தி “உட்காருங்க அண்ணா..” என்றாள். “செத்தவனுக்கு தான் சொர்கமும் நரகமும் தெரியும் அதுமாதிரி.. சுகன்யா இல்லாததால சாவைப் பத்தி உங்களுக்குத்...
    error: Content is protected !!