Kanmani Nee Varak Kaathirunthaen
கண்மணி நீ வரக் காத்திருந்தேன் – 5:
கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த மீட்டிங்கில் கலந்துகொண்ட அலுவலர்களைக் கலந்து பேசி சில முக்கியமான முடிவுகளை எடுக்க கலெக்டருக்கு அதிகாரம் கொடுக்கப் பட்டிருந்தது.
அதன் முதற்கட்டமாக கடலோரப் பாதுகாப்பு பற்றியும் அது சம்பந்தமாக கடலோரப் பாதுகாப்புப் படையும் காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம்...