Kaathalum Katru Mara
அத்தியாயம் மூன்று :
ஆகிற்று! மூன்று நாட்கள் முடிந்து விட்டது திருமணம் முடிந்து! வாழ்க்கை இப்படி முழுக்க குற்றவுணர்ச்சியோடு மாறி விடும் என்று குருபிரசாத் நினைத்ததே இல்லை.
யாரும் நம்புவார்களா என்ன? ஆனால் அதுதான் உண்மை! அவனுக்குத் திருமணம் தெரியவே தெரியாது, வந்த பின் தான் தெரியும்! அவன் நிறுத்த முனைந்த போது அப்பாவிற்கு மாரடைப்பு. அப்போதும்...
அத்தியாயம் ஒன்பது :
சண்டை சச்சரவுகள் இல்லாமல் குருபிரசாத் தமிழரசியின் வாழ்க்கை சென்றது. காரணம் தமிழரசி! ஆம்! தமிழரசி குருவை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. அந்த நான்கு நாட்களாக மூன்று வேளை அல்ல நான்கு வேளையும் நன்றாக உண்டான்.
அதுவே குருவின் மனதிற்கு கஷ்டமாக இருந்தது, “நான் ஈவினிங் சமைக்கிறேன்!” என்று வருபவனிடம், “வேண்டாம் எனக்கு...
அத்தியாயம் இருபத்தி நான்கு :
இதோ அரசியை பஸ் ஏற்றி விட்டு ஒரு வாரம் ஆகிறது. இன்னும் மூன்று நாட்களில் திருமணம் இவனும் கிளம்ப வேண்டும். இந்த ஒரு வாரமாக அரசி அவனிடம் பேசவேயில்லை. பேசவில்லை என்றால் சாதாரண பேச்சுக்கள் இல்லை. அழைத்தால் என்ன ஏது என்று கேட்டு விட்டு வைத்து விடுவாள்.
மிகவும் தள்ளி...