Tuesday, April 30, 2024

    Ithaiyam Thedum Ennavalae

    அத்தியாயம் – 7 தன் மனதில் இருப்பது என்ன?? அகிலன் மனதில் இருப்பது போன்ற அதே உணர்வுகள் தன்னகத்திலும் இருக்கிறதா என்றெல்லாம் புவனாவால் சிந்திக்க முடியவில்லை. அகிலன் அவளை சிந்திக்க விடவில்லை. அகிலனை பிடித்திருக்கிறது அது மட்டும் உண்மை. அவன் தோள் சாய்ந்திருந்த தருணத்தில் புவனா அத்தனை ஆறுதலையும், நிம்மதியும் உணர்ந்தாலே ஒழிய இவனை தான் தான்...
    அத்தியாயம் – 5 அகிலனுக்கு உறக்கமே வரவில்லை. வரவில்லை என்பதை விட முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பூர்வியையும் புவனாவையும் தன் பொறுப்பென அழைத்து வந்துவிட்டான். வந்தும் வாரம் ஆகிவிட்டது. இன்னும் மிஞ்சி போனால் ஒருவாரம் வேண்டுமானால் ஷூட்டிங் என்ற பெயரில் அவர்களை இங்கே தங்க வைக்க முடியும்.   பூர்வி நடிக்கவேண்டியவை கூட முக்கால்வாசி முடிந்துவிட்டது. அகிலன் தான்...
    அத்தியாயம் – 11 நாட்கள் நகர ஆரம்பித்திருந்தது, வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அகிலனிடம் பெரும் மாற்றத்தை உணர்ந்தாள் புவனா. இத்தனைக்கும் அவன் பேசாமல் எல்லாம் இல்லை. தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசினான் தான், ஆனால் புவனா அழைத்தால் பேசுவான் அவ்வளவே.. என்னவென்றால் என்ன, வேறு விஷயம் ஏதாவதா, அப்படியா சரி, இதற்குமேல் அவனிடமிருந்து...
    அத்தியாயம் – 10 “ஏன் புவன் என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற??? நான் இவ்வளோ சொல்றேன்ல...” என்று கோவதிற்கும் கெஞ்சலுக்கும் இடையில் அகிலன் குரல் ஒலிக்க, நீ சொல்லும் காரணங்கள் எதுவும் என் மனதை சமன் செய்யவில்லை என்ற ரீதியில் புவனாவின் பார்வை இருந்தது. அவளுக்கு தன் மனம் அகிலனிடம் இருந்து எதை எதிர்பார்க்கிறது என்றே தெரியவில்லை. மௌனமாய் தான்...
    அத்தியாயம் – 8 “ஹே!! பாப்பா உன் பேர் என்ன???” “நா,... பூவி... இது ம்மா புவி..” என்று பூர்வி அழகாய் அவளையும், அருகில் இருந்த புவனாவையும் தொட்டு பெருமையாய் சொல்ல, அதே பெருமிதத்தோடு புவனாவும் பார்த்திருந்தாள்.  பூர்வியை வைத்து எடுக்கவேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிந்தாகிவிட்டது. அகிலனுக்கான காட்சிகள் இன்னுமிருக்க, நாளை புவனாவும் பூர்வியும் மட்டும் சென்னை...
    அத்தியாயம் – 6 “ம்ம்ஹும்.... வேணா... பீஸ் ம்மா... வேணா.... ம்ம்ஹும்...எனக்கு பயம்மா இடுக்கும்மா...” என்று பூர்வி தன் தலையை மறுப்பாய் ஆட்டிக்கொண்டு, கையை காலை உதறியபடி கத்த யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை.  யார் வந்து என்ன சொன்னாலும் அழுகை கூடியதே ஒழிய நின்றபாடில்லை. புவனாவோ அகிலனோ இருவரை தவிரா யாரும் பூர்வியிடம் நெருங்கவே...
    அத்தியாயம் – 9 அகிலனுக்கு தான் என்ன தவரிழைத்தோம் என்று தெரியவில்லை. எதனால் புவனா அப்படி எழுந்து போனாள் என்று இன்னமும் கூட விளங்கவில்லை. அழகாய் நகர்ந்து கொண்டிருந்த பொழுது, அனைவரும் மகிழ்வாய் பேசிக்கொண்டிருக்க, திடீரென்று புவனாவின் முகம் புன்னகையை தொலைத்து யோசனைக்கு தாவ, மேலும் சிறிது நேரம் தாக்கு பிடித்திருப்பாள், அவ்வளவு தான். கோமதியை அழைத்து என்ன...
    error: Content is protected !!