Friday, May 3, 2024

    Boomiyae Poovanam Engal Pookkalai Thedungal

    பூக்கள்-14 “காந்தமாய் என்னை ஈர்க்கும்... உந்தன் அன்பு....  இன்று சாந்தமாய் என்னை கட்டி போடும் மாயம் என்ன... கேட்கிறேன் கூறடி பெண்மையே.... வாழ போகும் தூரம் நீயும் நானும் போக வேணும்.... எந்தன் நெஞ்சல் கோடி ஆசை தோனுதே... நீ எந்தன் பாதி என்றும்... நானுந்தன் மீதி என்றும் .... காதல்.. காதுக்குள் வந்து வந்து ஓதுது .... ஓ... நெஞ்ச்சாத்தியே  நெஞ்ச்சாத்தியே.. நீ தான்னடி என் வாழ்க்கையே..... நீ......
    பூக்கள்-15 குருமூர்த்தி சொன்ன படி.... அகல்யா தனது வேலையை விட்டு ஒரு மாதம் ஆகிறது.... இப்போது அதிகாலை வேளையில் கார் ஓட்டி பழகி இருந்தாள்..... கூடவே தனது மாமனாரின் ஆபீஸ் சென்று கொண்டிருக்கிறாள்..... குருமூர்த்தியின்..... பயிற்றுவிப்பில்.... அகல்யா சற்று மிரண்டு தான் போனால்..... அவர்களின் யூனிட் அது போல் இருந்தது..... இவள் ஏதோ ஐம்பது இல்லை அறுபது கார்கள்...
    பூக்கள்-11 “நனையாதா... காலுக்கெல்லாம்..... கடலோடு உறவில்லை.... நான் வேறு... நீ வேறென்றால்.. நட்பு என்று பேரில்லை..... பறக்காத பறவைக்கெல்லாம்.. பறவையென்று பெயரில்லை..... திறக்காத மனதிலெல்லாம்.... களவு போக வழியில்லை..... தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ..... திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ..... பட படப்பாய்... சில கோபங்கள் தோன்றும்... பனித்துளியாய்.... அது மறைவதும்யேன்..... நிலநடுக்கம்.....அது கொடுமைகள் இல்லை..... மனநடுக்கம் அது மிகக் கொடுமை..... அ...ஆஅ......
    பூக்கள்-2 “மேகம் திறந்தாள்... அதற்குள்ளும் முகம் பார்க்கிறேன்....... பூக்கள் திறந்தாள்.... அதற்குள்ளும் உன் குரல் கேட்கிறேன்.... கண்களை திறந்தும்... கனவுகள் வளர்க்கும்.... காதலின் விரல்கள்... கல்லையும் திறக்கும்.... உன்னை தேடியே... இனி.. எனது பயணமோ.... எந்தன் சாலைகள்.. உன் வீட்டில் முடியுமோ .... ஏய்... கனவு மங்கையே....... உனது மனது... எனது மனதில் இணையுமோ...... கண்டு கொண்டேன்... கண்டு கொண்டேன்.... காதல் முகம்  கண்டு கொண்டேன்........
    பூக்கள்-6          சுப்ரமணியன் இப்போது தான் ஹோஸ்பிடலில் இருந்து வந்திருந்தார்...... மூன்றாம் நாள் தான் டிஸ்சார்ஜ் செய்தனர்...... அவரின் அக்காக்கள் எல்லாம் இவர் உடல் நலம் விசாரிக்க வந்திருந்தனர்..... சுப்ரமணியத்திற்கு இது ஒரு தெம்பை கொடுத்தது...... ஆக நம் உறவுகள் நம்மை மறக்கவில்லை.... நாம் தான் உறவுகளை மறந்துவிட்டோமோ என என்ன வைத்து...... வீடே சற்று கலகலப்பானது போல்...
    பூக்கள்-10 ரிசப்ஷன் இப்படியே முட்டல், மோதல்களுடன் நிறைவடைய..... மறுநாள் காலை, திருமண நாளும் விடிந்தது...... அந்த அதிகாலையில் குருமூர்த்தி தான் வந்தார்..... கைலாஷின் அறைக்கு கைலாஷிடம் ஏதாவது பேச வேண்டுமோ அவனை சரி செய்ய வேண்டுமோ என..... ஆனால்... கைலாஷ் தானாகவே ரெடியாகி நின்றான்..... ஏதோ ஒரு ஆபிஸ் மீட்டிங் செல்வது போல்..... பார்த்த குருமூர்த்திக்கு ‘அப்படா....’...
    பூக்கள்-16 அகல்யாவின் தாய் மற்றும் தங்கையை.... பக்கத்தில் ஒரு அப்பார்ட்மென்ட் பார்த்து குடியமர்த்துவதாக.... அப்போதே குருமூர்த்தி கூறி இருந்தார்.... எனவே அதற்காக ஒரு அப்பார்மேட்ன்டை.... இப்போது தான் அகல்யாவும் கைலாஷும் சென்று பார்த்து வந்தனர்..... அகல்யாவிற்கு, மிகவும் பிடித்திருந்தது..... கைலாஷ் தான்.... “அதனை விலைக்கே வாங்கி விடலாம்ப்பா.... லீசுக்குனா.....  எனக்கென்னமோ வேண்டாம் என்று தோன்றுது.... ரொம்ப காஸ்ட்லிப்பா....” என்று...
    பூக்கள் -9 “இன்னுமின்னும்.. என்னை.. என்ன செய்வாய் அன்பே..... உன் விழியோடு... நான் புதைவேனோ..... காதல் இன்றி.. ஈரம் இன்றி.. போனாய் அன்பே.. உன் மனதோடு.. நான்... முளைபேனோ... செதிலாய்... செதிலாய்.. இதயம் உதிர... உள்ளே.. உள்ளே.. நீயே..... துகளாய்... துகளாய்... நினைவோ சிதறல்... நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே.....    கண்ணை விட்டு.. கன்னம் பட்டு...   எங்கே போனாய்...... என் கண்ணீரே... என் கண்ணீரே...”   குருமூர்த்திக்கு...
    பூக்கள்-8 “ஆறாத காயங்ககளை....  ஆற்றிடும் நம் நேசம் தன்னை.... மாளாத சோகங்ககளை..... மாய்த்திடும் மாயம் தன்னை..... செய்யும் விந்தை.... காதலுக்கு... கைவந்ததொரு கலைதானாடி.... உன்னை.. என்னை.. ஒற்றி ஒற்றி... உயிர் செய்யும் மாயமும் அதுதானடி ...... நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது..... இன்னுரு உயிர்தானடி..... நீ... நீல வானம்... நீ...யும்... நானும்..... கண்களே பாஷயாய்..... கைகளே ஆசையாய்.....”   கைலாஷ் சொல்லியது போல் அடுத்த 1௦ நிமிடங்களில்.......
    பூக்கள்-3 “வெள்ளி நதியிலாடும் போது.. காட்சி காண வந்த நீ.... அள்ளியெடுத்து சூடும் போது... சாட்சியாகா இல்லையா..... என்னிளந்த காதல் நெஞ்சம்.. கோடி.. கோடி.. பார்த்த நீ... கண்ணிறைந்து வாழ கொஞ்சம்... வாழ்த்து சொல்ல மறந்ததேன்..... என்னிதயம் துடிக்குது தினமும் உருகும் அவள் நினைவில்.... கண்ணிமையில் அவளுருவம் சொல் தமிழில் அவள்ளமுதம்..... தனிமையில் கொடுமையில் காதலில் அன்றென்னை வாட்டியதே.... பிரிவென்னும் சிறைதனில் காதலில் இன்றென்னை வாட்டுவதேன்............ நீ...
      பூக்கள்-13 “கரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள்...... வலித்தாலும் ஏதோ சுகம்..... குழி விழும் கன்னத்தில்... குடி இரு என்கிறாய்..... விலையில்லா.... ஆயுள் வரம்.... ஓ..... நிலா தூங்கும் நேரத்தில்.... காண காணும் நேரத்தில்.... அவள் தானே வந்தாள்..... அணைக்காமல் சென்றாள்..... ஓ..... இமை இரண்டும் மூடாது.... உறக்கங்கள் வாரது.... அதை காதல் என்றாள்.... அவள் தானே தந்தாள்..... நடந்தாலும் முன்னே கடந்தாலும் பின்னே..... மனம்...
    error: Content is protected !!