Paavai Sernthaal Mannan Maarbil
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -7
அத்தியாயம் -7
அஞ்சலிக்கு மாமியாரை விட மாமனாருடன் பழகுவது இலகுவாக இருந்தது. சில சமயங்களில் வெங்கட்டுக்கு பிசியோதெரபி நடக்கும் நேரத்தில் அவளும் அவருடன் இருப்பாள். அந்தக் காலத்தில் இந்த ஊருக்கு வந்தது, கடை அமைத்தது, சந்தித்த சவால்கள் என மருமகளுக்கு கதைகள் சொல்வார் வெங்கட்.
அஞ்சலியும் நிறைய கேள்விகள் கேட்டு தெரிந்து...
தான் எந்த தவறும் செய்யவில்லை, எதற்காகவும் தான் தலை குனிய வேண்டிய அவசியம் இல்லை, என் வாழ்க்கையை நன்றாக வாழ்வேன் என புரிதலும் தைரியமும் அவளுள் இருந்தாலும் ஆழ் மனதில் அந்த மார்ஃபிங் செய்யப் பட்ட புகைப்படங்கள் அவளை பாதிக்கவே செய்திருத்தன.
இப்போது விருப்பமில்லாத திருமணம் வேறு. எதிர் பார்க்காத யுகியின் நெருக்கம் அவளை அதிர...
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -6
அத்தியாயம் -6
திருமணத்துக்கு அடுத்த நாள் யுகியும் அஞ்சலியும் முதல் நாள் போல பேசிக் கொள்ளாமல் இல்லாமல் சற்றே இயல்பாக இருப்பது போலவே பைரவிக்கு பட்டது.
யுகி மனைவியிடம் ஏதவாது கேட்க அவளும் பதில் சொல்ல எனதான் இருந்தாள். அப்பாடா தம்பி சமாளித்துக் கொள்வான் என நிம்மதி அடைந்தாள் பைரவி.
மதிய விருந்துக்கு...
அவளின் பெயரை இரு முறை சொல்லி அழைத்துப் பார்த்தான். இத்தனை விரைவாக அவள் உறங்கியிருக்க மாட்டாள் என்பது அவனுக்கு நிச்சயம். ஆனாலும் அசைய மறுத்தாள் அவள்.
அவனுக்கும் உடல் அலுப்பு. படுக்கையின் இன்னொரு ஓரத்தில் அவனும் படுத்து விட்டான்.
நடு இரவில் கண் விழித்த அஞ்சலி தன்னருகில் யுகி இருப்பதை பார்த்து விட்டு ஒரு நொடி திடுக்கிட்டுப்...
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -5
அத்தியாயம் -5
திருமணம் முடிந்து மண்டபத்திலிருந்து வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர் யுகேந்திரன் அஞ்சலி இருவரும்.
இன்னும் ஒரு வார்த்தை யுகியிடம் பேசியிருக்கவில்லை அஞ்சலி. அவனுமே அவளிடம் பேச முயலவில்லை.
யுகியின் வீட்டில் வெங்கட் தவிர வேறு யாருக்கும் இந்த திருமணத்தின் மீது விருப்பம் இல்லை. பிடித்துதான் அஞ்சலியை மணக்கிறேன் என யுகி...
சரி என சொல்வதை தவிர கார்த்திக்கிடம் வேறு வழி இருக்கவில்லை.
தான் வந்த சுவடே அஞ்சலிக்கு தெரியாத வண்ணம் கோவைக்கு கிளம்பி விட்டான் யுகி. எப்படியும் அவள் சம்மதிக்க போவதில்லை என அவள் மீது அப்படியொரு ஆழமான நம்பிக்கை.
நந்தினி இன்னும் சென்னைக்கு செல்லவில்லை. தான் பார்த்துக் கொள்வதாக சொன்ன அண்ணன் இன்னும் ஏதும் சொல்லவில்லையே என...
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -4
அத்தியாயம் -4
கார்த்திக் பொள்ளாச்சி வந்திருக்கிற காரணத்தால் இப்போதே அவனை நேரில் சந்திப்பதுதான் வசதி என நினைத்த யுகேந்திரன் காலையிலேயே புறப்பட்டு விட்டான். வீட்டில் யாருக்கும் தெரியாது.
தான் வந்து கொண்டிருப்பதாக கார்த்திக்கிற்கு மட்டும் செய்தி அனுப்பி வைத்தான். அவனுக்கும் யுகியிடம் பேச வேண்டுமாக இருக்க, இவனது வரவை எதிர் பார்த்திருந்தான்.
இரண்டு...
கால் மணி நேரத்துக்கு பின் மருத்துவ மனையை வந்தடைந்தவன் பைக்கை பார்க் செய்து விட்டு வேகமெடுத்து ஓடினான்.
மூச்சிறைக்க தன் முன்னால் நின்றவனை கலங்கிய விழிகளோடு பார்த்த அஞ்சலி, “அப்பா எப்படி இருக்காங்க?” எனக் கேட்டாள்.
இதற்கு மேல் அவளிடம் என்ன பொய் சொல்லி சமாளிப்பான்? ஆகவே உண்மையை சொல்லி விட்டான். அவனை கோவமாக பார்த்தவள் உடனே...
இப்போது நடக்கும் பேச்சுவார்த்தை பற்றி அவன் சொல்லும் போதே அவளுக்கு கோவம்.
“அதுக்கு நான் ஓகே சொல்லலை, ஆனா அஞ்சலிக்கும் ஏதாவது நல்லது நடக்கணும், உன் கைலதான் இருக்கு, நீ நடத்தி தருவியா?” எனக் கேட்டவன் மேற்கொண்டு பேசத் தயங்கினான்.
வெளிப்படையாக சொல்லும் படி கேட்டாள் நந்தினி. யுகேந்திரனுக்கு அஞ்சலியை மணம் செய்து வைத்து விட்டால் நம்...
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -3
அத்தியாயம் -3
ஒன்றரை வருடங்களுக்கு முன் கார்த்திக்கிற்கும் நந்தினிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. விழா முடிந்து புறப்பட தயாராகிக் கொண்டிருந்தனர்.
அஞ்சலி அவளது வயதை ஒத்த சொந்தக்கார பெண்களோடு இருந்தாள். இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு அணியில் உள்ளவர்கள் எதிரணியில் உள்ள ஒருவரிடம் ரகசியமாக ஒரு பாடலை சொல்ல, அவள் ...
அதற்குள்ளாகவே சோர்ந்து விட்டார் வெங்கட். “உள்ள போலாம் வாங்கப்பா” என யுகி அழைத்தும் மறுத்தவர், “நீ என்னப்பா சொல்ற?” என நேரடியாக மகனிடமே கேட்டார்.
இப்போது ஸ்ரீஜாவுக்கு கலவரமானது. அவன்தான் ஏற்கனவே அவனது எண்ணத்தை இவளிடம் சொல்லியிருக்கிறானே. தன்னை மீறி வெளியிலிருந்து எப்படி பெண் எடுப்பார்கள் என்ற அசட்டை அவளிடம் இருந்தது.
யுகி நிச்சயமாக பெற்றோரின் பேச்சை...
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -2
அத்தியாயம் -2
மனதில் நிம்மதி இல்லாத காரணத்தால் நந்தினிக்கு சரியான உறக்கமில்லை. கார்த்திக்கை விட்டு பிரிவதை அவளால் எண்ணியே பார்க்க முடியவில்லை. இந்த முடிவை எடுத்தது இவள் அல்ல, அவன்தான். எப்படி அவனால் அப்படி சொல்ல முடிந்தது என நினைத்து நினைத்து ஆற்றாமையாக வந்தது.
கோவத்தில் ‘ரொம்ப சந்தோசம், நான் போகிறேன்’...
கடைக்குட்டி மகளை நினைத்து கவலை பட்டுக் கொண்டிருந்த அலமேலு இப்போது இவனை நினைத்தும் கவலை கொள்கிறார். இன்னும் சில மாதங்கள் கடந்தால் முப்பத்தியொன்று முடிந்து விடும், பெண் இருக்கையில் பையனுக்கு செய்ய வேண்டாம் என முன்னர் யோசித்தவர் இப்போது முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
யுகிதான் பிடி கொடுக்க மறுக்கிறான். சென்னையில் மென் பொருள் நிறுவனம் ஒன்றில்...
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -1
அத்தியாயம் -1
கோவையில் டவுன் ஹாலில் இருந்தது அலமு எலக்ட்ரிகல்ஸ் அண்ட் ஹார்ட்வேர்ஸ் கடை. எத்தகைய நுணுக்கமான பொருளும் அங்கு கிடைத்து விடும், அங்கு இல்லை என்றால் வேறெங்கும் கிடைக்க வழியில்லை எனும் வகையில் பெயர் பெற்றிருந்தது.
கடையின் நடுப் பகுதியில் ஓரமாக அலுவலக அறை சின்னதாக இருந்தது. ஏதோ லிஸ்ட்...