Paavai Sernthaal Mannan Maarbil
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -14
அத்தியாயம் -14
அந்த இரவு நேரத்தில் யுகி, அஞ்சலி இருவரும் பேசிக் கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தனர்.
இந்த அமைதி அஞ்சலிக்கு அறவே பிடிக்கவில்லை.
“கூப்பிட்டதும் வந்திட்டேன்தானே, அப்புறமும் என்ன உம்முன்னு வர்றீங்க?” எனக் கேட்டாள்.
“நீ வந்திடுவேன்னு தெரியும். ஆனா கேப் விட்டு நடக்குறியே. பாரு நம்ம நிழல் ஒட்டிக்கவே இல்லை” என்றான் யுகி.
“கோவமா...
“உன்கிட்ட கொஞ்சம் நிதானம் வேணும் அஞ்சலி” என்றான்.
“வாங்கி கொடுங்க, வச்சுக்கிறேன்” என்றாள்.
அவன் முறைக்க, “என்ன அது காஸ்ட்லியா, உங்க பட்ஜட் தாங்காதா?” எனக் கேட்டாள்.
“வாய குறைடி” என செல்லமாக கடிந்து கொண்டான்.
புத்தகம் வாங்கியதும் அவளை வீட்டுக்கு கிளம்ப சொன்னான். உங்கள் அம்மாவை நான் மட்டும் தனியாக சமாளிப்பதா? நீங்கள் இல்லாமல் போக மாட்டேன் என...
அதையே கணவனுக்கு கைப்பேசியில் அழைத்து கேட்டாள் அஞ்சலி.
“ஆயிரம் வேலை இருக்கும், பட்டினி கெடக்காம வெளில சாப்பிட்டேன்தான், அம்மாட்ட சொல்லிடு” என்றவன் அவளை மேலே பேச அனுமதிக்காமல் கைப்பேசியை வைத்து விட்டான்.
அஞ்சலிக்கு ஒரு புத்தகம் வாங்க வேண்டியிருந்தது. டவுன் ஹாலில் உள்ள ஒரு புத்தக நிலையத்தில் கிடைக்கும் என இணைய வழியாகவும் தெரிந்து கொண்டாள். யுகியிடம்...
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -13
அத்தியாயம் -13
இரண்டாவது கட்ட கவுன்சிலிங் சென்று வந்து விட்டாள் அஞ்சலி. இப்போது அவளிடம் நல்ல மாற்றம். யுகியின் தொடுகையை இயல்பாக ஏற்றுக்கொள்கிறாள். காலை நேர நடைப் பயிற்சி யுகிக்கு சரி வரவில்லை, ஆகவே இரவில் மனைவியை நடைப் பயிற்சிக்கு அழைத்து செல்கிறான்.
அஞ்சலியின் பிறந்த வீட்டுக்கு சென்று அழைப்பிதழ் வைத்து...
தலையை முன்னுக்கு நீட்டி என்ன என வியப்பாக பார்த்தான். இடது கையால் கிண்ணத்தை பிடுங்கிக் கொண்டவள் ஒரு வாய் அதே ஸ்பூனில் சாப்பிட்டு விட்டு அவனை பார்த்து சிரித்தாள்.
“என்ன… இப்ப கஞ்சி செம டேஸ்ட்டா இருக்குமே?” என கிண்டலாக கேட்டான் அவன்.
வலது கையில் நரம்பு ஊசி இருந்த காரணத்தால் அவளுக்கு சாப்பிட சிரமமாக இருந்தது....
உதடுகளை மடித்து சிரிப்பை அடக்கினான். இப்போது அவள் மியூசிக் பிளேயர் போட்டு விட்டாள்.
‘கண்ணே தொட்டுக்கவா கட்டிக்கவா கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா’ என வனிதாமணி பாடல் ஒலிக்க சத்தமெடுத்து சிரித்தான் யுகி. சங்கடமும் வெட்கமுமாக தன் சிகையை கலைத்துக் கொண்டு சிரித்த அஞ்சலி, “சிரிக்காதீங்க” என அவனை அதட்டினாள்.
சிரிப்பை அடக்க முயன்று பாடலின் வரிகளில் இன்னுமின்னும் சிரித்தான்...
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -12
அத்தியாயம் -12
யுகேந்திரனும் அஞ்சலியும் அந்த முன்மாலை பொழுதில் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். அஞ்சலிக்கு உறக்கத்தில் கண்கள் சொக்கியது.
“உன்னை பார்த்து எனக்கும் தூக்கம் வருது அஞ்சலி, பின்னால போறியா நீ?” எனக் கேட்டான் யுகி.
தலையை சிலுப்பிக் கொண்டவள், “லஞ்ச் கொஞ்சமா சாப்பிட்ருக்கணும். ஒரு ஓரமா காரை நிறுத்துங்க, ரெண்டு பேருமே...
“நான் பொய் சொல்றேன்னு நீங்க சொல்றீங்க. நந்தினிக்கு பிரச்சனை வந்திட கூடாதுன்னுதான் உங்கம்மா அவளை பத்தி தப்பா ஏதும் உங்ககிட்ட சொல்றது இல்லை. அவ ஸ்கூட்டிய பிடிச்சு தள்ளினாளா இல்லையான்னு உங்கம்மாகிட்டேயே கேளுங்க. இல்லைனு பொய் சொன்னாலும் சொல்வாங்க, உங்க மேல சத்தியம் பண்ண சொல்லுங்க, அப்புறம் என்கிட்ட பேசுங்க” என ஆவேசமாக பேசி...
சம்பந்திக்கு, பிறந்த பெண்ணுக்கு எல்லாம் ஆடை எடுத்து முறை செய்வதை சுட்டி காட்டி பேசிய புகழ், பணமாக கொடுத்து விடுகிறோம், பிடித்த மாதிரி எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
யுகி, அஞ்சலியின் திருமணத்தின் போதே இதற்காக எல்லாம் கடைக்கு சென்று உடைகள் தேர்வு செய்ய அலமேலுவுக்கு சிரமமாகத்தான் இருந்தது. ஆகவே சரி என்பது போல கணவரை பார்த்தார்.
“அதுவும்...
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -11
அத்தியாயம் -11
அஞ்சலிக்கும் யுகிக்கும் இடையில் எந்த பிணக்குகளும் இன்றி சுமூகமாக நகர்ந்தன நாட்கள்.
புகழேந்தியும் சித்ராவும் பெண் வீட்டில் அழைப்பிதழ் கொடுக்கவென கோவை வந்திருந்தனர். யுகியும் கடைக்கு செல்லாமல் வீட்டில்தான் இருந்தான். ஸ்ரீஜாவையும் வர சொல்லியிருந்தார் அலமேலு.
காலை உணவு தயாரான போதே இரண்டு மருமகள்களும் பேசிக் கொள்வதில்லை என்பதை கவனித்த...
“அதில்லங்க, இதும் என்னோட ஃபேவரைட் ஒன்னு ரெண்டெல்லாம் எனக்கு போதாது. அத்தோட கலாக்காய் ஒன்னு பிளாக் பெர்ரி அடுத்துனு மாத்தி மாத்தி சாப்பிட்டா அதோட டேஸ்ட்டே வேற. இத எனக்கே கொடுத்திட்டு நீங்க வேற வாங்கிக்கோங்களேன்” என்றாள்.
சரி வைத்துக்கொள் என நீட்டினான். அவளின் ஒரு கையில் கலாக்காய் இருந்த பேப்பர் கப், இன்னொரு கையிலிருந்த...
“வேலைல இருக்கிறவங்கள தொந்தரவு பண்ணுவியா? மாமா கூப்பிடற மாதிரி இருக்கு” என சொல்லி அவளிடமிருந்து தப்பித்து தன் அறைக்கு சென்று விட்டார் அலமேலு.
சற்று நேரத்தில் அஞ்சலிக்கு அழைத்த யுகி, “புளுகு மூட்டை, ‘உம்பொண்டாட்டிக்கு ஒன்னும் வாங்கி தராம என் மானத்தை ஏன்டா வாங்குறே?’ன்னு அம்மா சத்தம் போடுறாங்க. இதுல பட்ட பேர் வேற, சகிக்கல....
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -10
அத்தியாயம் -10
நந்தினியின் அலுவலகத்திற்கு வந்திருந்தான் கார்த்திக். எதற்காக இங்கு வந்தான் என எரிச்சல் பட்டவள் தவிர்க்க முடியாமல் பார்க்க சென்றாள்.
கார்த்திக்கின் பிறந்தநாள் இன்று. தங்கை, வருங்கால மனைவி இருவரிடமிருந்தும் எந்த வாழ்த்து செய்தியும் அவனுக்கு வந்து சேரவில்லை. மறந்து விட்டாளா அல்லது அந்தளவு வெறுத்து விட்டாளா என கேட்டறிந்து...
“ஆறு மாசக் கணக்கு போய் இதென்ன புதுசா?”
“இப்போதைக்கு உன்னை சரி கட்ட” என கண்கள் சிமிட்டி சொல்லி புன்னகைத்தான்.
அதன் பின் ஏதும் பேசாமல் அவனுடன் சேர்ந்து நடந்தாள். இரண்டு முறை தெரு முனைக்கு சென்று திரும்பி வந்தார்கள். எதிர்த்து ஏதும் சொல்லாமல் தன்னுடன் அவள் நடந்து வருவதிலேயே பிரியும் பேச்சை விட்டு விட்டாள் என்பதை...
தனக்கு வேறு பரிமாறிக் கொண்டவள், அவனுக்கும் கவனித்து பரிமாறினாள்.
கண்டிப்பாக சமாதானத்தின் பக்கம்தான் நகர்கிறாள் என புரிந்ததில் வயிராற உண்டான் யுகி.
கடந்த மூன்று நாள் வழக்கமாக, “வாக் போறேன் அஞ்சலி, இன்னிக்காவது வருவேன்னு நினைக்கிறேன்” என சொல்லி சென்று விட்டான்.
இரவில் வாகன போக்குவரத்து ஏதுமின்றி அமைதியாக இருந்தது தெரு. அஞ்சலி வர வேண்டுமே என நினைத்துக்...
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -9
அத்தியாயம் -9
இரண்டு நாட்களாக யுகியிடம் பாராமுகம் காட்டி வருகிறாள் அஞ்சலி. அவள் பேச வராமல் அறைக்கு உறங்க வர மாட்டேன் என அவளிடம் சொல்லி விட்டவன் அதை தீவிரமாக கடை பிடித்தான்.
அவளை பேச வைக்க அவனுக்கும் வேறு வழி தெரிந்திருக்கவில்லை. மூன்று நாட்களாக ஹாலில்தான் படுத்துக் கொள்கிறான் யுகி....
“உன் கல்யாணம் இப்போதான் முடிஞ்சது, நந்தினி கல்யாணம் இருக்கு, செலவை பத்தி நான் சொல்லித்தான் உனக்கு தெரியணும்னு இல்லை, அவளுக்கு எதுவும் வாங்கி தர வேணாம்னு சொல்லலை, மெதுவா செய்யக் கூடாதாடா?” என அதிருப்தி மேலிட கேட்டார் அலமேலு.
“சமாளிச்சுக்க முடியாத நிலைமை இல்லம்மா, இனி அண்ணியோட வண்டி யாருக்கும் வேணாம். நந்தினி இங்க வந்தா...
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -8
அத்தியாயம் -8
கடைக்கு வந்து டீலரை சந்தித்து பேசி அனுப்பி வைத்த யுகேந்திரனுக்கு அங்கு வேலையே ஓடவில்லை. அம்மாவுக்கு அழைத்து பேசினான்.
பின் பக்கத்தில் உலவ வந்த வெங்கட் ‘எங்கே அஞ்சலி, ரோஹித் இருவரும்?’ என கேட்டதாகவும் அதற்கு என்ன சொல்வதென தெரியாமல் தான் தவித்துப் போய் விட்டதாகவும் மகனிடம் சொன்னார்...
“கொஞ்ச நேரத்துல நானே வர்றேன் அத்தை, என்னை தனியா விடுங்க ப்ளீஸ்” என்றாள் அஞ்சலி.
“அவதான் அப்படின்னா நீயும் மரியாதையா நடக்க மாட்டியா அஞ்சலி? கதவை தொறன்னு சொல்றேன்ல?” என இவளிடமும் அதட்டினார் அலமேலு.
அஞ்சலிக்கு உடல் உதறிக் கொண்டிருந்தது. இப்படியே மாமியாரிடம் போய் நிற்க அவளுக்கு விருப்பமில்லை. மூளை ஒருவித ஸ்தம்பிப்பில் இருக்க மேற்கொண்டு அவரிடம்...
தெரியாதது போல “வண்டி சாவி எங்கத்தை காணோம்?” என மாமியாரிடம் கேட்டாள்.
அவர் விவரம் சொல்ல, “அது என் ஸ்கூட்டி அத்தை, என்கிட்ட கேட்கணும்னு அவளுக்கு தெரியாதா? இதென்ன கெட்ட பழக்கம்? இவனுக்கு பிராஜக்ட் பண்ண சொல்லிருக்காங்க, திங்ஸ் வாங்க கடைக்கு போகணும் நான். எப்படி போவேன்?” என சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டாள்.
“நீ இந்த...