Friday, July 17, 2026

    Paavai Sernthaal Mannan Maarbil

    கடைக்குட்டி மகளை நினைத்து கவலை பட்டுக் கொண்டிருந்த அலமேலு இப்போது இவனை நினைத்தும் கவலை கொள்கிறார். இன்னும் சில மாதங்கள் கடந்தால் முப்பத்தியொன்று முடிந்து விடும், பெண் இருக்கையில் பையனுக்கு செய்ய வேண்டாம் என முன்னர் யோசித்தவர் இப்போது முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார்.  யுகிதான் பிடி கொடுக்க மறுக்கிறான். சென்னையில் மென் பொருள் நிறுவனம் ஒன்றில்...
    “உன் கல்யாணம் இப்போதான் முடிஞ்சது, நந்தினி கல்யாணம் இருக்கு, செலவை பத்தி நான் சொல்லித்தான் உனக்கு தெரியணும்னு இல்லை, அவளுக்கு எதுவும் வாங்கி தர வேணாம்னு சொல்லலை, மெதுவா செய்யக் கூடாதாடா?” என அதிருப்தி மேலிட கேட்டார் அலமேலு.  “சமாளிச்சுக்க முடியாத நிலைமை இல்லம்மா, இனி அண்ணியோட வண்டி யாருக்கும் வேணாம்.  நந்தினி இங்க வந்தா...
    தான் எந்த தவறும் செய்யவில்லை, எதற்காகவும் தான் தலை குனிய வேண்டிய அவசியம் இல்லை, என் வாழ்க்கையை நன்றாக வாழ்வேன் என புரிதலும் தைரியமும் அவளுள் இருந்தாலும் ஆழ் மனதில் அந்த மார்ஃபிங் செய்யப் பட்ட புகைப்படங்கள் அவளை பாதிக்கவே செய்திருத்தன.  இப்போது விருப்பமில்லாத திருமணம் வேறு. எதிர் பார்க்காத யுகியின் நெருக்கம் அவளை அதிர...
    “இது லவ் ஆஃப்டர் மேரேஜ் டைப் ஸ்டோரி, இதுல என்ன இருக்கு கிக்? வீட்ல ஒத்துக்க வைக்கணும்னு கஷ்டம்லாம் கிடையாது” “ஆனா ஆஃப்டர் மேரேஜ் லவ் வர்றது கஷ்டம்ல அஞ்சலி? இவ என் வைஃப்னு கட்டாயத்துல காதல் வரலை, நான் சொல்றது பேச்சுலர் பையனுக்கு திடீர்னு ஒரு பொண்ணு மேல ஏதோ ஸ்பார்க் ஆகுமே, அப்படி...
    அவளுக்கு எதுவுமே புரியாத நிலை. “நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி ஷோ ரூம் ஆரம்பிக்கிறதா பிளான் இருந்தது அஞ்சலி, சொல்லப் போனா இது அப்பாவோட ஆசை. இத மனசுல வச்சுத்தான் உன்கிட்ட ஆறு மாசம் டைம் கேட்டேன்,  பிளான் எல்லாம் பக்காவா பண்ணி வேலை செஞ்சாலும்  கொஞ்சம் டிலே ஆகிடுச்சு. உன் பர்த்டேக்குள்ள  லைசென்ஸ் வாங்கியே...
    கால் மணி நேரத்துக்கு பின் மருத்துவ மனையை வந்தடைந்தவன் பைக்கை பார்க் செய்து விட்டு வேகமெடுத்து ஓடினான். மூச்சிறைக்க தன் முன்னால் நின்றவனை கலங்கிய விழிகளோடு பார்த்த அஞ்சலி, “அப்பா எப்படி இருக்காங்க?” எனக் கேட்டாள். இதற்கு மேல் அவளிடம் என்ன பொய் சொல்லி சமாளிப்பான்? ஆகவே உண்மையை சொல்லி விட்டான். அவனை கோவமாக பார்த்தவள் உடனே...
    சரி என சொல்வதை தவிர கார்த்திக்கிடம் வேறு வழி இருக்கவில்லை.  தான் வந்த சுவடே அஞ்சலிக்கு தெரியாத வண்ணம் கோவைக்கு கிளம்பி விட்டான் யுகி. எப்படியும் அவள் சம்மதிக்க போவதில்லை என அவள் மீது அப்படியொரு ஆழமான நம்பிக்கை.  நந்தினி இன்னும் சென்னைக்கு செல்லவில்லை. தான் பார்த்துக் கொள்வதாக சொன்ன அண்ணன் இன்னும் ஏதும் சொல்லவில்லையே என...
    கடந்த மூன்று நாள் வழக்கமாக அன்றைய இரவும் மஞ்சள் மிளகு பனங்கற்கண்டு போட்டு பால் ஆற்றி  கணவனுக்கு எடுத்து வந்தாள் அஞ்சலி. “நீ சாப்பிட்டியா?” என கேட்டறிந்து கொண்டு பருகினான். அவ்வளவுதான், பின் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவன். இருவரும் இன்னும் படுக்காமல் படுக்கையிலேயே ஆளுக்கொரு பக்கம் கைப்பேசி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். அவன் தொடர்ந்து இரும, காய்ச்சல்...
    “நான் பொய் சொல்றேன்னு நீங்க சொல்றீங்க.  நந்தினிக்கு பிரச்சனை வந்திட கூடாதுன்னுதான் உங்கம்மா அவளை பத்தி  தப்பா ஏதும் உங்ககிட்ட சொல்றது இல்லை. அவ ஸ்கூட்டிய பிடிச்சு தள்ளினாளா இல்லையான்னு உங்கம்மாகிட்டேயே கேளுங்க. இல்லைனு பொய் சொன்னாலும் சொல்வாங்க, உங்க மேல சத்தியம் பண்ண சொல்லுங்க, அப்புறம் என்கிட்ட பேசுங்க” என ஆவேசமாக பேசி...
    தனுஷுக்கு  விபத்து நேர்ந்து விட்டதாம். அவனது அப்பாதான் வெளிநாடு சென்று மகனை அழைத்து வந்தாராம். உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதும் முகத்தில் பெரிய காயமாம். அது பெரிய தழும்பாகி முக அமைப்பையே சிதைத்திருக்க,  வெளியில் தலை காட்ட முடியாத நிலையில் இருக்கிறானாம். அஞ்சலிக்கு செய்த பாவத்தால் தான் இப்படியாகி விட்டதாக நினைத்தார் தனுஷின் அம்மா. அவனுக்கான  தண்டனை...
    அவளின் பெயரை இரு முறை சொல்லி அழைத்துப் பார்த்தான். இத்தனை விரைவாக அவள் உறங்கியிருக்க மாட்டாள் என்பது அவனுக்கு நிச்சயம். ஆனாலும் அசைய மறுத்தாள் அவள்.  அவனுக்கும் உடல் அலுப்பு. படுக்கையின் இன்னொரு ஓரத்தில் அவனும் படுத்து விட்டான்.  நடு இரவில் கண் விழித்த அஞ்சலி தன்னருகில் யுகி இருப்பதை பார்த்து விட்டு ஒரு நொடி திடுக்கிட்டுப்...
    அறைக்குள்ளேயே நடை போட்டுக் கொண்டிருந்தான் யுகி. தன்னையே பார்த்திருந்தவளிடம், “நடந்தா டயர்ட் ஆகி வலிய மீறிக்கிட்டு தூக்கம் வந்திடும்ல, அதான்” என்றான். அவனை பார்த்துக் கொண்டேதான் இருந்தாள். தயக்கத்தோடு அவனிடம் வந்து நின்றாள். “என்ன டிஸ்டர்ப் பன்றேனா?” எனக் கேட்டான். அவள் ஆம் என தலையசைக்க, “சரி வா நானும் படுக்கிறேன்” என சொல்லி படுக்கைக்கு விரைந்தான். அவனை...
    அத்வைத் பிறந்த போதே சமையலுக்கு தனி ஆள், வெங்கட், அலமேலு இருவரின் உதவிக்கென எப்போதுமே வீட்டில் இன்னொரு ஆள், முறை வாசல் செய்ய, தோட்டம் பராமரிக்க, மேல் வேலைக்கு என அதற்கு தனி ஆள் என நியமித்து விட்டான் யுகி. பெற்றோரையும் சிரம படுத்தவில்லை, மனைவியையும் வீட்டு வேலைகளில் சிக்கிக் கொள்ள வைக்கவில்லை யுகி. சேகர்...
    தலையை முன்னுக்கு நீட்டி என்ன என வியப்பாக பார்த்தான். இடது கையால் கிண்ணத்தை பிடுங்கிக் கொண்டவள் ஒரு வாய் அதே ஸ்பூனில் சாப்பிட்டு விட்டு அவனை பார்த்து சிரித்தாள். “என்ன… இப்ப கஞ்சி செம டேஸ்ட்டா இருக்குமே?” என கிண்டலாக கேட்டான் அவன். வலது கையில் நரம்பு ஊசி இருந்த காரணத்தால் அவளுக்கு சாப்பிட சிரமமாக இருந்தது....
    “உன்கிட்ட கொஞ்சம் நிதானம் வேணும் அஞ்சலி” என்றான். “வாங்கி கொடுங்க, வச்சுக்கிறேன்” என்றாள். அவன் முறைக்க, “என்ன அது காஸ்ட்லியா, உங்க பட்ஜட் தாங்காதா?” எனக் கேட்டாள். “வாய குறைடி” என செல்லமாக கடிந்து கொண்டான். புத்தகம் வாங்கியதும் அவளை வீட்டுக்கு கிளம்ப சொன்னான். உங்கள் அம்மாவை நான் மட்டும் தனியாக சமாளிப்பதா? நீங்கள் இல்லாமல் போக மாட்டேன் என...
    அஞ்சலிக்கு இனி கவுன்சிலிங் தேவையில்லை என சொல்லி விட்டார் மருத்துவர். இப்போது புகுந்த வீடு அவளுக்கு நன்றாக பழகி விட்டது. ஸ்ரீஜாவும் அவளும் மட்டும் அந்நியர்கள் போலவே நடந்து கொண்டனர். அலமேலு பராமரித்து வைத்திருந்த மரம், செடி, கொடிகள் எல்லாம் இப்போது அஞ்சலியின் பராமரிப்புக்கு மாறியிருந்தன. நந்தினியின் திருமணம் முடியவுமே வெங்கட் பெரிய நிம்மதி பெற்றார்,...
    “அதில்லங்க, இதும் என்னோட ஃபேவரைட் ஒன்னு ரெண்டெல்லாம் எனக்கு போதாது. அத்தோட கலாக்காய் ஒன்னு பிளாக் பெர்ரி அடுத்துனு மாத்தி மாத்தி சாப்பிட்டா அதோட டேஸ்ட்டே வேற. இத எனக்கே கொடுத்திட்டு நீங்க வேற வாங்கிக்கோங்களேன்” என்றாள். சரி வைத்துக்கொள் என நீட்டினான். அவளின் ஒரு கையில் கலாக்காய் இருந்த பேப்பர் கப், இன்னொரு கையிலிருந்த...
    பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -19 அத்தியாயம் -19 அஞ்சலிக்கு நல்ல இருமல், சளி. கஷாயம் செய்ய துளசி, வெற்றிலை, கற்பூர வல்லி  எல்லாம் வீட்டின் பின்பக்கத்திலிருந்து பறித்துக் கொண்டிருந்தான் யுகி. மூக்கு நுனி சிவந்திருக்க, சோர்ந்து போன முகத்தோடு அவனுக்கு காஃபி எடுத்து வந்து கொடுத்தாள் அஞ்சலி. நேற்றைய முன் தினம் பெய்த மழையில் பைரவியின் பெண்களோடும்...
    “உன் துடுக்குத் தனத்துக்கு அளவே இல்லாம போச்சு. கொஞ்ச நேரம் வேற கடைக்கு போனா உன்னை மறந்திட்டேனான்னு எல்லாம் கேட்கிற” என கடிந்தான்  யுகி. “இல்லையா நெனப்பிருந்தா சொல்லிட்டு போயிருப்பீங்கல்ல? நான் தேடுவேன்னு தெரியாதா?” எனக் கேட்டாள். அவள் கேட்ட விதத்தில் ஒரு நொடி மறுமொழி வரவில்லை அவனிடம். “நீங்க எப்படி என்னை நினைச்சிட்டே இருந்தீங்களா?” என சின்ன...
    பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -15 அத்தியாயம் -15 திருமண வேலைகளை இழுத்துக் கட்டி கொண்டு வாசு செய்ய, ஸ்ரீஜாவுக்கு கொஞ்சம் முதுகு ஒடிவது போலிருந்தது. எதுவும் கணவனிடம் வாய் திறக்க முடியாது, இவள் எப்படி நடக்கிறாளோ அப்படியேதான் மனைவியின் பிறந்த வீட்டில் நடந்து கொள்வான். அதற்காகவே உள்ளுக்குள் பொறுமினாலும் கணவன் போக்குக்கு சென்று கொண்டிருந்தாள் ஸ்ரீஜா. தன் மனைவி ...
    error: Content is protected !!