Wednesday, July 29, 2026

    Nesa Vaeli 2

    0

    NV 19

    0

    NV 12

    0

    NV 13

    0

    Nesa Vaeli 1 1

    0

    Nesa Vaeli

    Nesa Vaeli 1 1

    0
    அத்தியாயம் – 1 மாலை நேரத்து சூரியன், அலுவலகம் முடிந்து புதுப் பொண்டாட்டியைக் காணப் போகும் புது மாப்பிள்ளை போல் வேகமாய் விரைந்து கொண்டிருந்தது. அதற்கு இடைஞ்சலாய் மாலை நேரத்து டிராபிக் போல மேகம் குறுக்கே குறுக்கே வந்து கொண்டிருக்க, தனது கனல் சிறகுகளால் அதை விலக்கி மேற்கில் தன் இல்லம் நோக்கி விரைந்து கொண்டிருந்தான்...

    NV 22 2

    0
    “எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டுக் கொடுக்காம, எங்கேயும் என் கவனம் சிதறிப் போகாம, அழகான ஒரு நேசக் கூட்டை அமைச்சுக் கொடுத்தது நீ தான்... அதுக்கு நான் வேலியா இருந்தேன் அவ்ளோ தான் கண்ணம்மா...” “ஹூக்கும், போங்க மா... எனக்கு ஒரு தாயா, தகப்பனா, நல்ல தோழனா உணர வச்சீங்க... நீங்க மட்டும் என் வாழ்க்கைல...

    NV 5 2

    0
    “பிகரா...” “ம்ம்... நான் இன்னைக்கு அழகா இருந்தேனோ, என்னவோ தெரியல... என்னையே சைட் அடிச்சிட்டு இருந்துச்சு...” “ஓ... நீங்களும் திருப்பி அடிக்க வேண்டியது தான...” “பின்ன, கிடைச்ச சந்தர்பத்தை விடுவோமா... நானும் நல்லா அவளை சைட் அடிச்சேன்...” “ம்ம்... இதுல அப்படி ஒண்ணும் சிரிப்பு வரலையே...” “எனக்கு வருதே... அப்புறம் என்னாச்சு தெரியுமா...” அவன் ஆர்வத்துடன் சொல்ல, “எனக்கு தூக்கம் வருது......

    Nesa Vaeli 2

    0
    அத்தியாயம் – 2 ஞாயிற்றுக் கிழமை. அனைவருக்கும் அன்று விடுமுறை என்றாலும் வீட்டில் ஓய்வில்லாத பெண்களைப் போல சூரியனும் தன் வேலையில் மும்முரமாய் இருந்தான். தனக்கு மட்டும் ஓய்வில்லாத கோபத்தில் அன்று சற்று அதிகமாகவே உக்கிரமாய் இருக்க அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பெருமூச்சை வெளியேற்றிக் கொண்டே வீட்டுக்குப் பின்னிலிருந்த வேப்ப மரத்தடியில் அமர்ந்தார் நடேசன். “உஸ்... என்னா...

    NV 9 1

    0
    அத்தியாயம் – 9 “ஏன் கண்ணம்மா, உன் அண்ணனுங்க யாரும் தீபாவளிக்கு இங்கே வர மாட்டாங்களா...” கணவன் கேட்கவும் யாழினியின் முகம் வாடிப் போனது. “முதல்ல எல்லாம் வந்துட்டு தாங்க இருந்தாங்க... மூத்த அண்ணி எப்பவுமே எல்லா விசேஷத்துக்கும் அவங்க அம்மா வீட்டுக்கு அண்ணனையும் அழைச்சிட்டுப் போயிருவாங்க... ரெண்டாவது அண்ணன் எங்களுக்குத் துணி எடுத்துட்டு வர்றது, இங்கே...

    NV 13

    0
    அத்தியாயம் – 13 “வாங்க மாப்பிள்ள... யாழினி உள்ளதான் இருக்கா, போயி பாருங்க... நான் காபி எடுத்திட்டு வரேன்...” அன்னையின் குரலைக் கேட்டதும் வெறுமனே கண் மூடிப் படுத்திருந்த யாழினி எழுந்து அமர்ந்தாள். முன்தினம் தான் வளைகாப்பு முடிந்து அவளை தாய் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தனர். ஏழாம் மாதம் வளைகாப்பு வைத்தால் கணவனை விட்டு அதிக நாள்...

    NV 19

    0
    அத்தியாயம் – 19 “அப்பா, உப்பு மூத்த தூக்கு...” வசீகரன் கை இரண்டையும் மேலே தூக்கிக் கொண்டு தந்தையை அழைக்க சிரிப்புடன் மகனை நோக்கி சென்றவன் லேசாய் குனிந்து அவனைத் தூக்கிக் கொண்டு நிமிரவும் “சுளீர்” என்றது அடிவயிற்றில். ஒரு மாதம் முன்பு உணர்ந்த அதே வலி. முகத்தை வேதனையில் சுளித்தவன் மகனைக் கீழே இறக்கி விட,...

    NV 11

    0
    அத்தியாயம் – 11 குக்கூ... குக்கூ... சுவரிலிருந்த கடிகாரத்தின் கிளிகள் ஐந்து முறை கூவி ஓய்ந்தன. கணவனுக்காய் காத்திருந்து சோபாவில் அப்படியே தலை சாய்த்து உறங்கிப் போயிருந்த யாழினி கடிகாரத்தின் ஓசையில் திடுக்கிட்டு உணர்ந்தாள். சட்டென்று எல்லாம் நினைவு வர, “அஞ்சு மணியாச்சு... இன்னும் இவங்களைக் காணோமே...” என பதைப்புடன் யோசித்துக் கொண்டிருக்க வாசலில் வண்டி சத்தம் கேட்டது....

    NV 15 2

    0
    அது இரு பாலருக்குமான உள்ளாடைகள். இலக்கியனுக்கும், யாழினிக்கும் வாங்கி இருப்பான் போலும். அதைக் கண்டதும் மூஞ்சியை சுளித்தவள், “பொண்டாட்டிக்கு ஜட்டி, பாடி கூட இவர் தான் வாங்கிக் கொடுப்பார் போலருக்கு...” என நினைத்துக் கொண்டே அப்படியே கவரை மடக்கி வைத்தாள். “ஹூம், இப்படி ஒரு மனுஷனுக்கு அப்படி ஒரு தம்பி... இவர் பொண்டாட்டிக்கு நாப்கின்ல இருந்து...

    Nesa Vaeli 3

    0
    அத்தியாயம் – 3 பரந்து விரிந்திருந்த கருநீல வானுக்குள் நாணத்துடன் ஓடி ஒளிந்து கொண்டிருந்தது வட்ட நிலா. கண்ணைச் சிமிட்டும் நட்சத்திரங்கள் ரோமியோக்களாய் அதை விரட்டிப் பிடிக்கும் முயற்சியில் இருந்தன. நேரம் பத்து மணியை நெருங்கி இருந்ததால் ஊர் அடங்கி உறக்கத்துக்கான தொடக்கத்தில் இருந்தது. அன்னை கொடுத்துவிட்ட பால் சொம்பைக் கையில் எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் யாழினி....

    Nesa Vaeli 1 2

    0
    “அம்மா, அப்பாக்கு உடம்புக்கு முடியலைனு என்னை அவசரமா கல்யாணம் பண்ணிக் கொடுப்பீங்களா...” “இங்க பாரு யாழினி... இது ஒண்ணும் நாங்களாப் பார்த்த சம்மந்தம் இல்ல... மாப்பிள வீடு நல்ல வசதிக்காரங்க... ரெண்டு தெரு தள்ளி தான் அவங்க வீடு இருக்கு... நம்ம சாதி சனத்துல நல்ல பொண்ணு இருக்கான்னு பார்த்திட்டு இருந்தவங்க மாலினிக்கு கல்யாணம் நிச்சயமானது...

    NV 20

    0
    அத்தியாயம் – 20 “கணக்கு கணக்கா இருக்கனும்ல, கவிதாக்கா...” தேவி சொல்ல அவளது கணவன் அதட்டினான். “ஏய், நீ கணக்கும் சொல்ல வேண்டாம், கருத்தும் சொல்ல வேண்டாம்... அமைதியா இரு...” “ஆமா தேவி, எல்லாரும் நம்ம பிள்ளைங்க தான... எல்லாரையும் நல்லபடியா கட்டிக் கொடுத்து தான ஆகணும்... இதுல கணக்கு பார்க்கக் கூடாதுல்ல...” யாழினி. “நீங்க அப்படி சொல்லலாம்க்கா... இருந்தாலும்...

    NV 6 2

    0
    படையல் போட்டு இலக்கியனின் தந்தைக்கு வடை பாயாச விருந்துடன் சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். எல்லாருக்கும் பரிமாறி முடித்து இறுதியில் ஒன்றிரண்டு வகை மட்டுமே மிச்சமிருந்தது. “என்னக்கா, விதவிதமா சமைச்சும் இப்ப ரசமும் கூட்டும் மட்டும் தான் மிச்சமிருக்கு...” யாழினி கேட்க, “இங்க எப்பவும் இப்படி தான்... பரிமாற நிக்கறவங்களுக்கு ஒண்ணும் கிடைக்காது......

    Nesa Vaeli 4

    0
    அத்தியாயம் – 4 இப்படி மழை அடித்தால் நான் எப்படி துணி துவைப்பேன்... இத்தினி வெயில் அடித்தால் நான் துணியை துவைத்தெடுப்பேன்... எப்ப வேண்டுமானானும் உன்னை நனைத்து விடுவேன்... என மிரட்டிக் கொண்டிருந்த கருமேகங்களைக் கண்டு கவலையுடன் பாடிக் கொண்டிருந்தாள் யாழினி. அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த இலக்கியன், யாழினியைத் தேடிக் கொண்டு வீட்டின் பின் பக்கம் வர பக்கெட்டில் துவைக்க...

    NV 15 1

    0
    அத்தியாயம் – 15 சில மாதங்கள் ஓடி இருந்தது. “என்னங்க, சாயந்திரம் கோவிலுக்குப் போகலாம்... சீக்கிரம் வீட்டுக்கு வரீங்களா...” இலக்கியனின் தம்பியிடம் அவனது மனைவி கேட்க, “எனக்கு சாயந்திரம் வர முடியாது தேவி... நீ யாழினி அண்ணியை அழைச்சிட்டுப் போயிட்டு வா...” என்றதும் அவள் முறைத்தாள். “நான் கட்டிகிட்டது உங்களையா, உங்க அண்ணியையா... நீங்க கூட்டிப் போனா என்ன...” “ப்ச்......

    NV 12

    0
    அத்தியாயம் – 12 காலண்டரில் மேலும் 3 மாதங்கள் கிழிபட்டிருந்தன. “யாழினி கொஞ்சம் இங்க வா மா...” கீழிருந்து அத்தையின் குரல் கேட்கவும் கட்டிலில் படுத்திருந்த யாழினி அவசரமாய் எழுந்திருக்க, தடுமாறி விழப் போனாள். அதை கவனித்த இலக்கியன் வேகமாய் தாங்கிக் கொண்டான். “என்ன கண்ணம்மா, மெதுவா எழுந்திருச்சுப் போ...” “ம்ம்... சட்டுன்னு எழவும் தலை சுத்திருச்சு... அத்தைகிட்ட என்னன்னு...

    NV 21

    0
    அத்தியாயம் – 21 சமையல் முடிந்து பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருக்க அவர்களுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொண்டே கணவனுக்கு போனில் அழைத்தாள் யாழினி. “இன்னும் வீட்டுக்கு வராம என்ன பண்ணறார்... எப்பவும் ஒரு மணி நேரத்துல ஜாகிங் முடிச்சிட்டு வந்திடுவாரே... ப்ச்... போன் பண்ணாலும் எடுக்கலை...” எரிச்சலுடன் அதைக் கீழே வைத்துவிட்டு வாட்டர் பாட்டிலில் நீர்...

    NV 10

    0
    அத்தியாயம் – 10 புத்தகத்தை விரித்து வைத்திருந்தாலும் யாழினியின் கருத்தில் அதில் ஒரு வார்த்தை கூட பதியவில்லை. கண்கள் காலில் பளபளத்த தங்கக் கொலுசிலேயே இருக்க, கைகள் இதமாய் தடவிக் கொண்டிருந்தது. இதழ்களில் ஒரு மென்னகை நெளிந்து கொண்டிருக்க மனதுக்குள் ஒருவித பரவசத்துடன் அமர்ந்திருந்தாள். “இது வெறும் கொலுசு இல்ல... என் புருஷனோட மனசு... ரெண்டுமே தங்கம் தான்...”...

    NV 16 2

    0
    “மாப்பிள, வெண்பாவைக் குளிக்க வச்சிட்டு நீங்களும் குளிச்சிட்டு வாங்க... நைட் எல்லாம் தூங்கிருக்க மாட்டிங்க... சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க...” என்றார் வசந்தா. எல்லாரும் குளியல் முடிந்து வர வெண்பா அன்னையின் மடியில் அமர வேண்டுமென்று அடம் பிடித்தாள். “ப்பா... நானு அம்மாத்த...” “வேண்டாம் டா, அம்மா டயர்டா இருக்கா... அப்பா ஊட்டி விடறேன்...” இலக்கியன் சொல்ல, “அம்மா இத்தி...

    NV 18 2

    0
    அடுத்து வந்த நாட்களும் இவர்கள் இருவரும் அன்னையின் நினைவில் அழுது கொண்டிருக்க, இயல்பாய் இருந்த மாலினியைக் கண்டு எப்படி இவளால் இப்படி இருக்க முடிகிறதென்று மலைப்பாய் இருந்தது. ஐந்தாம் நாள் காரியம் வைப்பதாய் முடிவு செய்திருந்தனர்.  “யாழினி, தினமும் புதுசு புதுசா சேலை கட்டற... உன் புருஷன் துணிக் கடையே உனக்கு வாங்கிக் கொடுத்துட்டாரா என்ன... ஹூம்,...
    error: Content is protected !!