Narungkavithai Avalo
அத்தியாயம் 07
தந்தையின் இழப்பிற்குப் பின் சற்றே குடும்பம் நிலையாய் நின்ற போதும், முன்பு போன்ற கலகலப்பு இல்லாது வெறுமையாய் இருந்தது. குழந்தைச் செல்வமே குடும்பத்திற்கு குதூகலத்தை கொடுக்குமென்று நினைத்த பவானி ரவிக்கு திருமணம் செய்யும் முடிவில் பெண் தேடத் தொடங்கினார்.
தரகர் பெண் வீட்டின் ஜாதகமும், முகவரியும் கொடுத்திருக்க, ரவியின் மூலம் அவர்களிடம் பேசிய பவானி...
அத்தியாயம் 06
திங்களன்று இன்முகமாக இணைந்து வரும் நண்பர்கள் இருவரையும் விஜய் ஆச்சரியமாகப் பார்க்க, கண்டிப்பாக ஆராதனாவின் வேலை இதில் உள்ளது என்றது உள் மனது! அது மட்டுமின்றி இருவர் முகத்திலிருந்த மலர்ச்சி அவன் மனதையும் குளிர்விக்க மகிழ்வுற்றான்.
வெளி மரத்தடியின் நின்றிருந்த விஜயின் அருகில் வந்த அகில், “எங்கடா மச்சான் ஆரா?” என்க, “ஏன் என்னை...
அத்தியாயம் 05
பல வேலைகளுக்கு இடையிலும் ஆராதனா சொல்லினால் என நினைவில் வைத்துக்கொண்டு அகில், தர்ஷினி இருவருடமும் பேசிப்பார்த்தான் விஜயரூபன். ஏனடா பேச்சை ஆரம்பித்தோம் என வருந்துமளவிற்கு இருவரும் புலம்பித் தள்ள, ஆறுதல் மட்டுமே அவனால் சொல்ல முடித்தது. அவன் நிலைய அறிந்திருந்த ஆராதனா கேலிச்சிரிப்போடு சுற்றிவிட்டு அன்று ஸ்ரீயிடமும் கதை சொல்லிச் சிரித்து கொண்டிருந்தாள்.
வார...
அத்தியாயம் 04
தென்துருவத்தில் நீ! வடதுருவத்தில் நான்!
இணைக்கும் கற்பனை ரேகையாய்
அலைவரிசை இணைக்கும் அலைபேசி!
“விஜய்..” எனப் பல முறை அழைத்தும் அவனிடமிருந்து பதில் வராததால் அவன் அருகில் வந்தமர்ந்து தலைகோதினார் அன்னை பவானி. அப்போதே கலைந்தவன், “கூப்பிடீங்களாம்மா..” என்றான் மெல்லிய குரலில்.
“ம்ம், ஆறுமுறை..” என்றவர் அடுத்த கேள்வி கேட்பதற்குள், “என்ன விஷயம்?” என்றான்.
“சுபத்ராவுக்கு ஒரு ஃபோன் போட்டு...
அத்தியாயம் 03
இறக்கைகள் இல்லையென்றாலும் பறக்கும் உணர்வை தர, இருசக்கர வாகனங்களால் மட்டுமே இயலும். உயிரில்லை என்ற போதும் உணர்வோடு பின்னியது, இன்றைய தலைமுறையினர் ஆடம்பரம் அவசியமென்பதைத் தாண்டி சில நேரங்களில் அறுதல் தரும் அன்னை மடியாகவும் தேடுகின்றனர். இரும்பு உடலுக்குள்ளும் இருக்கும் இதயத்தின் அலைவரிசையை அதை நேசிப்பவர்களால் மட்டுமே உணர முடியும். பெரும் வலியைக்...
அத்தியாயம் 02
இப்பெரும் பிரபஞ்சத்திற்குள் மகிழ்ச்சியை மட்டுமே தரும்
பூஞ்சோலை வனம் குழந்தைகள் உலகம்!
சிறு இடம் குழந்தைகள் உலகம்! பன்னீர் எச்சிலோடு பதியும் இதழ் முத்தம் மென்சாரலிலும் கிடைக்காத குளுமை, உள்ளத்தின் தேங்கிய கொடும் நெருப்புகளையும் போக்கிவிடும் குளுமை! கொஞ்சிக் கொஞ்சி பேசும் குதலை மொழி எந்த இசைக்கருவிகளும் தந்திடாத இன்னிசை! அறிவியலாளர்களை மிஞ்சும் ஆயிரம் கேள்விகளும்,...
நறுங்கவிதை அவளோ! –மித்ரா
அத்தியாயம் 01
எத்தனை எத்தனையோ ரகசியங்களை தன்னுள் புதைத்துக் கொண்டு இயற்கையின் அன்பிற்கும் ஆக்ரோஷத்திற்குமான மௌனசாட்சியாய், பெரும் காலத்தின் சுவடாய், ஆறாம் அறிவின் புரிதலுக்கு அப்பாற்பட்ட பிரமிப்பாய், முதல் உயிரைத் தாங்கிய கருப் பையாய், பெரும் ஈர்ப்பு விசையை தன்னுள் இழுத்துக்கொண்டு சுருங்கிய கருந்துளை போன்றே பெரும் விசையை இழுத்துக்கொண்டு சிறுதுளியாய் பிரபஞ்சத்தின் முன் சுருங்கி, பெரும் ஆழியாய் பரந்து விரிந்திருக்க, அந்த நீரில் கலக்கா நீலத்தின்...