Thursday, June 4, 2026

    Mayakkam Kondenadi Thozhi

    அத்தியாயம் – 5 “ரவி நீ பண்ணது ரொம்ப தப்பு. எல்லாரும் பேசிட்டு இருக்கும் போதே பாப்பாவ கூட்டிட்டு வந்தது ரொம்ப தப்பு... நீ பண்ண இந்த விஷயம் இல்லாத ஒன்ன இருக்கிறதா பேசுறவங்களுக்கு நல்ல வாய்ப்பு குடுத்த மாதிரி...” என்று தர்மலிங்க கோவத்தில் ரவியை திட்டிக்கொண்டு இருக்க, மகேஸ்வரியோ கணவருக்கும் மகனுக்கும் இடையில்...
    அத்தியாயம் – 4 “ரவி.... ஏய் ரவி.. என்ன அப்படியே பிரீஸ் ஆகி நிக்கிற??? என்னாச்சு....” என்று திவ்யா பிடித்து உலுக்கியதில் தான் ரவிக்கு சுய நினைவே வந்தது. “ஹா...!! என்... என்ன திவ்ஸ்.. கல்யாண...” என்று ஆரம்பித்தவனை முறைத்தவள்,“என்ன ரவி இந்நேரம் கூட ட்ரீம்ஸா.. அங்க என்னவோ சத்தம் கேட்குது ரவி.. வெளிய எதோ பிரச்சனை...
    அத்தியாயம் – 3 “பாப்பா... இந்தா இந்த ஆரத்தை போட்டுக்க.பூ எல்லாம் சரியா இருக்கா..அலங்காரம் எல்லாம் முடிஞ்சதுல. இல்லை இன்னும் இருக்கா..” என்று விசாலம் பேசியபடி தன் மகளை காண, அவரது முகத்தில் அளவிட முடியாத நிம்மதி. அப்படியே நின்றுவிட்டார்..!! கண்களில் ஆனந்த கண்ணீர். “அடடா....!! என்ன விசாலா... இப்படியே நின்னுட்ட.. வா வா... அங்க மாப்பிள்ளை கூப்பிட...
    அத்தியாயம்  - 7 ஊட்டி குளிருக்கு இதமாய் ரஜாய்க்குள் தன்னை புதைத்திருந்தவளுக்கு, அந்த ரஜாய் தந்த கதகதப்பை விட, ரவி பிராதப்பின் அணைப்பு கொடுத்த கதகதப்பு இதமாய் இருந்தது. இமைகளை விரித்திடவே முடியவில்லை ஆனாலும் எத்தனை நேரம் இப்படியே படுத்திருப்பது. ஊட்டிக்கு வந்து அரைநாள் ஆகிவிட்டது இன்னும் கட்டில் விட்டு நகரவில்லை. ரவி நகரவிடவில்லை. விழிகளை திறந்து...
    அத்தியாயம் – 8 “எங்க போச்சு... இங்க தானே வச்சிட்டு போனேன்..” என்று தீவிரமாய் அவள் படித்து பாதியில் விட்டுப்போன அந்த கதை புத்தகத்தை தேடிக்கொண்டு இருந்தாள் திவ்யபாரதி.அவள் தேடுவதையே கவனித்தும் கவனிக்காமல் பார்த்திருந்தான் ரவி பிரதாப். ஊட்டியில் இருந்து வந்து ஒருவாரம் ஆகிவிட்டது. இவளும் தினமும் அப்புத்தகத்தை தேடுகிறாள், ஆனால் கண்ணில் படுவேனா என்று...
    அத்தியாயம் – 9 ப்ரியா விலகி விட்டாள். எந்த பிரச்சனையும் செய்யாமல், ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல், ரவியின் வாழ்வில் தன்னிலை என்னவென்பது உணர்ந்து சென்றுவிட்டாள். அவள் மனதில் இருந்தது எல்லாம், வாழ்கை கொடு என்று கேட்கும் நிலை எனக்கு தேவை இல்லை என்பது மட்டுமே. ஆனால் ரவியோ திவ்யாவிடம் யாசித்து நின்றான். என் வாழ்வு...
    நந்தன் மகன் அருகே தளர்ந்து அமர லதா ஏதோ சொல்ல போனாள். அவளை பேச விடாமல் கையை வைத்தவன் “இவ்வளவு நாள் உனக்கு சப்போர்ட் பண்ணி பேசினதுக்கு எங்க வீட்ல எனக்கு ரொம்ப நல்ல பேர் வாங்கிக் கொடுத்துட்ட டி? என் கிட்ட ஒரு மாதிரி பேசிருக்க. என் தங்கச்சி கிட்ட வேற மாதிரி...
    error: Content is protected !!