Thursday, June 4, 2026

    Mayakkam Kondenadi Thozhi

    மயக்கம் கொண்டேனடித் தோழி – சரயு அத்தியாயம் – 1 “திவி இந்தா கிரீம் பிஸ்கட் உனக்கு பிடிச்ச ஆரஞ் ப்ளேவர்.... க்ரீம் மட்டும் நக்கிட்டு பிஸ்கட்ட அப்படியே வச்சிடாத... அப்புறம் வாட்டர் பாட்டில் உருண்டு போகாம வச்சிக்கோ.. தேவையில்லாமல் யார் கிட்டயும் பேச்சு குடுக்காத... டிக்கெட் பத்திரம்... ” என்று ஒரு பிஸ்கட் பாக்கெட்டால்...
    அத்தியாயம் – 11 “பஸ்லையோ, ட்ரைன்லையோ கூட போயிருக்கலாம். இப்படி கார்ல போகலாம்னு சொல்லி டூ போரிங்..”என்றுஉதடு சுளித்தவளை, சிரித்தபடி முறைத்தான் ரவிப்ரதாப். “உங்களுக்கு டிரைவ் பண்றப்போ பேசினா பிடிக்காது. எனக்கு பேசாம இருந்தா பிடிக்காது..” என்று ஆரம்பித்தவளை, இப்பொழுது நன்றாகவே முறைத்தான். “ம்ம்ச் ரவி.. திஸ் இஸ் டூ பேட்யா.. அவனவன் பொண்டாட்டி கூட கார்ல தனியா ...
    நந்தன் மகன் அருகே தளர்ந்து அமர லதா ஏதோ சொல்ல போனாள். அவளை பேச விடாமல் கையை வைத்தவன் “இவ்வளவு நாள் உனக்கு சப்போர்ட் பண்ணி பேசினதுக்கு எங்க வீட்ல எனக்கு ரொம்ப நல்ல பேர் வாங்கிக் கொடுத்துட்ட டி? என் கிட்ட ஒரு மாதிரி பேசிருக்க. என் தங்கச்சி கிட்ட வேற மாதிரி...
    அத்தியாயம் – 6 மெல்ல அசைந்தாடும் ஊஞ்சல், ஆட்டம் நிற்கும் பொழுது கால்களை தரையில் ஊன்றி ஊஞ்சலை லேசாய் முன்னே நகர்த்தி, தன்னை தானே ஆட்டிக்கொண்டு கையில் இருந்த கதை புத்தகத்தில் மூழ்கியிருந்தாள் திவ்யா. அவ்வபோது அவளது பார்வை கடிகாரத்தையும் தழுவி மீள்வதை நிறுத்தவில்லை. கிட்ட தட்ட மூன்று நாட்களாய் இந்த கதையை படிக்கிறாள், ஆனால்...
    அத்தியாயம் – 10 ரவியின் பெற்றோர்கள் யார் சொல்வதையும் கேட்பதாய் இல்லை. அவர்களை பொருத்தமட்டில் ரவியும் ப்ரியாவும் விரும்புவதாக ஊரில் அனைவர்க்கும் தெரிந்தாகவிட்டது. அதற்கு ஆதாரமாய் இந்த புகைப்படங்களே இருக்க. பெண் பிள்ளை விஷயம் வேறு. ஆகையால் இன்னும் இன்னும் பிரச்சனை ஆகும் முன்பு ரவியின் திருமணத்தை நடத்திட துடித்தனர். குடும்ப கௌரவத்திற்காக அவர்கள் யோசிப்பது சரிதான்,...
    அத்தியாயம் – 3 “பாப்பா... இந்தா இந்த ஆரத்தை போட்டுக்க.பூ எல்லாம் சரியா இருக்கா..அலங்காரம் எல்லாம் முடிஞ்சதுல. இல்லை இன்னும் இருக்கா..” என்று விசாலம் பேசியபடி தன் மகளை காண, அவரது முகத்தில் அளவிட முடியாத நிம்மதி. அப்படியே நின்றுவிட்டார்..!! கண்களில் ஆனந்த கண்ணீர். “அடடா....!! என்ன விசாலா... இப்படியே நின்னுட்ட.. வா வா... அங்க மாப்பிள்ளை கூப்பிட...
    அத்தியாயம் – 4 “ரவி.... ஏய் ரவி.. என்ன அப்படியே பிரீஸ் ஆகி நிக்கிற??? என்னாச்சு....” என்று திவ்யா பிடித்து உலுக்கியதில் தான் ரவிக்கு சுய நினைவே வந்தது. “ஹா...!! என்... என்ன திவ்ஸ்.. கல்யாண...” என்று ஆரம்பித்தவனை முறைத்தவள்,“என்ன ரவி இந்நேரம் கூட ட்ரீம்ஸா.. அங்க என்னவோ சத்தம் கேட்குது ரவி.. வெளிய எதோ பிரச்சனை...
    error: Content is protected !!