Mayakkam Kondenadi Thozhi
அத்தியாயம் – 6
மெல்ல அசைந்தாடும் ஊஞ்சல், ஆட்டம் நிற்கும் பொழுது கால்களை தரையில் ஊன்றி ஊஞ்சலை லேசாய் முன்னே நகர்த்தி, தன்னை தானே ஆட்டிக்கொண்டு கையில் இருந்த கதை புத்தகத்தில் மூழ்கியிருந்தாள் திவ்யா. அவ்வபோது அவளது பார்வை கடிகாரத்தையும் தழுவி மீள்வதை நிறுத்தவில்லை.
கிட்ட தட்ட மூன்று நாட்களாய் இந்த கதையை படிக்கிறாள், ஆனால்...
மயக்கம் கொண்டேனடித் தோழி – சரயு
அத்தியாயம் – 1
“திவி இந்தா கிரீம் பிஸ்கட் உனக்கு பிடிச்ச ஆரஞ் ப்ளேவர்.... க்ரீம் மட்டும் நக்கிட்டு பிஸ்கட்ட அப்படியே வச்சிடாத... அப்புறம் வாட்டர் பாட்டில் உருண்டு போகாம வச்சிக்கோ.. தேவையில்லாமல் யார் கிட்டயும் பேச்சு குடுக்காத... டிக்கெட் பத்திரம்... ” என்று ஒரு பிஸ்கட் பாக்கெட்டால்...
அத்தியாயம் – 5
“ரவி நீ பண்ணது ரொம்ப தப்பு. எல்லாரும் பேசிட்டு இருக்கும் போதே பாப்பாவ கூட்டிட்டு வந்தது ரொம்ப தப்பு... நீ பண்ண இந்த விஷயம் இல்லாத ஒன்ன இருக்கிறதா பேசுறவங்களுக்கு நல்ல வாய்ப்பு குடுத்த மாதிரி...” என்று தர்மலிங்க கோவத்தில் ரவியை திட்டிக்கொண்டு இருக்க, மகேஸ்வரியோ கணவருக்கும் மகனுக்கும் இடையில்...
அத்தியாயம் - 7
ஊட்டி குளிருக்கு இதமாய் ரஜாய்க்குள் தன்னை புதைத்திருந்தவளுக்கு, அந்த ரஜாய் தந்த கதகதப்பை விட, ரவி பிராதப்பின் அணைப்பு கொடுத்த கதகதப்பு இதமாய் இருந்தது. இமைகளை விரித்திடவே முடியவில்லை ஆனாலும் எத்தனை நேரம் இப்படியே படுத்திருப்பது. ஊட்டிக்கு வந்து அரைநாள் ஆகிவிட்டது இன்னும் கட்டில் விட்டு நகரவில்லை. ரவி நகரவிடவில்லை.
விழிகளை திறந்து...
அத்தியாயம் – 2
பொங்கல் விடுமுறைக்கு பொள்ளாச்சி சென்றதில் இருந்தே ரவிக்கு இதயம் தாறுமாறாய் அடித்தது. ப்ரியா வேறு நொடிக்கு ஒருதரம் வீட்டில் பேசினாயா என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்.
அவள் கேட்க கேட்க, ரவியோ திவ்யாவை பாடாய் படுத்திக்கொண்டு இருந்தான். “சரி சரி.... ரொம்ப படுத்தி எடுக்காத... ஊருக்கு திரும்ப போறதுக்குள்ள பேசிடுறேன் போதுமா...?? லவ் பண்ணும்...
அத்தியாயம் – 8
“எங்க போச்சு... இங்க தானே வச்சிட்டு போனேன்..” என்று தீவிரமாய் அவள் படித்து பாதியில் விட்டுப்போன அந்த கதை புத்தகத்தை தேடிக்கொண்டு இருந்தாள் திவ்யபாரதி.அவள் தேடுவதையே கவனித்தும் கவனிக்காமல் பார்த்திருந்தான் ரவி பிரதாப்.
ஊட்டியில் இருந்து வந்து ஒருவாரம் ஆகிவிட்டது. இவளும் தினமும் அப்புத்தகத்தை தேடுகிறாள், ஆனால் கண்ணில் படுவேனா என்று...
அத்தியாயம் – 9
ப்ரியா விலகி விட்டாள். எந்த பிரச்சனையும் செய்யாமல், ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல், ரவியின் வாழ்வில் தன்னிலை என்னவென்பது உணர்ந்து சென்றுவிட்டாள். அவள் மனதில் இருந்தது எல்லாம், வாழ்கை கொடு என்று கேட்கும் நிலை எனக்கு தேவை இல்லை என்பது மட்டுமே.
ஆனால் ரவியோ திவ்யாவிடம் யாசித்து நின்றான். என் வாழ்வு...