Mayakkam Kondenadi Thozhi
அத்தியாயம் – 9
ப்ரியா விலகி விட்டாள். எந்த பிரச்சனையும் செய்யாமல், ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல், ரவியின் வாழ்வில் தன்னிலை என்னவென்பது உணர்ந்து சென்றுவிட்டாள். அவள் மனதில் இருந்தது எல்லாம், வாழ்கை கொடு என்று கேட்கும் நிலை எனக்கு தேவை இல்லை என்பது மட்டுமே.
ஆனால் ரவியோ திவ்யாவிடம் யாசித்து நின்றான். என் வாழ்வு...
அத்தியாயம் – 2
பொங்கல் விடுமுறைக்கு பொள்ளாச்சி சென்றதில் இருந்தே ரவிக்கு இதயம் தாறுமாறாய் அடித்தது. ப்ரியா வேறு நொடிக்கு ஒருதரம் வீட்டில் பேசினாயா என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்.
அவள் கேட்க கேட்க, ரவியோ திவ்யாவை பாடாய் படுத்திக்கொண்டு இருந்தான். “சரி சரி.... ரொம்ப படுத்தி எடுக்காத... ஊருக்கு திரும்ப போறதுக்குள்ள பேசிடுறேன் போதுமா...?? லவ் பண்ணும்...
அத்தியாயம் – 11
“பஸ்லையோ, ட்ரைன்லையோ கூட போயிருக்கலாம். இப்படி கார்ல போகலாம்னு சொல்லி டூ போரிங்..”என்றுஉதடு சுளித்தவளை, சிரித்தபடி முறைத்தான் ரவிப்ரதாப்.
“உங்களுக்கு டிரைவ் பண்றப்போ பேசினா பிடிக்காது. எனக்கு பேசாம இருந்தா பிடிக்காது..” என்று ஆரம்பித்தவளை, இப்பொழுது நன்றாகவே முறைத்தான்.
“ம்ம்ச் ரவி.. திஸ் இஸ் டூ பேட்யா.. அவனவன் பொண்டாட்டி கூட கார்ல தனியா ...
மயக்கம் கொண்டேனடித் தோழி – சரயு
அத்தியாயம் – 1
“திவி இந்தா கிரீம் பிஸ்கட் உனக்கு பிடிச்ச ஆரஞ் ப்ளேவர்.... க்ரீம் மட்டும் நக்கிட்டு பிஸ்கட்ட அப்படியே வச்சிடாத... அப்புறம் வாட்டர் பாட்டில் உருண்டு போகாம வச்சிக்கோ.. தேவையில்லாமல் யார் கிட்டயும் பேச்சு குடுக்காத... டிக்கெட் பத்திரம்... ” என்று ஒரு பிஸ்கட் பாக்கெட்டால்...
அத்தியாயம் – 10
ரவியின் பெற்றோர்கள் யார் சொல்வதையும் கேட்பதாய் இல்லை. அவர்களை பொருத்தமட்டில் ரவியும் ப்ரியாவும் விரும்புவதாக ஊரில் அனைவர்க்கும் தெரிந்தாகவிட்டது. அதற்கு ஆதாரமாய் இந்த புகைப்படங்களே இருக்க. பெண் பிள்ளை விஷயம் வேறு. ஆகையால் இன்னும் இன்னும் பிரச்சனை ஆகும் முன்பு ரவியின் திருமணத்தை நடத்திட துடித்தனர்.
குடும்ப கௌரவத்திற்காக அவர்கள் யோசிப்பது சரிதான்,...
அத்தியாயம் – 8
“எங்க போச்சு... இங்க தானே வச்சிட்டு போனேன்..” என்று தீவிரமாய் அவள் படித்து பாதியில் விட்டுப்போன அந்த கதை புத்தகத்தை தேடிக்கொண்டு இருந்தாள் திவ்யபாரதி.அவள் தேடுவதையே கவனித்தும் கவனிக்காமல் பார்த்திருந்தான் ரவி பிரதாப்.
ஊட்டியில் இருந்து வந்து ஒருவாரம் ஆகிவிட்டது. இவளும் தினமும் அப்புத்தகத்தை தேடுகிறாள், ஆனால் கண்ணில் படுவேனா என்று...