Manjal Vaanam Konjam Megam
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 14
அலுவலகம் முடிந்ததும் அத்துவை பேருந்து நிறுத்தத்தில் விட்ட கதிர் அவனது சோர்வான முகம் கண்டு.. மேலும் அவன் இந்த பேருந்தின் கூட்டத்தின் நடுவே சிக்கி சின்னாபின்னமாகி வீடு போய் சேர்வதை எண்ணி
“ தயவுசெய்து நீ டூவீலர் வாங்குவதை பத்தி யோசிச்சுப் பாரேன் ” என்றான்...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 13
பொங்கலை சிறப்பாக முடித்துவிட்டு வந்த கதிர் அன்றைய இரவு நிலாவுடன் அவள் அம்மா வீட்டில் தங்கியதால்.. காலையில் அலுவலகம் கிளம்பும்போது பேருந்து நிறுத்தத்தில் அம்போவென ஒற்றை ஆளாய் நின்றிருந்த அத்துவையும் உடன் அழைத்துக் கொண்டான்.
“ ஒரு டூ வீலர் தான் வாங்குனா என்ன ??...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 12
“ தூரி... நேரம் ஆச்சு... இன்னும் எவ்வளவு நேரம்டி மேக்கப் பண்ணுவ... போட்ட வரைக்கும் போதும் வா.... ” என அவள் வீட்டு சோபாவில் அமர்ந்தபடி கத்திக் கொண்டிருந்தான் அவன்.
அவன் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் இருக்கும்... இதோ ஒரு பத்து நிமிஷம்... என்று...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 11
“ ஒரு நிமிஷம் திரும்பி என்னைப் பாரேன்.. ”
“ …… ”
“ பாரு.. நான் உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன்.. ”
“ …… ”
“ உனக்கும் கொஞ்சம் கூட கருணையே இல்லையா !!.. இன்னும் நான் சாப்பிடக் கூட இல்லை.. காலையில எந்திரிச்சதுல இருந்து உன்கூட தானே...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 10
“ அத்து... அண்ணா.. எழுந்திரு ” என எழுப்பிய மிதுனைக் கண்டு எழுந்து அமர்ந்தான்...
காலை நேரத்து இள மஞ்சள் வெயில் அவன் தேகம் தொடவே விடியலை உணர்ந்தான்...
“ விடிஞ்சு ரொம்ப நேரமாயிடுச்சு போல... ” என எழுந்து கீழே வர
“ ஆமா நாங்க...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 9
“ அக்கா.... இன்னும் கொஞ்சம்... இதை மட்டும் கஷ்டப்பட்டு குடிச்சிருங்க அதுக்கப்புறம் நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்... ” என கஞ்சியை வைத்துக்கொண்டு கெஞ்சிக் கொண்டிருந்தாள் பைரவி..
அருகிலிருந்த கதிரோ பார்வையாலேயே நிலாவை எரித்துக் கொண்டிருந்தான்.. முன்தினம் முழுக்க வெயிலில் பழக்கமில்லாத வேலையைத் தோள் மேல்...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 8
நாட்கள் காற்றில் சருகைப்போல் பறந்திருக்க..… அந்த வருடம் முடிந்து அனைவருக்கும் நல்வழி பிறக்கும் விதமாய் புத்தாண்டும் பிறந்தது… அதனையொட்டி தமிழர் தம் வாழ்வுதனை சிறந்தோங்கச் செய்யும் உழவுத் தொழிலை சிறப்பிக்க பொங்கலுக்கும் ஒரு வார காலம் இருந்தது…
“ அத்து என்னடா ஏதோ தீவிரமா யோசனை பண்ணிட்டு...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 7
சரளைபதியில்...
அந்தப் பொன் மாலைப் பொழுதில்.. வயற்காட்டிலிருந்து வந்தது முதல் தாத்தாவின் வீட்டையே நான்கு முறை சுற்றி பார்த்து வந்துவிட்டாள் அவள்... அத்து அவள் கண்களில் படவேயில்லை..
அவனைப் பற்றி தாத்தாவிடம் கேட்டிருக்கலாம்.. இவள் கேட்டு அவர் தவறாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை.. ஆனால் கேற்பதற்கு ஏனோ ஒரு...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 6 :
காலை 7 மணியளவில் வீட்டினுள் நுழைந்தான் அத்து..
“ அத்து.. ” என்றபடி வந்தான் மிதுன் அவன் வரவுக்காகவே காத்திருந்தவனாய்..
" என்ன ண்ணா.. நீயும் போன் பண்ணல நான் கூப்பிட்டாலும் ஸ்விச்ட் ஆப்.. ஏன் போன் ஆப் பண்ணி வெச்சிருந்தே !! எதுக்கும் இருக்கட்டும்னு தானே என்னோட...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 5
இந்த அவசர உலகத்தில் ஏன் ஓடுகிறோம் எதற்கு ஓடுகிறோம் எனத் தெரியாமலே பாதி நாள்கள் இயந்திரத்தனமாக கரைந்து விடுகிறது.. எஞ்சிய நாட்களில் இளைப்பாறலாம் என்றால் அதற்கும் ஏதோ ஓர் ரூபத்தில் தடை.. ஆனால் இங்கே இந்த கிராமத்தில் !
இன்னும் ஏர் பூட்டி காளை மாட்டைக் கொண்டு...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 4 :
அத்தனை நேரம் கார் மேகக் கூட்டத்தினுள் தன் நட்சத்திரத் தோழிகளுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள் சந்திரிகா..
செம்பரிதி தன் பொற்கரணங்களை மெல்ல நீட்டி சோம்பல் முறித்தவாறே கிழக்குத் திசைப் பக்கம் துயில் எழுந்தவுடன் ‘ அச்சச்சோ...’ என ஒளிந்துகொண்டாள் நிலாப் பெண்ணவள்.. அதனை உணர்ந்தே ரகசியப்...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 3 :
அந்த வாரம் முழுக்க ஆடிட்டிங் என்பதால் வேலை நெட்டி முறித்தது. எல்லாம் சரியாக வைத்திருந்தாலும் திடீரென ஆங்காங்கே முளைக்கும் சில கணக்குகள் டாலி ஆகாமல் மண்டைக்குள் மத்தளம் வாசிக்க ஆரம்பித்துவிடும்... வேலை முடிய நேரம் பன்னிரெண்டையும் கடக்க அவனது அலுவலக அறையிலேயே உறங்கிவிட்டான் அதுல்.
அடுத்த நாள்...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 2 :
சித்திரரதனின் இளங்கதிர்கள் தூரிகையாய் துயில் கொண்டிருந்தவனின் மீது சித்திரம் வரைய... இமைக்கு நோகுமோ என்று மென்மையாய் விழி திறந்து துயில் நீத்தான் அதுல்.
துயில் கலைந்து எழுந்தவன் மாடத்திலிருந்து இறங்கி வரவேற்பறை நோக்கி வர.. சோபாவில் அமர்ந்தபடியே தூங்கி விழுந்து கொண்டிருந்தான் மிதுன்.. அதுலின் பாசக்காரத் தம்பி.
ஒரு புன்னகையுடன்...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 1 :
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்...
யேசுதாசின் மனதை வருடும் ஆழ்ந்த குரல் காற்றினில் கலந்து அவ்வறையில் தவழ்ந்திருக்க அதில் கரைந்தவாறு எதிரே இருந்த கோப்பில் மூழ்கியிருந்தான் அவன்..
இசை... அவன் உயிருடன் கலந்து அவனுடன்...