Manathodu
- 6 -
தாமரை சோர்வடைந்தாள். அண்ணன் முயற்சியில் தோல்வி கண்டு துவண்டாள். அதிலும் மல்லி மிகச் சந்தோசமாகச் சிங்கப்பூரில் குடித்தனம் நடத்துகிறாள் என்ற செய்தி வேப்பங்காயாய் கசந்தது.
பக்கத்து டவுணில் அரிசி ஹோல் சேல்ஸ் வியாபாரி சுந்தரவேல் என்பவரின் மகன் பாலசுப்பிரமணியத்தின் சாதகம் பொருந்தி வருவதாகத் தரகர் தகவல் கொண்டு வந்தார்.
ஒரு...
- 5 -
பணம் பணம் பண்ணுவது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு தனது வியாபாரத்தை ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கிக் கொண்டிருந்தார் பரமசிவம். தனது மைந்தனும்இ மகளும் பருவம் எய்தி திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பது அவர் மனதுக்கு புரியவில்லை.
ஏங்க நம்ம பொண்ணு தாமரை காலேஜ் படிப்பை முடித்து விட்டாள். காலாகாலத்pதில் அவளுக்குத் திருமணம்...
தாமரையின் நெஞ்சம் கறுவியது அண்ணனின் மடலை வாசித்துப் பார்த்து புத்தகத்துள் வைத்துக் கொடுத்தவளே தாமரைதான். மடலை வாசித்து மயங்கிக் காதல் வலையில் விழுவாள் படிப்பில் கவனம் சிதறிக் கல்யாணம் என்று வரும்பொழுது எங்கள் தகுதிக்கு நீ பொருந்தமாட்டாய் என்று கூறி மனஉளைச்சல் பட வைக்க வேண்டும் என்று நினைத்தால் சண்டாளி முளையிலேயே கிள்ளி எறிந்து...
(3)
மல்லிகையும் தாமரையும் சிறுவயது முதலே ஒன்றாகப் படித்தவர்கள். அந்தச் சிற்றூரில் ஒரே தெருவில்தான் இருவரின் வீடும் அமைந்திருந்தது.
மல்லிகையின் குடும்பம் வறுமையால் வாட்டம் கண்டது. தாமரையோ அந்த ஊரின் ஓரே பெரிய மளிகைக்கடை உரிமையாளர் கந்தசாமியின் மகள். பெரும் தனம் படைத்தவர்கள்.
மல்லி நீ எவ்ளோ அழகாயிருக்கிறாய். நன்றாகப் படிக்கிறாய். உன்னை எனக்கு...
(2)
மல்லிகை இங்கே வாம்மா என்ற குரலுக்குப் பவ்யமாய் வந்து நின்றாள்.
தவாவுக்கு இன்னும் பதினைந்து நாட்கள்தானே விடுமுறை இருக்கிறது. அவனுடன் உன்னையும் அழைத்துச் செல்வான். உனக்கு விசாஇ பாஸ்போர்ட் எல்லாம் வாங்குவதற்கு அலைய வேண்டியதிருக்கும்.
மணி எட்டு ஆகிறது. துரை இன்னும் எழுந்திருக்கவில்லை. அவனை எழுப்பிவிட்டு இருவரும் சாப்பிட்டு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நாளை...
மனதோடுதான் உறவாடுவேன்
கொக்-கரக்-கோ சேவல் கூவும் சத்தம் மல்லிகையின் செவியில் ஒலித்ததுஇ திடுக்கிட்டு விழித்தாள்.
தன் நிலையை அறிந்தாள். கணவனின் அரவணைப்பில் அவன் கரத்துள் கட்டுண்டு கிடக்கிறேன். நான் மெலிதாக அசைத்தால்கூட அவர் தூக்கம் கலைந்துவிடுமே என்ன செய்யலாம்.
நேற்றைய இரவு நிகழ்வுகள் வலம் வந்தன. தன்னிடம் தரப்பட்ட பால் குவளையை டீப்பாயின்மீது வைத்தாள். கணவனின் பாதம் தொட்டு...