Thursday, July 23, 2026

    Malar Soodum Penmai 28 3

    0

    Malar Soodum Penmai 28 2

    0

    Malar Soodum Penmai 28 1

    0

    Malar Soodum Penmai 27 3

    0

    Malar Soodum Penmai 27 2

    0

    Malar Soodum Penmai

    Malar Soodum Penmai 27 1

    0
    மலர் சூடும் பெண்மை 27 தன்வி வீட்டில் நடந்ததை முழுவதும் அண்ணனுக்கு சொன்ன சதாசிவம், "இதுக்கு நாம எதாவது செய்யணும்ண்ணா" என்றார். ராஜேந்திரன், "என்ன செய்யணும்ன்னு நினைக்கிற? தன்வி பாதுகாப்புக்கு ஆள் போடலாமா?" என்று கேட்க, "அவளுக்கு அவளோட வீட்டுக்காரரே போதுமாம். நான் கேட்டது சாவித்திரிக்கு எதாவது செய்யணும்" என்று சொன்னார். "சாவித்திரிக்கா?" ராஜேந்திரன் ஆச்சர்யம் கொள்ள, "நம்மளை அண்ணா சொல்லித்தானே...

    Malar Soodum Penmai 26 2

    0
    "செல்ல மகன் பாசமா?" என்று பெரிய மகன் சீண்டினான். "தேசிகா" "ம்மா. நீங்க ஏன் அவன் சரின்னு சொல்றீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அந்தாள் என் கண்ணை விட்டு மறைஞ்சுட்டா, நான் அமைதியா இருப்பேன்னு தானே?" "அதான் தெரியுது இல்லைடா" என்று சாவித்திரி கேட்க, "சென்னையில இப்போ கூட ஒருத்தனை வம்பிழுத்து வைச்சிருக்கேனே? அவனை நாட்டை விட்டே அனுப்பிடலாமா?" "தேசிகா இதுக்கு...

    Malar Soodum Penmai 26 1

    0
    மலர் சூடும் பெண்மை 26 தன்வியின் தந்தையை காணவும், தேசிகனின் மாமா வீட்டிற்கு வந்தவர் எதுவும் சொல்லவில்லை. "மாமா. என்னாச்சு?" என்று தேசிகன் கேட்க, "அப்புறம் பேசலாம் தேசிகா" என்றார் அவர். "சொல்லுங்க மாமா"  "வாங்கின நிலங்களையும், தொழில் ஆரம்பிக்க நீ ரெஜிஸ்டர் பண்ணியிருந்ததையும் அவர்கிட்ட கொடுக்கத்தான்" என்று நிறுத்த, "அப்போ தன்வியை வைச்சு திட்டம் தான் இல்லை" என்று தேசிகன் முகம்...

    Malar Soodum Penmai 25 2

    0
    தன்விக்கு அந்த மனிதர் நிற்கும் இடத்தில் நிற்க கூட பிடிக்காததால், காருக்கு வந்துவிட, ஓட்டுனர் தேசிகனின் தந்தையை அடக்கி, அங்கிருக்கும் மரத்தில் கட்டிவிட்டார். கை உடைக்கப்பட்டவனையும் கட்டி போட்டுவிட்டு, இருவரின் போனையும் எங்கோ தூக்கி வீசிவிட்டார். "அவங்க ஏதோ திட்டத்தோட தான், காரை தன்வி மேடம் பக்கத்திலே நிறுத்தி வம்பிழுத்தாங்க தம்பி. அதான் அந்த பையன் கையை...

    Malar Soodum Penmai 25 1

    0
    மலர் சூடும் பெண்மை 25 "இது சரியா வருமா?" என்று ராஜேந்திரன் சந்தேகமாக கேட்டார். "ண்ணா. இதுல சரியா வரதுக்கு என்ன இருக்கு? தன்வியும், அவளோட வீட்டுக்காரரும் இங்க தான் இருக்காங்க. சம்மந்தி வீட்டுக்காரங்களையும் வர சொல்லி, விருந்து கொடுத்திடலாம்" என்றார் சதாசிவம். மகளுக்கு செய்ய வேண்டிய முறை, தடை பட்டு நிற்பதில் தந்தைக்கு ஆதங்கம். "முதல்ல தேசிகன்கிட்ட பேசிடலாம்...
    தன்வியிடம் மௌனம். "உன் அப்பா அந்த இடத்தில சரி தன்வி. மகளுக்காக மட்டும் தான் அவர் யோசிப்பார்" என்றார் மாமியார். தன்விக்கு என்ன சொல்ல முடியும்? "தேசிகன் தொழிலை பத்தி யோசிக்கலை. அந்த ஒரு வருஷம் உன்னை பத்தி மட்டும் தான் யோசிச்சான். நீங்களும் சேர்ந்துட்டீங்க, அதுவே எங்களுக்கு சந்தோஷம். உனக்கு தெரியணும்ன்னு சொன்னேன். இதோட இதை...
    மலர் சூடும் பெண்மை 23 "என்னாச்சு என் தன்வி பொண்ணுக்கு?" என்று தேசிகன் அவளை நெஞ்சின் மீது தாங்கி கொண்டே கேட்க, "டையர்டா பீல் பண்றேன்" என்றாள் தன்வி. "பீல் பண்றியா?" தேசிகனுக்கு புரியவில்லை. முரளிகிட்ட கிட்ட பேசணுமே. "சாப்பிட்டியா?" "சாப்பிட்டேன். ஆனாலும் பசிக்குது" என்று தன்வி கணவன் முகம் பார்க்க, "சரி வா" என்று அவளை உணவுண்ணும் இடத்திற்கு அழைத்து வந்தான். அவனுக்கான...

    Malar Soodum Penmai 22 2

    0
    நீங்க வாங்க என்று தன்வி அன்றும் அழைக்கவில்லை, இன்றும் அழைக்கும் எண்ணமில்லை. ஒப்பந்தம் கையெழுத்தானதிற்காக சதாசிவத்தின் வீட்டில் பார்ட்டி. அந்த கம்பெனி ஆட்கள் முதல்கொண்டு, அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கின்றனர். ராஜேந்திரன் முதலில் தேசிகனை தான் அழைத்தார். அதன்பின்னே மற்றவர்களுக்கு அழைப்பு சென்றது. சதாசிவம், சுதா மருமகனை போனில் அழைக்க, "ம்ம்" என்றதோடு முடித்துக்கொண்டான் தேசிகன். வாசுதேவன் முதல் கொண்டு...

    Malar Soodum Penmai 22 1

    0
    மலர் சூடும் பெண்மை 22 முரளி கிளம்பி நிற்கவும், சதாசிவத்திற்கு எக்கச்சக்க கடுப்பு. "நீ என்னோட வர கூடாது" என்று அலுவலகத்திற்கு கிளம்பியவர், அப்படியே நின்றுவிட்டார். "சரி. நான் வரலை. நீங்க வீட்ல இருந்தே வேலை பாருங்க" என்று முரளி சாதாரணமாக சொல்ல,  “நீ என்னடா சொல்றது நான் எங்க இருந்து வேலை செய்யணும்ன்னு" என்று அவனிடம் ஏறிக்கொண்டு...
    தன்விக்கு அவனின் அந்த கோவம், மெலிதான அச்சத்தை கொடுத்தது உண்மை. "தேசிகா. உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது? நாம போற வழி தான் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கும். என் மகன் வாழ்க்கை, அப்படி இருக்க வேணாம்டா" என்றார் சாவித்திரி கெஞ்சுதலாக. "நீங்க நல்ல வழியில தான் போனீங்க? அப்புறம் ஏன் உங்களுக்கு அப்படி ஒரு வாழ்க்கை கிடைச்சது?"...
    மலர் சூடும் பெண்மை 21 தன்வி கணவனுடன் கிளம்பிய நிமிடம், சதாசிவம் குடும்பத்தாரை அங்கிருந்து கிளம்ப சொன்னான் முரளி. "உடனே எப்படி கிளம்புறது? இங்க எல்லாம் முடிக்கணும்"  என்று சதாசிவம் சொல்ல, “அதை நம்மாளுங்க பார்த்துப்பாங்க. வாசுதேவன் சார் உங்க காரை எடுத்துட்டு வர சொல்லியாச்சு. கிளம்புங்க" என்றான் அவனிடமும். வாசுதேவன், "அவர் சொல்றதை கேளுங்க சித்தப்பா. வாங்க" என்று...
    அதுவும் சாவித்திரி அவர் வேலையை விட்டு உடனே வந்து, "பத்திரமா போய்ட்டு வாங்கண்ணா" என்று மெல்லிய புன்னகையுடன் கை குவிக்க, மனிதருக்கு பதில் புன்னகை சிந்தவே தடுமாற்றம். அவரின் மகன் தானே இவரின் மருமகன்! என்னோட பேச்சு இவங்களை பாதிச்சிருக்கும் இல்லை. இனிமேல் இவங்களுக்கவாவது நான் பொதுவுல கவனமா நடந்துக்கணும். திடீர் ஞானோதயம்! தேசிகன் அவரை வழியனுப்பி...
    மலர் சூடும் பெண்மை 20 தன்விக்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன சொல்றீங்க நீங்க?" என்று தேசிகனிடம் கேட்க, "முதல்ல  அவர்கிட்ட இருந்து என்னை காப்பாத்தி விடு தன்வி" என்றார்  சதாசிவம். மருமகன் பிடியில் அவர் நசுங்கி போயிருக்க, "காட். அவரை விடுங்க" என்று கணவனை பற்றி இழுத்தாள் பெண். "தேசிகா என்ன இது. விடுடா" என்று அவனின் மாமா மருமகனை...
    "அவன் உனக்கு ஹலோ சொன்னான்" என்ற தேசிகன் மனைவியை தீர்க்கமாக பார்த்தான். தன்விக்கு இஷ்டமில்லை என்றாலும், கணவனுக்காக, "ஹலோ முரளி" என்றாள். "சரி நான் வரேன்ண்ணா. வரேன் அண்ணி" என்று அவன் கிளம்ப பார்க்க, "முரளி நில்லு. சாப்பிட்டு போ" என்றான் தேசிகன் கட்டளையாக. "ண்ணா. எனக்கு பசிக்கலை" என்று அவன் மறுக்க, "டேய் சாப்பிடாம வெளியே கால் எடுத்து வைச்ச...
    மலர் சூடும் பெண்மை 19 தன்வி கணவன் சொன்ன நேரம் அவனை நம்பத்தான் செய்யவில்லை. ஆனால் அவர்கள் வீட்டிற்கு முன் கார் நின்ற போது, "அதுக்குள்ள வந்துட்டோமா?" என்ற எண்ணம் தோன்றுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. நீண்ட தூரம்! பல மணி நேரங்கள் பயணம்! ஓயாத பேச்சு! என்ன அந்த அலுப்பு மட்டும் சிறிதும் இல்லை. இடையிடையே சாப்பிட,...
    மிகப்பெரிய மண்டபம் என்பதால், அதனுடனான தோட்டமும் பெரியதாகவே இருந்தது. தேசிகன் ஏற்பாடு செய்திருந்த உணவும் தன்விக்கு மிகவும் பிடித்து போனது. "உங்களுக்கு பிடிச்சது எது?" என்று கேட்டு அவனுக்கு அதை வைத்து, தானும் அதை சுவைத்து என்று அவர்களுக்கான நேரம் இனிமையாகவே சென்றது. இறுதியாக இனிப்பு வர, தன்வி அவனுக்கு தானே ஊட்டினாள். "வாவ். என்ன அதிசயம் இது"...
    மலர் சூடும் பெண்மை 18 தன்வி கணவனிடம் செல்ல தயாராக,  "சொன்னா கேளு தன்வி. உன்னை நான் போக வேணா சொல்லலை. ஆனா அவர் வந்து உன்னை கூட்டிட்டு போகட்டும்" என்று மகளை தடுத்து கொண்டிருந்தார் சதாசிவம். "ப்பா. அவர் வந்தே ஆகணும்ன்னு என்ன இருக்கு. நான் அவர்கிட்ட போறேனே" மகள் பொறுமையாக சொல்ல. "விஷயம் இருக்கு தன்வி....
    மலர் சூடும் பெண்மை 17 தன்வியின் அணைப்பில் தன்னை மீட்டு கொண்ட தேசிகன், “கிளம்பலாமா?” என்று கேட்டான். "எங்க?" தன்வி கணவன் முகம் பார்க்க, "என் பொண்டாட்டியை தேடி தான்" என்றான் தேசிகன். "ஒன்னும் தேவையில்லை" தன்வி அவனிடம் இருந்து விலகி கொண்டாள். "தேவையில்லைன்னா அப்புறம் என் பொண்டாட்டி எனக்கு எப்படி கிடைப்பா?" தேசிகன் பொங்க, "வேண்டாம்ன்னு தானே விட்டு வந்தீங்க? இப்போ...
    தன்வியிடம் அவர்கள் இப்படி என்று சொல்ல, தன்விக்கு கணவன் வருவான் என்ற எண்ணம் ஏனோ வரவில்லை. 'அவர் வர மாட்டார்' அவளுள்ளம் அடித்து சொன்னது. ராஜேந்திரன் அவர் வேலையை முடித்து கொண்டு வீடு வர, மகன்கள் அவரிடம் நடந்ததை சொல்லிவிட்டார்கள். மனிதருக்கு பிரஷர் எகிறிவிட்டது. "வர சொல்லு அவனை" என்று கத்தவே செய்தார். சதாசிவத்திற்கு போன் போக, அவரும் எதிர்பார்த்து...
    மலர் சூடும் பெண்மை 16 தன்விக்கு நடந்த எதையும் முழுதாக புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது. அதற்குள் தேசிகன் அங்கிருந்தே சென்றுவிட, பெண்ணுக்கு திகைத்த நிலை. அவள் அப்படியே நின்றுவிட, ராஜேந்திரனின் பெரிய மகன் வாசுதேவன் தங்கையை தன் தோளோடு அணைத்து கொண்டான். "ண்ணா" என்ற பெண்ணுக்கு அந்நேரம் அவன் தோளணைப்பு மிகவும் வேண்டியதாகவே இருந்தது. "ஒண்ணுமில்லைடா. நாங்க இருக்கோம்"...
    error: Content is protected !!