Thursday, July 23, 2026

    Malar Soodum Penmai 28 3

    0

    Malar Soodum Penmai 28 2

    0

    Malar Soodum Penmai 28 1

    0

    Malar Soodum Penmai 27 3

    0

    Malar Soodum Penmai 27 2

    0

    Malar Soodum Penmai

    மலர் சூடும் பெண்மை 5 அன்றைய நாளிற்கான மாலை பூஜை மணி ஒலி கோவில் முழுதும் எதிரொலித்தது. எல்லாம் பயபக்தியுடன் கடவுளை வேண்டி கொண்டிருக்க, தன்வி அமைதியாக நின்றிருந்தாள். அப்பாம்மா இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவார்கள். அவர்களிடம் என்னென்ன விளக்கம் கொடுக்க வேண்டியிருக்குமோ? மகளுக்குள் அச்சம்! அவளின் தந்தை கண்டிப்பானவர் எல்லாம் இல்லை தான். ஆனாலும் அவள் செய்திருப்பதை கடந்து...
    அவனுடன் ஸ்ருதி. தன்வியின் அக்கா. அவரை பார்த்ததும் தான் தன்வியின் விறைத்த உடல் தளர்ந்ததோடு, "க்கா" என்று அவளின் கைக்குள் சரணடைந்துவிட்டாள். "என்னாடாம்மா. என்ன ஆச்சு தன்வி" என்று அக்காவும் தங்கையின் மணக்கோலம் கண்டு கலங்கி போனாள். "உங்க பொண்ணு எங்கன்னு எங்க வீட்டு பொண்ணை கேள்வி கேட்கிறது இல்லாம, அவளை மிரட்ட வேற செய்வீங்களா?" என்று...
    மலர் சூடும் பெண்மை 4 திருமணக்கோலம் பூண்டிருந்த மண்டபம், இப்போது போர்க்களமாக காட்சியளித்தது. சில நிமிடங்களில் எல்லாம் நடந்து முடிந்திருக்க, எல்லாம் பேச்சற்று தான் போயினர். முதல் அதிர்ச்சியாக தன்வி மாலையை கழட்டி வீசியது! அவளின் சம்மதத்திலே இந்த திருமணம் நடப்பதாக தான் எல்லாம் நினைத்திருந்தனர். ஏன் தேசிகனும் கூட! கேட்டானே அவளிடம் உன் அப்பா சொன்னதுல உனக்கு சம்மதமா என்று....
    மலர் சூடும் பெண்மை 3 அன்றிரவு தன்விக்கு உறக்கம் வருவேனா என்றது. தேசிகனின் பார்வை அவளை உறங்க விடவில்லை. அறைக்குள் அடைத்து வைப்பது என்பது தாண்டி அவன் ஏதோ செய்ய போகிறானோ என்ற எண்ணம் அவளை உறுத்த ஆரம்பித்திருந்தது. எனக்கு என்ன தெரியும் இவர்களை பற்றி? சுஜாதாவின் அப்பா வீட்டு ஆட்கள் என்பதை தவிர? ஏன் சுஜாதவிற்குமே இவர்களை பற்றி...
    மலர் சூடும் பெண்மை 2 தன்விக்குள் பல சிந்தனைகள். சுஜாதா கேட்டதுக்கு சரி சொல்லியிருக்க கூடாதோ? அவளை சுற்றி ஆட்கள் இருந்த வண்ணமே இருக்க, எல்லோரிடமும் இவள் மேல் ஏதோ ஒரு பற்றுதல். அவர்கள் வீட்டு பெண்ணாக அடையாளம் காணப்படுவதால் இருக்கலாம். அதுவே இவளுக்கு ஓர் உறுத்தல். ஏனெனில் தன்வி தான் அவர்கள் வீட்டு பெண் இல்லையே! மணிக்கொரு முறை சாப்பிட,...
    மலர் சூடும் பெண்மை 1 "கந்தன் எல்லாம் ரெடியா?" என்று அருகில் இருந்த இளைஞன் பரபரப்பாக கேட்க, "பக்காவா ரெடி தம்பி. ஆள் வந்தா போதும்" என்று கந்தன் உறுதியுடன் சொன்னார். சூரியன் உதிக்க தயாராக, இவர்களும் தயாராக இருந்தனர். சாலையில் ஆட்கள் நடமாட்டம் அதிகரிக்க, நகத்தை கடித்து கொண்டான் அந்த இளைஞன். அவனுக்கான இரண்டாம் வாய்ப்பு இது. முதன்...
    error: Content is protected !!