Malar Soodum Penmai
"அவன் உனக்கு ஹலோ சொன்னான்" என்ற தேசிகன் மனைவியை தீர்க்கமாக பார்த்தான்.
தன்விக்கு இஷ்டமில்லை என்றாலும், கணவனுக்காக, "ஹலோ முரளி" என்றாள்.
"சரி நான் வரேன்ண்ணா. வரேன் அண்ணி" என்று அவன் கிளம்ப பார்க்க,
"முரளி நில்லு. சாப்பிட்டு போ" என்றான் தேசிகன் கட்டளையாக.
"ண்ணா. எனக்கு பசிக்கலை" என்று அவன் மறுக்க,
"டேய் சாப்பிடாம வெளியே கால் எடுத்து வைச்ச...
சதாசிவம் புரியாமல் பார்க்க, "சென்னையில இவங்களோட ஆபிஸ் ஓபன் பண்ண போறாங்க. அதுக்காக நம்ம பேங்கை தான் அப்ரோச் பண்ணியிருக்காங்க" என்றார்.
"ஓஹ்" மாமனாருக்கு இது புது தகவல். ஏன் எங்ககிட்ட சொல்லலை? யாரோ சொல்லி நாங்க தெரிஞ்சுக்கணுமா?
"உங்க வேலை எல்லாம் எந்தளவுல இருக்கு?" என்று தேசிகனிடம் கேட்டார் அவர்.
"ஆல்மோஸ்ட் முடியுற ஸ்டேஜ் தான் சார்"...
தன்விக்கு அந்த மனிதர் நிற்கும் இடத்தில் நிற்க கூட பிடிக்காததால், காருக்கு வந்துவிட, ஓட்டுனர் தேசிகனின் தந்தையை அடக்கி, அங்கிருக்கும் மரத்தில் கட்டிவிட்டார்.
கை உடைக்கப்பட்டவனையும் கட்டி போட்டுவிட்டு, இருவரின் போனையும் எங்கோ தூக்கி வீசிவிட்டார்.
"அவங்க ஏதோ திட்டத்தோட தான், காரை தன்வி மேடம் பக்கத்திலே நிறுத்தி வம்பிழுத்தாங்க தம்பி. அதான் அந்த பையன் கையை...
அதுவும் சாவித்திரி அவர் வேலையை விட்டு உடனே வந்து, "பத்திரமா போய்ட்டு வாங்கண்ணா" என்று மெல்லிய புன்னகையுடன் கை குவிக்க, மனிதருக்கு பதில் புன்னகை சிந்தவே தடுமாற்றம்.
அவரின் மகன் தானே இவரின் மருமகன்! என்னோட பேச்சு இவங்களை பாதிச்சிருக்கும் இல்லை. இனிமேல் இவங்களுக்கவாவது நான் பொதுவுல கவனமா நடந்துக்கணும். திடீர் ஞானோதயம்!
தேசிகன் அவரை வழியனுப்பி...
தன்வி தான் பிரச்சனை என்றால் அவளிடம் பேசவும் எல்லாம் தயார் தான். ஆனால் கூடாது, அவளிடம் யாரும் பேசவே கூடாது என்று நிற்கும் தேசிகனை தான் அவர்களுக்கு சமாளிக்க முடியாமல் போனது.
தன்வி அங்கு எப்போதும் போல் இருந்தாள். பாட்டி அழைத்து பேசினால் நன்றாக பேசினாள்.
ஆனால் தேசிகன் விஷயத்தில் அவளின் நிலைப்பாடு என்ன என்பது இவர்களுக்கு...
அந்த வாரம் முழுதுமே ஓய்வெடுப்பது, நண்பர்களுடன் அவுட்டிங் செல்வது, குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது என்று இருந்தாள்.
ராஜேந்திரன் அதன் பின் இரண்டொரு முறை அவளிடம் தேசிகன் பற்றி பேச முயன்று, மகளின் உறுதியான முடிவில் பின் வாங்கிவிட்டார்.
சுதாவிற்கு தேசிகன் குடும்பம் மேல் சிறிது விருப்பம் தான். ஆனால் மகள் வளர்ந்துவிட்டாள், இனியும் தான் என்ன சொல்வது,...
தேசிகனின் மாமா மகள் திருமணம் நெருங்கிவிட்டது.
திருமணத்திற்கு செல்ல வேண்டுமா? வேண்டாம் என்பதுதான் தன்வியின் எண்ணம்.
ஆனால் பாட்டி ஆரம்பித்து பலர் அவளை போனில் அழைத்துவிட்டனர். "எப்போ வரீங்க? பிளைட் டிக்கெட் நாங்க போடவா? வீட்ல தங்க பிடிக்கலைன்னா ஹோட்டல் கூட ரூம் போடுறோம். ஆனா நீங்க வந்து தான் ஆகணும்." என்று அன்பு கட்டளையாகவே எல்லாம்...
மிகப்பெரிய மண்டபம் என்பதால், அதனுடனான தோட்டமும் பெரியதாகவே இருந்தது.
தேசிகன் ஏற்பாடு செய்திருந்த உணவும் தன்விக்கு மிகவும் பிடித்து போனது. "உங்களுக்கு பிடிச்சது எது?" என்று கேட்டு அவனுக்கு அதை வைத்து, தானும் அதை சுவைத்து என்று அவர்களுக்கான நேரம் இனிமையாகவே சென்றது.
இறுதியாக இனிப்பு வர, தன்வி அவனுக்கு தானே ஊட்டினாள்.
"வாவ். என்ன அதிசயம் இது"...
தன்வி காரை விட்டு இறங்கவும், ஆரத்தியுடன் பெரியம்மா தயாராக இருந்தார். "எனக்கெதுக்கு ஆரத்தி எல்லாம்?" தன்வி உடனே மறுக்க,
"விருந்தாளிக்கு ஆரத்தி எடுக்கிறது எங்க வழக்கம். பேசாம நில்லு" என்று அந்த முரட்டு பெரியம்மா அதட்டியதுடன், ஆரத்தி எடுத்தே அவளை வீட்டுக்குள் விட்டார்.
தன்விக்கு அவர்கள் உள்குத்து புரிந்தும், தானே எதுவும் பேசிவிட கூடாது என்று அமைதியாகிவிட்டாள்.
"பாட்டியை...
தன்விக்கு அவனின் அந்த கோவம், மெலிதான அச்சத்தை கொடுத்தது உண்மை.
"தேசிகா. உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது? நாம போற வழி தான் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கும். என் மகன் வாழ்க்கை, அப்படி இருக்க வேணாம்டா" என்றார் சாவித்திரி கெஞ்சுதலாக.
"நீங்க நல்ல வழியில தான் போனீங்க? அப்புறம் ஏன் உங்களுக்கு அப்படி ஒரு வாழ்க்கை கிடைச்சது?"...
மலர் சூடும் பெண்மை 28
கந்தன் பிரம்மாண்டமாக ஜொலித்து கொண்டிருக்க, பூஜைகள் மிகவும் அமர்க்களமாக நடந்தது.
வானவேடிக்கை, செண்டுமேளம், உள்ளூர் வாத்தியம் என்று கொண்டாட்டமான நாளில், தேசிகனின் கனவு மொத்தமும், நடைமுறைக்கு வந்திருந்தது.
தொழில் மையத்தை ஓர் சாம்ராஜ்யமாக கட்டமைத்துவிட்டான். வருடங்கள் கடந்து, அவன் கனவு பலித்துதான் விட்டது.
"பிரசாதம் வாங்கிக்கோமா" என்று தன்வி கையில் கொடுக்க, தேசிகன் நெற்றியில்...
தன்விக்கு அதிர்ச்சி. "உண்மையா தான் சொல்றீங்களா?"
"உண்மை தான். நீங்க பாருங்க மாமா" என்று அவரை அனுப்பிவிட்டவன், "நீ MBA படிச்சிருக்கிறதால என்கிட்ட அதிகம் எதிர்பார்த்துட்ட போல" என்றான் வருத்தமாக.
"என்கிட்ட நீங்க இதை சொல்லியிருக்கணும்" தன்வி சொல்ல,
"ஏன் என்னை வேணாம் சொல்லவா?"
"இப்போ என்ன எல்லாம் தெரிஞ்சுக்கிட்டா உங்களுக்கு சரி சொன்னேன்"
"சரி. உனக்கு தெரிஞ்சிருக்கும் நினைச்சேன். இட்ஸ்...
தன்வியிடம் அவர்கள் இப்படி என்று சொல்ல, தன்விக்கு கணவன் வருவான் என்ற எண்ணம் ஏனோ வரவில்லை.
'அவர் வர மாட்டார்' அவளுள்ளம் அடித்து சொன்னது.
ராஜேந்திரன் அவர் வேலையை முடித்து கொண்டு வீடு வர, மகன்கள் அவரிடம் நடந்ததை சொல்லிவிட்டார்கள். மனிதருக்கு பிரஷர் எகிறிவிட்டது.
"வர சொல்லு அவனை" என்று கத்தவே செய்தார்.
சதாசிவத்திற்கு போன் போக, அவரும் எதிர்பார்த்து...
"செல்ல மகன் பாசமா?" என்று பெரிய மகன் சீண்டினான்.
"தேசிகா"
"ம்மா. நீங்க ஏன் அவன் சரின்னு சொல்றீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அந்தாள் என் கண்ணை விட்டு மறைஞ்சுட்டா, நான் அமைதியா இருப்பேன்னு தானே?"
"அதான் தெரியுது இல்லைடா" என்று சாவித்திரி கேட்க,
"சென்னையில இப்போ கூட ஒருத்தனை வம்பிழுத்து வைச்சிருக்கேனே? அவனை நாட்டை விட்டே அனுப்பிடலாமா?"
"தேசிகா இதுக்கு...
மலர் சூடும் பெண்மை 5
அன்றைய நாளிற்கான மாலை பூஜை மணி ஒலி கோவில் முழுதும் எதிரொலித்தது.
எல்லாம் பயபக்தியுடன் கடவுளை வேண்டி கொண்டிருக்க, தன்வி அமைதியாக நின்றிருந்தாள்.
அப்பாம்மா இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவார்கள். அவர்களிடம் என்னென்ன விளக்கம் கொடுக்க வேண்டியிருக்குமோ? மகளுக்குள் அச்சம்!
அவளின் தந்தை கண்டிப்பானவர் எல்லாம் இல்லை தான். ஆனாலும் அவள் செய்திருப்பதை கடந்து...
நீங்க வாங்க என்று தன்வி அன்றும் அழைக்கவில்லை, இன்றும் அழைக்கும் எண்ணமில்லை.
ஒப்பந்தம் கையெழுத்தானதிற்காக சதாசிவத்தின் வீட்டில் பார்ட்டி. அந்த கம்பெனி ஆட்கள் முதல்கொண்டு, அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
ராஜேந்திரன் முதலில் தேசிகனை தான் அழைத்தார். அதன்பின்னே மற்றவர்களுக்கு அழைப்பு சென்றது.
சதாசிவம், சுதா மருமகனை போனில் அழைக்க, "ம்ம்" என்றதோடு முடித்துக்கொண்டான் தேசிகன்.
வாசுதேவன் முதல் கொண்டு...
மலர் சூடும் பெண்மை 2
தன்விக்குள் பல சிந்தனைகள். சுஜாதா கேட்டதுக்கு சரி சொல்லியிருக்க கூடாதோ?
அவளை சுற்றி ஆட்கள் இருந்த வண்ணமே இருக்க, எல்லோரிடமும் இவள் மேல் ஏதோ ஒரு பற்றுதல்.
அவர்கள் வீட்டு பெண்ணாக அடையாளம் காணப்படுவதால் இருக்கலாம்.
அதுவே இவளுக்கு ஓர் உறுத்தல். ஏனெனில் தன்வி தான் அவர்கள் வீட்டு பெண் இல்லையே!
மணிக்கொரு முறை சாப்பிட,...
மலர் சூடும் பெண்மை 3
அன்றிரவு தன்விக்கு உறக்கம் வருவேனா என்றது. தேசிகனின் பார்வை அவளை உறங்க விடவில்லை.
அறைக்குள் அடைத்து வைப்பது என்பது தாண்டி அவன் ஏதோ செய்ய போகிறானோ என்ற எண்ணம் அவளை உறுத்த ஆரம்பித்திருந்தது.
எனக்கு என்ன தெரியும் இவர்களை பற்றி? சுஜாதாவின் அப்பா வீட்டு ஆட்கள் என்பதை தவிர?
ஏன் சுஜாதவிற்குமே இவர்களை பற்றி...
அவனுடன் ஸ்ருதி. தன்வியின் அக்கா. அவரை பார்த்ததும் தான் தன்வியின் விறைத்த உடல் தளர்ந்ததோடு, "க்கா" என்று அவளின் கைக்குள் சரணடைந்துவிட்டாள்.
"என்னாடாம்மா. என்ன ஆச்சு தன்வி" என்று அக்காவும் தங்கையின் மணக்கோலம் கண்டு கலங்கி போனாள்.
"உங்க பொண்ணு எங்கன்னு எங்க வீட்டு பொண்ணை கேள்வி கேட்கிறது இல்லாம, அவளை மிரட்ட வேற செய்வீங்களா?" என்று...
"இது நல்லா இருக்குடி. நான் பேசாம இருந்தேன். நீதான் தொழில் பண்ணுங்க, அப்ரூவல் வாங்குங்கன்னு என்னை தூண்டிவிட்டுட்டு, இப்போ என்னையே திட்டுற இல்லை. ஒருவேளை என் பொண்டாட்டிக்கு நான் சும்மா இருக்கிறதுல இஷ்டம் இல்லை போலன்னு ஆரம்பிச்சா"
"நான் அப்படி சொன்னேனா? சும்மா எப்போ இருந்தீங்க நீங்க? பேசணும்ன்னு பேச கூடாது" என்று தன்வி அவன்...