Thursday, May 2, 2024

    Layam Thedum Thalangal

    அத்தியாயம் – 21 பவி சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியுடன் நோக்க அவள் நீட்டிய போட்டோவை வாங்கிப் பார்த்த இந்துவின் முகம் அனலாய் சிவந்தது. “பவி... இந்த போட்டோ யார் உனக்கு கொடுத்தாங்க...” “நம்ம வீத்துல தான் இருந்துச்சு... அப்பா அலமாரில இருந்து நான் எதுத்து வச்சுகித்தேன்...” அவள் சொல்லவும் இந்துவின் முகம் கோபத்தில் சிவக்க கணவனை நோக்கிய...
    அத்தியாயம் – 20 அகிலா, இந்து பதட்டத்துடன் பேசிக் கொண்டிருக்கும் போதே வெற்றியின் கார் அவனது வாசலில் வந்து நின்றது. சக்தியை சிறைச்சாலையில் சந்தித்து திரும்பியவன் மனது அவன் சொன்ன விஷயங்களையே அசை போட்டுக் கொண்டிருக்க இந்துவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். “குழந்தையின் மனதில் ஆழமாய் பதிந்திட்ட அவளைத் தான் மணந்து கொண்டால் இந்து நிச்சயம் நல்ல...
    அத்தியாயம் – 19 அடுத்தநாள் காலையில் டாக்டர் செக் பண்ணிய பிறகுதான் பரமசிவத்தை டிஸ்சார்ஜ் செய்வதாக ஹாஸ்பிடலில் கூறியதால் அகிலாவும் சிந்துவும் அங்கேயே அவருடன் இருக்க, காலையில் நேரமாய் எழுந்த இந்து சமையல் வேலைகளை முடித்துவிட்டு ஜோதியின் துணையுடன் பிளே ஸ்கூலில் ஐக்கியமாகி இருந்தாள். “எங்க, நான் சொல்லிக் கொடுத்த ரைம்சை சொல்லுங்க பார்க்கலாம்...” ரேன் ரேன் கோ...
    “அப்படிப் பார்க்காத வெற்றி... எனக்குதான் நீ, பவி எல்லாம் இருக்கீங்களே...” என்றவனின் குரல் உடைந்திருந்தது. வெற்றி அமைதியாய் நிற்க அவனே பேச்சை மாற்றினான். “அப்புறம், என்னோட நன்னடத்தை காரணமா தண்டனை காலத்தை குறைக்க சொல்லி விண்ணப்பம் போடறேன்னு ஜெயிலர் சார் சொல்லி இருக்கார்... இன்னும் ரெண்டு வருஷம் இருந்தா போதும்னு நினைக்கிறேன்...” “ஓ... குட் நியூஸ் தான்...” என்றான்...
    அத்தியாயம் – 18 “சரி இந்து...” என்று கூறி வீட்டுக்கு நடந்த வெற்றி அவன் வார்த்தையில் வந்த மாற்றத்தை உணர்ந்திருக்கவில்லை. இந்துவின் சிரிப்புக்குப் பின்னில் ஒளிந்திருக்கும் சோகத்தை அறிந்த பின் அவளுக்காய் மனம் பரிதவித்தது. “இந்த சின்ன வயதில் இந்துவுக்கு இத்தனை பெரிய துயரம் நடந்திருக்க வேண்டாம்... ஆகாஷைப் போலவே அவனது அன்னையும் எத்தனை அன்பானவர்... மகனுக்கு...
    அத்தியாயம் – 17 எல்லாம் முடிந்துவிட்டது... ஆம், எல்லாமே முடிந்துவிட்டது. ஆகாஷ் மாலையிட்ட புகைப்படத்துக்குள் அழகாய் சிரித்துக் கொண்டிருக்க அவனுக்கு முன்னால் சோகமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது தீபம் ஒன்று. ஒரு நொடிக்குள் கல்யாண வீடு துக்க வீடாய் மாறியிருக்க ஒரு நாள் முடிந்திருந்தும் அவனது அன்னையின் கண்ணில் கண்ணீர் ஓய்ந்தபாடில்லை. புத்திர சோகத்தை மனதுக்குள் ஒதுக்கி மனைவியை தேற்றும்...
    அத்தியாயம் – 16 “கெட்டி மேளம்... கெட்டி மேளம்...” என்ற குரலைத் தொடர்ந்து மேள வாத்தியங்கள் சத்தத்தில் முழங்க, சுற்றமும் நட்பும் அட்சதைகள் தூவி மணமக்களை வாழ்த்த, மனம் நிறைந்த மங்கையவள் கழுத்தில் மங்கல நாணைப் பூட்டிய ஆகாஷின் மனம் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது. அடிக்கடி அவனது பார்வை தன் மேல் ஆவலுடன் படிந்து மீள்வதை இந்துவால் உணர...
    அத்தியாயம் – 15 “இந்து... ரெடியாகிட்டியா மா...” கேட்டுக் கொண்டே மகளின் அறைக்குள் நுழைந்தார் அகிலாண்டேஸ்வரி. ஊதா நிற பட்டு சேலை அணிந்து நீண்ட கூந்தலைத் தளர்வாய் பின்னி பூ வைத்திருந்தாள் இந்துஜா. அழகான மையிட்ட கண்கள் பொலிவுடன் சிரித்தன. கழுத்தை ஒரு நெக்லசும், நீண்ட செயினும் அலங்கரிக்க அளவான அலங்காரமே அவளுக்கு பேரழகைக் கொடுத்தது. மகளை கண்...
    சிறிது நேரத்தில் வெற்றி சிந்து, பவித்ராவுடன் அங்கே வர, தந்தையைக் கண்ட சிந்து ஓடிச் சென்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள். “அப்பா, ஏன்ப்பா இப்படி...” என்று கலங்கிய மகளை சமாதானப்படுத்தி வெற்றிக்கு நன்றி கூறினார். “ப்பா, தாத்தாக்கு என்ன... காச்சலா... ஊசி போத்தாங்களா...” பவி கேட்கவும், “ஆமாடா பவிக்குட்டி...” என்றவன், “இப்ப எப்படி இருக்கு சார்......
    அத்தியாயம் – 14 பரமசிவத்தை ICU வில் அட்மிட் செய்திருக்க மருத்துவ பரிசோதனைகள் நடந்து கொண்டிருந்தது. ரத்த அழுத்தம், இதயத் துடிப்பை பரிசோதித்து முதலுதவி செய்திருந்தனர். மார்பு எக்ஸ்-ரே, இ.சி.ஜி, எக்கோ, சி.டி ஸ்கேன், எண்டாஸ்கோபி என்று ஏதேதோ பரிசோதனைகளின் பெயரை சொல்ல எல்லாவற்றுக்கும் வெற்றி தான் ஓடினான். அதிகப்படியான டென்ஷன், பதட்டம் காரணமாய் அவருக்கு லேசான...
    அத்தியாயம் – 13 தனக்கான பேருந்து நிறுத்தத்தில் சிந்து இறங்க பின் பக்கத்தில் இருந்து அந்தப் பையனும் இறங்கினான். சற்று இடைவெளிவிட்டு அவளைப் பின்தொடர்ந்தான். சூரியன் சுள்ளென்று சுட்டுக் கொண்டிருக்க தெருவில் அதிகம் ஆள் நடமாட்டம் இருக்கவில்லை. முக்கிய சாலையிலிருந்து வீட்டுக்கு செல்லும் கிளைச் சாலையில் சிந்து நடக்க பின்னில் வந்தவன் சற்று வேகமாய் எட்டுவைத்து அவளை...
    அத்தியாயம் – 12 தனது அலைபேசி ஒலிக்கவே கண்ணை சுருக்கி யாரென்று பார்த்த பார்வதி வெற்றியின் எண்ணைக் கண்டதும் வேகமாய் காதுக்குக் கொடுத்தார். வீட்டில் சும்மா இருந்த அலைபேசி ஒன்றில் சிம்மைப் போட்டு அவரது உபயோகத்திற்காய் கொடுத்திருந்தான் வெற்றி. “ஹலோ, சொல்லுங்க தம்பி...” “பார்வதிம்மா, பவியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டிங்களா... என்ன பண்ணிட்டு இருக்கா...” “இல்ல தம்பி, நான் அழைக்கப்...
    அத்தியாயம் – 11 “ப்பா…” பழைய நினைவுகளை அசை போட்டதில் மனது கனத்துப் போக அப்படியே கண் மூடிக் கிடந்தான் வெற்றி. உறங்கி எழுந்த பவித்ரா அழைத்துக் கொண்டிருந்தாள். விழி மூடி என் இமை அழைக்கும் இருளைப் பகலாக்கிடும் கனவு நீ... “ப்பா… பேக் வாங்கப் போகலாம், எந்திதிப்பா…” பவி எழுந்துவிட்டதை உணர்ந்தவன் எழுந்து அமர்ந்தான். “பேகா…. எதுக்கு…” என்றவன் முழிக்க குழந்தை முறைத்தாள். “நாளக்கி பவிக்குட்டி...
    அத்தியாயம் – 10 டீப்பாய் மீது சதீஷுக்குப் பிடித்த வெளிநாட்டு விஸ்கி பாட்டிலும் அபர்ணாவுக்காய் அவன் கொண்டு வந்திருந்த ரெட் ஒயின் பாட்டிலும் கம்பீரமாய் நின்றது. அழகான கண்ணாடிக் குடுவையில் இருந்த சிவப்பு திரவத்தை ஒரு மிடறு இறக்கியவள் சிறு போதையோடு சதீஷை நோக்க அவன் இழுத்து அணைத்துக் கொண்டான். “ஹனி, நான் இப்ப எவ்ளோ ஹாப்பியா...
    அத்தியாயம் – 9 “அபு... எவ்ளோ நேரம் தான் மொபைல் நோண்டிட்டே இருப்ப... டைம் ஆச்சு, தூங்கு மா... நைட்ல இப்படி ரொம்ப நேரம் நீ கண் விழிச்சா பாப்பாக்கு ஆகாது...” என்றான் கட்டிலில் படுத்திருந்த சக்தி. “ம்ம்... உனக்கு தூக்கம் வந்தா நீ தூங்கு... நான் கொஞ்சம் கழிச்சு தூங்கறேன்...” என்றவள் யாருடனோ சாட் செய்து...
    அத்தியாயம் – 8 காலண்டரில் மேலும் சில தேதிகள் கிழிபட்டிருந்தன. “அம்மா, நான் ஆபீஸ் கிளம்பறேன்...” டிபன் சாப்பிட்டு முடித்து வெற்றி சொல்லவும் சக்தி ஓடி வந்தான். “வெற்றி, இரு… நானும் ஆபீஸ் வர்றேன்…” “அம்மா, இன்னைக்கு மழை வரும்னு காலைல டீவில எதுவும் சொன்னாங்களா...” வெற்றி புன்னகையுடன் நக்கலாய் கேட்க சக்தி முறைத்தான். “ஹலோ பிரதர், நாங்களும் ஆபீஸ்...
    அத்தியாயம் – 7 மருமகள் உண்டான விஷயத்தைக் கேட்டு சந்தோஷத்தில் மனம் நிறைந்தார் வத்சலா. கணவன் சக்தியுடன் காலை உணவை உண்டுவிட்டு அறைக்கு சென்றவள் தலை சுற்றி மயங்கி விழ பதறிப் போனவன் அருகில் இருந்த கிளினிக்கிற்கு சென்று டாக்டரை அழைத்து வந்திருந்தான். “இந்த மயக்கம் நல்ல செய்திக்காய் இருக்க வேண்டுமே கடவுளே...” மனதுக்குள் வத்சலா பிரார்த்தித்துக் கொண்டிருக்க...
    அத்தியாயம் – 6 பவி இந்துவை அம்மா என்றதும் வெற்றிக்கு சுர்ரென்று கோபம் ஏற அவளை அதட்டினான். அகிலாவும், சிந்துவும் திகைப்புடன் அமைதியாய் நோக்கிக் கொண்டிருந்தனர். “பவி... அப்படி எல்லாம் இவங்களை சொல்லக் கூடாது... அக்கான்னு சொல்லு...” அவனது கோபமான குரலைக் கேட்டதும் பவியின் முகம் சுருங்க, குட்டிக் கண்ணில் முணுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது. “அச்சோ... எதுக்கு...
    அத்தியாயம் – 5 வெற்றி காரை நிறுத்திவிட்டு வந்ததும் வாசலிலேயே காத்திருந்த பவித்ரா ஓடி வந்து கட்டிக் கொண்டாள். வாட்ச்மேன் மனைவி பவித்ராவுக்கு துணையாய் இருந்தார். “அப்பா...” “பவிக்குட்டி... இவங்களைத் தொந்தரவு பண்ணாம சமத்தா இருந்தியா...” “ம்ம்...” தலையாட்டினாள் குழந்தை. “குழந்தையால என்ன தொந்தரவுங்க ஐயா... சாப்பிட சொன்னதுக்கு மட்டும் அப்பா வந்து தான் சாப்பிடுவேன்னு சொல்லிட்டா...” என்றார் பாக்கியம். “ம்ம்... சரிம்மா,...
    அத்தியாயம் – 4 இரண்டு நாட்கள் கழிந்திருந்தது. மாலையில் குழந்தைகள் எல்லாம் வீட்டுக்கு கிளம்பி இருக்க இரவு உணவுக்கு கிச்சடி செய்வதற்காய் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தாள் இந்துஜா. அகிலாண்டேஸ்வரி காலை நீட்டி அமர்ந்திருக்க சிந்து தைலம் தேய்த்துக் கொண்டிருந்தாள். “ஏன் மா, இந்த வயசுல ஓடியாடி சுறுசுறுப்பா இல்லாம எப்பவும் கால் வலின்னு இப்படி உக்கார்ந்துக்கறியே… இன்னும் நீ என்னெல்லாம்...
    error: Content is protected !!