Thursday, March 28, 2024

    Kannamaavin Kaanthan

    செழியன், தான் மடிக்கணினியில் பார்த்து கொண்டிருந்த வேலையை, ஓர் அளவுக்கு முடித்து நிமிரும் போது, மணி அதிகாலை நான்கை நெருங்கி கொண்டிருந்தது. கண்காணிப்பு அறைக்கு சென்று பார்க்க, வெற்றியும், தமிழும் அவர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த மேசையின் மீதே, தலை கவிழ்த்து உறங்கி கொண்டிருந்தனர்.
    இரவு மணி எட்டை தாண்டி ஓடி கொண்டிருக்க, செழியன் அப்போது தான் வீட்டிற்கு வந்தான். அவன் மாடியேற போக, நங்கை வீட்டிற்குள் இருந்து, அவனுக்காகவே காத்திருந்தது போல, வெளியே வந்தார் தேவி பாட்டி. தேவி பாட்டியை பார்த்ததும், நேற்று அவரிடம் வலிய சென்று வாங்கியது எல்லாம் நினைவு...
    இன்று பேருந்து நிறுத்தத்தில், அந்த ரவுடி கூட்டத்தை குறித்த பயம் எழும் போது தான், நேற்றைக்கு செழியன் செய்த உதவியும், நங்கைக்கு நினைவுக்கு வந்தது. விரும்பதகாத அந்த சம்பவத்தை பற்றி, அவள் யோசிக்க விழையாததாலோ அல்லது அடுத்தடுத்து அணி வகுத்து காத்திருந்த அவளின் கடமைகளோ, அவள்...
    செழியனிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறி, அவனின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய விஜய் நிதானமாக, "நீ தேவி காலனியில் தானே வீடு எடுத்து ஸ்டே பண்ணி இருக்க" என்று தன் விசாரணையை தொடங்க, செழியனின் மனதிற்குள், "இதை எதற்கு இப்போ...
    ஆக சிறந்த துன்பம் என்பது எதுவெனில், நமது அன்புக்கு உற்றவர் வருந்தும் போது, அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல், மூன்றாம் மனிதர் போல தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது தான். செழியனும் அப்படி பட்ட, அடிபட்ட மனநிலையில் தான் இருந்தான். தேவி பாட்டியிடம்...
    செழியன் தேவி பாட்டியிடம் பேசிவிட்டு வெளியே கிளம்பி செல்ல, சரியாக அதே சமயம், வீட்டிற்கு திரும்பி வந்தான் நன்மாறன். காலையில் வெயிலுக்கு முன்பே தன் நண்பர்களுடன், மட்டை பந்து விளையாட என்று சென்றிருந்த நன்மாறன், கலைத்து போய் அப்போது தான் வந்து சேர்ந்தான்.
    செழியன், வெற்றி, தமிழ் மூவரும் தீவிரமாக ஆலோசித்து கொண்டிருக்கும் போது, கதவு தட்டும் ஓசை கேட்க, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். செழியனின் கண்ணசைவில், தமிழ் சென்று கதவிடுக்கில் பார்க்க, கதவை தட்டிய நபர் கதவுக்கு முதுகை காட்டியபடி நிற்க, முகம் தெரியவில்லை.
    பகலவன் யாருக்கும் காத்திருக்காமல், வழக்கம் போல தன் பவனியை கிழக்கில் தொடங்க, பல சிந்தனைகளில் மூழ்கி, நான்காம் சாமத்தின் இறுதியிலே உறங்க ஆரம்பித்த செழியனுக்கோ இன்னும் விடிந்ததிருக்கவில்லை. நங்கையோ, இரவு நடந்த சம்பவத்தின் தாக்கமோ, அல்லது சந்தித்த செழியனின் தாக்கமோ கிஞ்சித்தும் இல்லாமல்,...
    செழியன் சொற்ப பொருட்களையே கொண்டு வந்து இருந்தாலும், அதை அந்த சிறிய வீட்டில் ஒதுக்கி வைக்கவே, அவனுக்கு மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. மதிய உணவை வீட்டிற்கே தருவித்து உண்டவன்,  முன்மாலை பொழுதில் வெளியே செல்ல கிளம்ப, சரியாக அந்த நேரம், தேவி பாட்டியின்...
    சாதாரண கடைநிலை, இடைநிலை ஊழியர்கள் எல்லாம் அரக்கப்பறக்க அலுவகலம் சென்று அழுவலில் மூழ்கியிருக்க, அவர்களை மேற்பார்வையிடம் மேல்நிலை ஊழியர்கள், நிதானமாக வேலைக்கு, கிளம்பி கொண்டிருக்கும் நேரம். காலை பத்து மணி. 'தேவி காலனி' அது 'ப' வடிவத்தில்...
    "பி.எஸ்" இன் மன இறுக்கத்தை உணர்ந்தது போலவே, வீசிக்கொண்டு இருந்த காற்றும் சற்று நின்று, நண்பர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. அந்த அந்தகார இரவில், வேலை செய்து களைத்து போய் வந்து இருந்த விஜய்க்கோ, அவன் நண்பனின் வார்த்தைகள் புரிந்தாலும், அதன் அர்த்தம் தான்...
    இருப்பதில் நிறையாமல், இன்னும் இன்னும் என பல சந்ததியினருக்கும் சேர்த்து உழைக்கும் பணக்காரர்களும், அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்று மருளும் அடித்தட்டு மக்களும் அசந்து உறங்கும் அர்த்தசாமம் தாண்டிய வேளை அது. பௌணர்மி முடிந்து சில நாட்கள் தான் ஆகி இருக்க வேண்டும் என கட்டியம் கூறும் வகையில், சற்று கரைந்து இருந்தாலும், ஒரு...
    error: Content is protected !!