Sunday, July 19, 2026

    Anbulla Kannaalanae

    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 6 சக்கரவர்த்திப் பதறி அடித்து எல்லாம் ஊருக்கு செல்லவில்லை. இவர் என்ன சொன்னாலும், சந்திராவின் குடும்பத்தினர் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர் நிதானமாக எப்பவும் வழக்கமாகச் செல்லும் போது தான் சென்றார். பிள்ளைகள் இருவரையும் வைத்துக் கொண்டே, “நீ எழுதி கொடுத்தது எல்லாம் மறந்து போச்சா.... அதை நான் பத்திரமா தான் வச்சிருக்கேன். என்...
    “இத்தனைக்கும் இங்க வசதிக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. ஆனா எபப்வுமே பிறந்த வீட்டை மட்டுமே பெருமையா பேசுறது.” “இவ வாய்க்கு பயந்து உன் பாட்டி வீட்டு வேலை எல்லாம் அவங்களே பார்த்திடுவாங்க. எனக்குச் சில நேரம் தோணும் அதுக்குத்தான் அப்படி ஆங்காரமா கத்துறாளோன்னு.” “நானும் இப்போ மாறுவா, அப்போ மாறுவான்னு எதிர்பார்த்து ஏமாந்து போனேன். அவ்வளவு டார்ச்சர்....
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 5 மகளைப் பார்த்தது மகிழ்ச்சி என்றாலும், அவளை விட வந்தது யார் என்று இந்துஜா பார்க்க.... ஆரியன் காரை விட்டு இறங்கி நின்றான். வேகமாக அவனிடம் சென்றவர், வாங்க என அழைக்க.... ஒரு நொடி தயங்கினாலும், ஆரியன் உள்ளே வந்தான். அவன் வீட்டுக்குள் வர மாட்டன் எனச் சம்யுக்தா நினைத்திருந்தாள். அவன் தனக்கு அதரவாக...
    வரும் போதே பார்த்து எடுத்திட்டு வர வேண்டியது தான... இப்படித் தன்னை அலைய வைக்க வேண்டுமா என்ற கடுப்பில் தான் சென்றான். ஆரியன் கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தான். சந்திராவின் பார்வை சம்யுக்தாவை தான் கூறு போட்டுக் கொண்டிருந்தது. மாமியாரின் நெக்லஸ் அவருக்கு அடையாளம் தெரியாமல் போகுமா? சம்யுக்தாவை கூட்டி வந்து வைத்து, எல்லோரும் தனக்கு எதிராகச்...
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 4 திருவிழாவை முன்னிட்டு அன்று இரவு அம்மன் சாமி பூ பல்லாக்கில் நகர்வலம் வருவதால்.... இரவு ஒருமுறை குளித்துவிட்டு எல்லோரும் நல்ல ஆடைகள் அணிந்து கொண்டனர். சாமிக்கு ஒரு பெரிய தாம்பாளத்தில் மாலை, அர்ச்சனைக்கு இன்னொரு தட்டில் தேங்காய் பழம், சாமிக்குப் பட்டாடை என எல்லாம் எடுத்து வைத்து விட்டு, சாமி வர நள்ளிரவுக்கு...
    கோவில் முன்பு பந்தல் அமைத்து இருந்ததால்... காரை முன்பே நிறுத்திய ஆரியன், அவர்கள் இருவரையும் இறங்கி செல்ல சொல்லி விட்டு, அவன் காரை வேறு இடத்தில் சென்று நிறுத்து விட்டு வந்தான். திருவிழா என்பதால் கோவில் ஜகஜோதியாக இருக்க... கோவிலின் உள்ளேயும் வெளியேயும் கூட்டமாக இருந்தது. சரளா பூ மட்டும் நிறைய வாங்கிக்கொள்ள.... அதற்குள் ஆரியனும் வந்துவிட......
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 3 மதிய உணவு முடித்ததுமே, கணவர் என்ன செய்கிறாரோ என்ற கவலையில் ஞானம் கிளம்ப.... “ஏன் பாட்டி அத்தை வீட்ல தான இருக்காங்க. நீங்க ஏன் அவசரமா போறீங்க, சம்யுக்தா வந்திருக்கா... சாயங்காலம் வரை இருந்திட்டு போகலாமே.” என்றான் ஆரியன். “உன் அத்தைக்காரி என்னைக்கு மாமியார் மாமனாரை கவனிச்சிருக்கா... அதெல்லாம் அவ எதுவும் செய்ய...
    இரவு உணவு முடித்ததும் ஆரியன் கீழே இருந்த அறைக்குள் சென்று விட... புது இடத்தில் உறக்கம் வரும் எனச் சம்யுக்தாவுக்குத் தோன்றவில்லை. அவளுக்கும் கீழே இருந்த இன்னொரு அறையைக் கொடுத்திருக்க... ஆனால் அவள் ஹாலில் தான் இருந்தாள். “தூக்கம் வரலையா? என்ற அவினாஷ், “கார்ட்ஸ் விளையாடுவோமா?” என்று கேட்க... அவர்களோடு சடகோப்பனும் சேர்ந்து கொண்டார். ஹாலில் தரையில்...
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 2 சம்யுக்தா சென்றதும், “ஊர் திருவிழாவுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. எதுக்கு டா அதுக்குள்ள அவளைக் கூப்பிட சொன்ன.” எனச் சரளா இளைய மகனிடம் கேட்க... “நீங்க வந்திருக்கும் போதே நேர்ல சொல்லிட்டா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அவ நீங்க கூப்பிட்டதான் வருவா. அதோட நீங்க என்ன வாரம் வாரமா வர்றீங்க. அப்பாவை...
    “நீங்க இவளுக்கு ரொம்பச் செல்லம் கொடுக்குறீங்க. ஸ்ரீநிதி எல்லாம் உங்ககிட்ட இப்படிப் பேசுவாளா...” “அவ எப்பவுமே பேச மாட்டா.... அவங்க அம்மா என்னைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வச்சு... எப்பவுமே பசங்களை என்கிட்டே நெருங்க விடாம பண்ணிட்டா.” “சரி விடுங்க இங்க இருக்கும் போதாவது, எந்தையும் நினைக்காம மனசை அமைதியா வச்சுக்கோங்க.” “ம்ம்.... ஊர்ல கொஞ்சம் வேலை...
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 1 டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ என்ற பாடலை முனங்கியபடி சம்யுக்தா மாடியில் இருந்து இறங்கி வந்தவள், நேராக உணவு மேஜைக்குச் செல்ல... அங்கே அவளின் அம்மா இந்துஜா காலை உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். இந்துஜா தேன்...
    error: Content is protected !!