Anbulla Kannaalanae
இப்போதும் சகோதரியின் மீது இருக்கும் அக்கரையில் பேசவில்லை. சக்ரவர்த்தி இப்போது நிறையச் சொத்துக்களைச் சேர்த்து வைத்திருந்தார். சகோதரியின் மூலமாக அதை அடையவே... திட்டம் போட்டிருந்தனர்.
அவினாஷ் இப்போது கல்லூரியின் இறுதி செமஸ்டரில் இருக்க... அவனுக்குச் சென்னையில் ஒரு கம்பெனியில் ஆரியன் ப்ராஜக்ட் வாங்கிக் கொடுத்திருக்க... அவன் சென்னையில் இருந்தான். முதல் சில வருடங்கள் வெளியே வேறு...
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 3
மதிய உணவு முடித்ததுமே, கணவர் என்ன செய்கிறாரோ என்ற கவலையில் ஞானம் கிளம்ப.... “ஏன் பாட்டி அத்தை வீட்ல தான இருக்காங்க. நீங்க ஏன் அவசரமா போறீங்க, சம்யுக்தா வந்திருக்கா... சாயங்காலம் வரை இருந்திட்டு போகலாமே.” என்றான் ஆரியன்.
“உன் அத்தைக்காரி என்னைக்கு மாமியார் மாமனாரை கவனிச்சிருக்கா... அதெல்லாம் அவ எதுவும் செய்ய...
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 7
ஸ்ரீநிதிக்கு வெளிநாடு உள்நாடு இரண்டில் இருந்துமே வரன்கள் வந்தருக்க... இங்கேயே என்றால்... சந்திரா மகளுக்கு எதாவது சொல்லிக் கொடுத்து அவளையும் கெடுத்து கொண்டிருப்பார் என்று நினைத்து சக்ரவர்த்தி வெளிநாட்டு சம்பந்ததிற்கே ஒத்துக் கொண்டிருந்தார்.
இப்போது எழுபது சவரனும், வீட்டுக்கு தேவையான சீர் வரிசை சாமான்கள் அனைத்தும் கொடுத்து திருமணத்தையும் நடத்தி வைப்பதாகவும், பின்னர்...
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 2
சம்யுக்தா சென்றதும், “ஊர் திருவிழாவுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. எதுக்கு டா அதுக்குள்ள அவளைக் கூப்பிட சொன்ன.” எனச் சரளா இளைய மகனிடம் கேட்க...
“நீங்க வந்திருக்கும் போதே நேர்ல சொல்லிட்டா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அவ நீங்க கூப்பிட்டதான் வருவா. அதோட நீங்க என்ன வாரம் வாரமா வர்றீங்க. அப்பாவை...
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 8
கல்யாணத்துக்கு மூன்னு மாசம் தான் இருக்கு. ஊர்ல மண்டபத்துக்கு அப்பா யார் கல்யாணம்னு சொல்லாம தேதி மட்டும் பதிஞ்சு வச்சிருக்கார். ஒரு மாசம் இருக்கும் போது பத்திரிகை வைக்கத் தொடங்கினா போதும். நம்ம பக்கம் முஹுர்த்தபட்டு, நிச்சயபட்டு வாங்கணும்.
தாலி உருக்க ஒருநாள் பார்க்கணும் என சரளா வேலைகளை அடுக்கியபடி இருந்தவர், “உனக்குக்...
இரவு உணவு முடித்ததும் ஆரியன் கீழே இருந்த அறைக்குள் சென்று விட... புது இடத்தில் உறக்கம் வரும் எனச் சம்யுக்தாவுக்குத் தோன்றவில்லை. அவளுக்கும் கீழே இருந்த இன்னொரு அறையைக் கொடுத்திருக்க... ஆனால் அவள் ஹாலில் தான் இருந்தாள்.
“தூக்கம் வரலையா? என்ற அவினாஷ், “கார்ட்ஸ் விளையாடுவோமா?” என்று கேட்க... அவர்களோடு சடகோப்பனும் சேர்ந்து கொண்டார்.
ஹாலில் தரையில்...
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 6
சக்கரவர்த்திப் பதறி அடித்து எல்லாம் ஊருக்கு செல்லவில்லை. இவர் என்ன சொன்னாலும், சந்திராவின் குடும்பத்தினர் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர் நிதானமாக எப்பவும் வழக்கமாகச் செல்லும் போது தான் சென்றார்.
பிள்ளைகள் இருவரையும் வைத்துக் கொண்டே, “நீ எழுதி கொடுத்தது எல்லாம் மறந்து போச்சா.... அதை நான் பத்திரமா தான் வச்சிருக்கேன். என்...
ஆரியன் அவன் பெற்றோரை மதுரையில் இருக்கும் அவர்கள் வீட்டிற்குச் செல்ல சொன்னான். எல்லோரும் இங்க இருந்து என்ன பண்ணப் போறோம் என்றவன், அவினாஷை சென்று அவர்களை விட்டுவிட்டு வர சொல்ல... சடகோப்பன் தாங்கள் ஆட்டோ பிடித்துச் சென்று விடுவதாகச் சொன்னார். அவினாஷிடம் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, ஆட்டோவில் ஏற்றி அனுப்பி விட்டு வரும்படி...
வரும் போதே பார்த்து எடுத்திட்டு வர வேண்டியது தான... இப்படித் தன்னை அலைய வைக்க வேண்டுமா என்ற கடுப்பில் தான் சென்றான். ஆரியன் கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சந்திராவின் பார்வை சம்யுக்தாவை தான் கூறு போட்டுக் கொண்டிருந்தது. மாமியாரின் நெக்லஸ் அவருக்கு அடையாளம் தெரியாமல் போகுமா? சம்யுக்தாவை கூட்டி வந்து வைத்து, எல்லோரும் தனக்கு எதிராகச்...
“இத்தனைக்கும் இங்க வசதிக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. ஆனா எபப்வுமே பிறந்த வீட்டை மட்டுமே பெருமையா பேசுறது.”
“இவ வாய்க்கு பயந்து உன் பாட்டி வீட்டு வேலை எல்லாம் அவங்களே பார்த்திடுவாங்க. எனக்குச் சில நேரம் தோணும் அதுக்குத்தான் அப்படி ஆங்காரமா கத்துறாளோன்னு.”
“நானும் இப்போ மாறுவா, அப்போ மாறுவான்னு எதிர்பார்த்து ஏமாந்து போனேன். அவ்வளவு டார்ச்சர்....
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 5
மகளைப் பார்த்தது மகிழ்ச்சி என்றாலும், அவளை விட வந்தது யார் என்று இந்துஜா பார்க்க.... ஆரியன் காரை விட்டு இறங்கி நின்றான். வேகமாக அவனிடம் சென்றவர், வாங்க என அழைக்க.... ஒரு நொடி தயங்கினாலும், ஆரியன் உள்ளே வந்தான்.
அவன் வீட்டுக்குள் வர மாட்டன் எனச் சம்யுக்தா நினைத்திருந்தாள். அவன் தனக்கு அதரவாக...