என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
20
காலை நேரம் போர்வைக்குள் சுகமான தூக்கத்திலிருந்து, 'யாரோ கண்மணி கண்மணி', என்று அழைப்பது காதில் ஒலித்தது.
சற்று நிதானித்தவள், தூக்கத்திலேயே "அத்து", என்றாள்.
அவள் அழைப்பை கேட்டவன் அவளை சேர்த்து பிடித்துக் கொண்டு, "எழுந்துக்கிற பிளான் இல்லையா", என்றான்.
"டைம் என்ன", என்றாள்.
"மணி 7:30 ஆகப்போகுது., நாம காலையில பிரேக்பாஸ்ட்க்கு, அங்க...
மறுநாள் காலை ஹாஸ்டலில் சென்று மதரை சந்திக்கும் போது என்னென்ன பேச வேண்டும் என்பதை பேசிக்கொண்டனர்.
எப்படி மதரிடம் பெர்மின்ஷன் வாங்க வேண்டும் என்பதையும் முடிவு செய்தனர்.
மறுநாள் காலை மதர் முன் இருவரும் அமர்ந்திருக்க.,
மதர் தான் "சரி சொல்லுங்க, என்ன முடிவு பண்ணிட்டு வந்து இருக்கீங்க", என்று கேட்டனர்.
இருவரும் தங்கள் பேசி...
இவள் கேட்டதற்கு பதிலும் சொல்லவில்லை, 'ஐயோ மதர் கிட்ட பேசணும்., மதர் என்ன சொல்றாங்கன்னு தெரியல, இவங்களுக்கு சாதகமாக பேசுவாங்க., ஆமா இவங்க எதுக்கு இப்ப எல்லாத்தையும் வாங்கிட்டு கிளம்புறாங்க', என்று யோசித்தவள், வேறு எதுவும் நினைக்க தோன்றாமல் போனை பார்த்தபடி நின்றாள்.
அவள் தனியே இருந்தாலும், மனதிற்குள் சில விஷயங்கள் குழப்பிக்...
போன் வரவும் எடுத்தவள், "சாரி மாம்ஸ், காலையிலேயே டிஸ்டர்ப் பண்றேன்", என்று சொன்னாள்.
"என்னடா குட்டி",என்று வினீத் ஒரு புறமும்., "என்னடா பாப்பா காலையிலேயே கூப்பிட சொல்லி இருக்க., நேத்து நைட் நல்ல ரெஸ்ட் எடுத்தியா", என்று கேட்டனர்.
"அதெல்லாம் ஓகே மாம்ஸ்", என்றவள் குரல் மாறுபாட்டிலேயே வினித் தான், "குட்டி என்னடா குரல்...
"சரி இனிமேல் உங்க பாடு தான். எங்களுக்கு என்ன", என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தனர்.
இவன் தான் அவளுக்கு பிடித்தது போல ஒரு முறை யு எஸ் ல் வைத்து செய்து கொடுத்தது போல புட்டை செய்து கொடுக்க, அவளும் சாப்பிட தொடங்கினாள்.
அப்போது தான், "பாரேன், அவளுக்கு என்ன பிடிக்கும் ன்னு...
"உன்னை அந்த பையன் பொறுப்பெடுத்துக்கிட்டதுக்கு கொஞ்ச நாள் கழிச்சு என்கிட்ட அந்த பையனோட அப்பா சொன்னாரு., எங்களுக்கு தெரியாம கல்யாணம் அப்படின்னு நீங்களோ, இல்ல அவங்க அப்பா பேமிலியோ., அவங்க அம்மா பேமிலியோ., ரெடி பண்ணி விடக்கூடாது, என்று அவர் கேட்கும் போது அது எப்படி நான் சொல்ல முடியும் அப்படின்னு சொன்னதுக்கு,...
அந்த பொண்ணுக்கு ஐஞ்சி வயசு இருக்கும் போது அவங்க அம்மா இறந்துட்டாங்க., அவங்க அப்பா அம்மாவை ஓவரா லவ் பண்ணி இருக்காரு போல, அவங்க அம்மா இறந்து நாலு வருஷம் கூட ஆகல., அவங்க இல்லாத அந்த துக்கத்திலேயே அவரும் போய் சேர்ந்துட்டாரு., அப்புறம் இந்த பிள்ளையோட நிலைமை தான் பாவம்,
தனியாக நின்னுருச்சு.,
அவங்க...
2
பிளைட் இன்னும் ஒரு மணி நேரம் தாமதம் என்ற அறிவிப்பு வந்தது, இவளோ காத்திருப்பு அறைக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டாள்.
இவளும் தன்னுடைய ஹேண்ட் லக்கேஜ் எடுத்துக் கொண்டு, அந்த பிளைட்டில் செல்லக்கூடியவர்கள் எல்லாம் இருந்த காத்திருப்பு அறையில் இவளும் சென்று அமர்ந்தாள்,
அங்கு சென்று அமர்ந்த பிறகு தான் டிவியில் ஓடிக் கொண்டிருந்த படத்தில்...
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்., லேசாக சிரிக்க.,
இவனும் "எதற்கு இந்த சிரிப்பு", என்றான்.
"இதுதான் நானும் சொன்னேன், ஏன்னா அந்த ஃபேமிலிகுள்ள இப்பவாவது சேர்ந்திட மாட்டோமா அப்படிங்கற ஒரு சின்ன ஆசை இருக்கும்., அது கூட என்னால கெட்டுப் போகக்கூடாது., அதை தான் நானும் சொல்ல வந்தேன்.,
என்ன பொறுத்த வரைக்கும் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படிங்கற...
18
மதரிடமிருந்து வந்த மெசேஜ் பார்த்தவள்., உடனடியாக. மதர்க்கு அழைத்தாள்.
மதரோ அவளிடம் "உன்கிட்ட பேசணும் போல இருந்துச்சு தனா., அதுக்கு தான் கூப்பிட சொன்னேன்", என்று சொன்னவர், பெருமூச்சு விட்டார்.
"சொல்லுங்க மதர், நான் நியூ இயர் அன்னைக்கு பேசினதனால,நாலு நாள் கழிச்சு பேசலாம்னு நினைச்சேனே தவிர மத்தபடி ஒன்னும் இல்ல மதர்",...
லேசாக அவன் கன்னத்தை கிள்ளிவிட்டவள்., "கனவில்லை நிஜம்தான்", என்று சொன்னாள்.
தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்., "தேங்க்யூ கண்மணி", என்றான்.
அவன் மார்பிலேயே சாய்ந்து அப்படியே நின்றவளிடம், "எனக்கும் இப்படியே இருக்கணும் தான் ஆசை., ஆனால் பாரேன் வெளிய உன் மாமனுங்க ரெண்டு பேரும் காவல் காத்துகிட்டு இருக்காங்க., நான் இப்ப போகலைனா...
"ஏன் உன்ன கடத்திட்டு வந்தத, போலீசுக்கு நானே எவிடன்ஸ் கொடுக்கவா", என்று கேட்டான்.
"நிச்சயமா கேமரா கிடையாது இல்ல", என்று கேட்டுக் கொண்டவள்.,
அதன்பிறகு பாத்ரூமுக்கு சென்று வந்த பிறகு.,
"உட்காரு" என்று சொல்லி மீண்டும் கட்டி வைக்கப் போனான்.
"இல்ல, நான் இங்கிருந்து ஓடி எல்லாம் போக மாட்டேன், கட்ட வேண்டாம்",...
11
யூ எஸ் ல் வந்து இறங்கியவளை அழைத்துச் செல்ல வேண்டி எந்த கம்பெனியில் ப்ராஜெக்ட் செய்ய வந்திருந்தாலோ, அந்த கம்பெனியில் இருந்து கார் அனுப்பப்பட்டிருந்தது.
அவளுக்கென ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு அழைத்து சென்ற கார் டிரைவர் அவளிடம் விளக்கம் கொடுத்தார்.,
"இந்தியாவில் இருந்து வந்த உங்க பாஸ் க்கும், உங்களுக்குமான வீடு இது, ஒரே...
அவனும் 'பரவால்ல வேலையில கில்லாடி தான் போல' என்று நினைத்துக் கொண்டே.,
இதுவரை நடந்த பிராஜெக்டை மொத்தமாக சரிபார்த்துக் கொண்டிருந்தவன்.,
பின்பு அந்த பிராஜெக்ட் என ஒதுக்கப்பட்டிருந்த டீம் மெம்பர்களை அழைத்து மீட்டிங் போல வைத்தான்.
அப்போதும் இவளிடம் சந்தேகமான பகுதிகளில் குறிப்பு கேட்க., அவள் எடுத்துக் கொடுத்தாள்.
அவள் மேலே அவனுக்கு ஆச்சரியமாக தான்...
"ஜெர்மன் போறதுக்கு முன்னாடி கொலைக்காரியா மாறிட கூடாது ன்னு தான், வர வேண்டாம்னு சொல்றேன், வந்து தொலைச்சுராதீங்க", என்று சொன்னாள்.
முகேஷ் "பாப்பா நாங்க ரெண்டு பேரும் சூப்பரா ஒரு பிளான் பண்ணி இருக்கோம்", என்று சொன்னான்.
"எப்படி மாம்ஸ் நீங்க ரெண்டு பேரும் பாப்பா, குட்டின்னு, நிக் வச்சு செல்லம் கொஞ்சி...
9
காலையில் கண் விழிக்கும் போது தன் வீட்டில் தூங்குவதாக நினைத்துக் கொண்டு நன்றாக நெளிந்து கொடுத்தவள், பின்பு நிதானமாக திரும்பிப் படுத்தாள்.
தலையணையை இழுத்து தலைக்குள் நன்றாக வைத்துக் கொண்டு திரும்பிப் படுக்கும் போது தான், கைநீட்டி தேடினாள்.
எப்போதும் கட்டில் அருகே இருக்கும் சிறிய டேபிளில் போன் வைத்திருப்பாள். அந்த ஞாபகத்தில்...
'மேக்ஸிமம் 1 வீக் ஒர்க்கை பாப்போம், நமக்கு இருக்கும் வேலையை பார்ப்போம்', என்று நினைத்துக் கொண்டே கதவை பூட்டி விட்டு வந்து சோபாவில் சரிந்தவள்., மதர் பேசியவற்றை யோசிக்க தொடங்கினாள்.
"தனா" என்று அழைக்கவும்.,
"சொல்லுங்க மதர்", என்றாள்.
"நான் சொல்வதை இடையில் குறுக்க பேசாம கேளு., இது உன் ரத்த சொந்தத்தை...
'நாம இவன நம்புறோமா', என்று யோசித்தவள் அவனிலிருந்து விலகி, எழப்போகும் போது, அத்தனை தூக்கத்திலும் அவளை தன்னோடு சேர்த்து பிடித்தவன்., "கண்மணி கொஞ்ச நேரம் தூங்கு., இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சி என்ன பண்ண போற", என்று கேட்டான்.
இவளுக்கு எழுந்த உடனேயே படபடப்பாகவே இருந்தது. பின்பு அவன் கைகளில் இருந்து நகன்றவள், "இல்ல...
15
மனம் விட்டு அழுதாலும் வாயைத் திறந்து பேசவில்லை, அழுது முடித்த பிறகு சிறு கேவலோடு அவன் மார்பிலேயே சாய்ந்து கிடந்தவள் எழுந்து கொள்ளவுமில்லை. அவன் தலையை தடவுவதை நிறுத்தவும் இல்லை . அவள் அழுது தீர்த்து விட்டாள் என்பதை உணர்ந்த பின்பு மெதுவாக தோளோடு சேர்த்துக் கொண்டு தட்டிக் கொடுத்தவன் போதும் கண்மணி...
அதற்கு ஏற்றார் போல டீமில் இருந்தவர்களும் ஒத்துழைப்பு கொடுக்க., கிட்டத்தட்ட இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது. இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என்ற நிலையில்., மே மாதம் இந்தியா செல்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்க., இங்கு வேலையை மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.
ஒவ்வொரு முறையும் வெளியே சென்று திரும்பும்...