Monday, May 26, 2025

    என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்

    அதன்பிறகு அவளுக்கு தேவையான உடை மற்றவற்றை வாங்குவதில் இருவரும் மும்மரமாக இருந்தனர். அதே அப்பார்ட்மெண்ட் ல் வீட்டிற்கு பக்கத்திலேயே சிங்கிள் பெட்ரூமில் வீட்டை பார்த்து அருகிலேயே வைத்துக் கொண்டனர். "போன் இருக்குல்ல, தைரியமா இரு, நாங்க ரெண்டு பேரும் பக்கத்துல தான இருக்கோம்., உன்ன விட்டுட்டு எங்கேயும் போக மாட்டோம்., போன் பண்ணு எதுனாலும் ஓடி வந்துருவோம்",...
          "உன்னை அந்த பையன் பொறுப்பெடுத்துக்கிட்டதுக்கு கொஞ்ச நாள் கழிச்சு என்கிட்ட அந்த பையனோட அப்பா சொன்னாரு., எங்களுக்கு தெரியாம கல்யாணம் அப்படின்னு நீங்களோ, இல்ல அவங்க அப்பா பேமிலியோ., அவங்க அம்மா பேமிலியோ., ரெடி பண்ணி விடக்கூடாது,  என்று அவர் கேட்கும் போது அது எப்படி நான் சொல்ல முடியும் அப்படின்னு சொன்னதுக்கு,...
    11            யூ எஸ் ல் வந்து இறங்கியவளை அழைத்துச் செல்ல வேண்டி எந்த கம்பெனியில் ப்ராஜெக்ட் செய்ய வந்திருந்தாலோ, அந்த கம்பெனியில் இருந்து கார் அனுப்பப்பட்டிருந்தது.      அவளுக்கென ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு அழைத்து சென்ற கார் டிரைவர் அவளிடம் விளக்கம் கொடுத்தார்.,    "இந்தியாவில் இருந்து வந்த உங்க பாஸ் க்கும், உங்களுக்குமான வீடு இது, ஒரே...
    9      காலையில் கண் விழிக்கும் போது தன் வீட்டில் தூங்குவதாக நினைத்துக் கொண்டு நன்றாக நெளிந்து கொடுத்தவள், பின்பு நிதானமாக திரும்பிப் படுத்தாள்.         தலையணையை இழுத்து தலைக்குள் நன்றாக வைத்துக் கொண்டு திரும்பிப் படுக்கும் போது தான், கைநீட்டி தேடினாள்.      எப்போதும் கட்டில் அருகே இருக்கும் சிறிய டேபிளில் போன் வைத்திருப்பாள். அந்த ஞாபகத்தில்...
    21        அன்றைய நாள் ஏதோ விஷேசம் என்று குடும்பத்தோடு கோயில் சென்று இருந்தனர்.        பகவதி அம்மனை வேண்டி விட்டு வெளியே வரும் போது பேசிய படியே அனைவரும் செல்ல., இவளோ மெதுவாக நடந்து வந்தாள்.      அருகில் வந்த நிமலன்., "என்ன ஆச்சு கண்மணி, ஏன் ஒரு மாதிரி இருக்க, என்ன செய்து டா", என்றான்.   ...
       "அதெல்லாம் கிடையாது, நீ வர்ற அவ்வளவு தான்",, என்று சொன்னான்.,     எதுவும் சொல்லாமல் அவனோடு காரில் வந்தவள்., யோசனையோடு இருந்தாள்.       வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவள்., சற்று நேரத்தில் அப்படியே உறங்கி விட அவர்கள் இருக்கும் இடம் வரும் வரை., அவன் அவளை எழுப்பவில்லை.,        வந்த பிறகு எழுப்பியவன்,  "ரிஃப்ரெஷ் செய்து...
           "ஹலோ நிறுத்துங்க, இல்லாட்டி நான் குதிச்சிடுவேன்", என்று சொன்னாள்.       "மேடம் முடியாது", என்று சொன்னவன். அவள் அவனை திரும்பி பார்த்து முறைத்தபடி அமர்ந்திருக்க.,       "முறைச்சாலும் இதுதாண்டி கண்மணியே., நீ தான கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேங்குற., நீ மட்டும் உம் சொன்னா, இம்மீடியட்டா கல்யாணம் வச்சுருவோம், நீ ம்ஹூம் ன்னு சொல்றதுனால தான்., நான் ...
    20     காலை நேரம் போர்வைக்குள் சுகமான தூக்கத்திலிருந்து, 'யாரோ கண்மணி கண்மணி', என்று அழைப்பது காதில் ஒலித்தது.     சற்று நிதானித்தவள், தூக்கத்திலேயே "அத்து", என்றாள்.    அவள் அழைப்பை கேட்டவன் அவளை சேர்த்து பிடித்துக் கொண்டு, "எழுந்துக்கிற பிளான் இல்லையா", என்றான்.      "டைம் என்ன", என்றாள்.       "மணி 7:30 ஆகப்போகுது., நாம காலையில பிரேக்பாஸ்ட்க்கு, அங்க...
    8       3 மாதங்கள் வேலையில் கழிய, தன் வேலைகளை முடித்து விட்டு சென்னை வந்து இறங்கினாள்.     ஜெர்மனியில் இருக்கும் சமயம் முகேஷ் ,வினித் இருவரிடம் எப்போதும் போல பேசிக் கொண்டு இருந்தாள்.      தினமும் இருவரிடமும் புலம்ப தவறவில்லை., முதலில்  அவளுக்கு ஜெட் லாக் எப்படி இருந்தது என்பதை கிட்டத்தட்ட ஒரு வாரமாக புலம்பியவள்.,  பின்பு...
         "சரி இனிமேல் உங்க பாடு தான். எங்களுக்கு என்ன", என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தனர்.     இவன் தான் அவளுக்கு பிடித்தது போல ஒரு முறை யு எஸ் ல் வைத்து செய்து கொடுத்தது போல புட்டை செய்து கொடுக்க, அவளும் சாப்பிட தொடங்கினாள்.      அப்போது தான், "பாரேன், அவளுக்கு என்ன பிடிக்கும் ன்னு...
    7          எப்போதும் போல அதிகாலையில் எழுந்தவள்., தனது வேலைகளை முடித்துக் கொண்டு குளித்து அலுவலகத்திற்கு கிளம்புவது போல தயாரானாள்.    நல்ல பருத்தியிலான சுடிதார் அணிந்திருந்தாள். அதன் மதிப்பு பார்த்தவுடன் தெரியும் அளவிற்கு தான் இருந்தது., ஏனென்றால் வினித் முகேஷ்  அவளோடு இருக்கும் போது வாங்கிய உடைகள் அனைத்துமே விலை குறைந்தது வாங்க விடமாட்டார்கள்.,     அது...
         "தயவு செய்து சாப்பாடு தர மாட்டேன்னு சொல்லிராதீங்க.,  உங்களுக்கு நான் ஊட்டி எல்லாம் விட்டு இருக்கேன்., அதுக்காகவாது கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க", என்று சொன்னான்.     இவளோ "உங்களை யாரும் எனக்கு ஊட்டி விட சொல்லல., நான் சாப்பிட்டுகிறேன் ன்னு சொன்னேன்", என்று சொன்னாள்.      "உன் மாமன்ங்க மட்டும்  ஊட்டுவாங்களாம், நான் ஊட்டுனா அது...
    "இது எங்க அம்மாவோட சம்பாத்தியம் கிடையாது., எங்க அம்மாவோட அப்பா சம்பாத்தியம், மே பி அவங்க அப்பாவோட சம்பாத்தியமா கூட இருக்கலாம்., அவங்க பொண்ணுக்கு அவங்க எழுதி வச்ச சொத்து அப்படித்தானே",  என்று சொன்னாள்.     "ஆமாமா கல்யாணத்துக்கு முன்னாடியே, பிள்ளைங்க டாக்டர் ஆன உடனே ஷேர் பிரிச்சு கொடுத்திருக்காங்க., அப்படி ஷேர் பிரிச்சு கொடுத்ததுல...
    17          அதே நேரம் போன் வர அங்குள்ள நண்பர்களோடு அவன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க., அவன் அருகில் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தவள்., இவன் போனில் பேச தொடங்கவும் அப்படியே சாய்ந்து சோபாவில் தூங்க தொடங்கி விட்டாள்.       உடைமாற்றி விட்டு வந்திருந்தவள் தான்., அவன் பேச இழுத்து அமர வைத்திருந்தான். அவள் தூங்குவதை பார்த்தவன் நண்பர்களிடம்...
    அவனும் 'பரவால்ல வேலையில கில்லாடி தான் போல' என்று நினைத்துக் கொண்டே.,    இதுவரை நடந்த பிராஜெக்டை மொத்தமாக சரிபார்த்துக் கொண்டிருந்தவன்.,     பின்பு அந்த பிராஜெக்ட் என ஒதுக்கப்பட்டிருந்த டீம் மெம்பர்களை அழைத்து மீட்டிங் போல வைத்தான். அப்போதும் இவளிடம் சந்தேகமான பகுதிகளில் குறிப்பு கேட்க., அவள் எடுத்துக் கொடுத்தாள்.      அவள் மேலே அவனுக்கு ஆச்சரியமாக தான்...
    18      மதரிடமிருந்து வந்த மெசேஜ் பார்த்தவள்., உடனடியாக. மதர்க்கு அழைத்தாள்.       மதரோ அவளிடம் "உன்கிட்ட பேசணும் போல இருந்துச்சு தனா., அதுக்கு தான் கூப்பிட சொன்னேன்", என்று சொன்னவர், பெருமூச்சு விட்டார்.      "சொல்லுங்க மதர், நான் நியூ இயர் அன்னைக்கு பேசினதனால,நாலு நாள் கழிச்சு பேசலாம்னு நினைச்சேனே தவிர மத்தபடி ஒன்னும் இல்ல மதர்",...
       "அப்புறம் நீங்க சொன்ன மாதிரி 11த் ஜாயின் பண்ணதுக்கு அப்புறமா.,  என்ன படிக்க போறேன்னு கேட்கும் போதெல்லாம் யோசிச்சிட்டே இருப்பேன்., அப்பறம் என்ன செய்வது நாமே தான் யோசிக்கனுமா, அப்படிங்கற மைண்ட் செட் தான் இருந்துச்சு., அப்பவே பிள்ளைகள் எல்லாம் பேசிப்பாங்க.,  வீட்ல டிஸ்கஸ் பண்ணது., என்ன படிச்சா என்ன ஜாப் கிடைக்கும்...
        அதற்கு ஏற்றார் போல டீமில் இருந்தவர்களும் ஒத்துழைப்பு கொடுக்க., கிட்டத்தட்ட இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது. இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என்ற நிலையில்., மே மாதம் இந்தியா செல்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்க., இங்கு வேலையை மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.    ஒவ்வொரு முறையும் வெளியே சென்று திரும்பும்...
    15       மனம் விட்டு அழுதாலும் வாயைத் திறந்து பேசவில்லை, அழுது முடித்த பிறகு சிறு கேவலோடு அவன் மார்பிலேயே சாய்ந்து கிடந்தவள் எழுந்து கொள்ளவுமில்லை. அவன் தலையை தடவுவதை நிறுத்தவும் இல்லை . அவள் அழுது தீர்த்து விட்டாள் என்பதை உணர்ந்த பின்பு மெதுவாக தோளோடு சேர்த்துக் கொண்டு தட்டிக் கொடுத்தவன் போதும் கண்மணி...
    என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம் 1        சென்னை ஏர்போர்ட்  அந்த இரவு நேரத்திலும் பரபரப்பாகவே இருந்தது.      பகல் போல அத்தனை சுறுசுறுப்பு, ஒவ்வொரு இடத்திலும் பரபரப்பு, எத்தனை முறை ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தாலும் அந்த சுறுசுறுப்பை பார்க்கும் போதெல்லாம் அவள் மனதில் தோன்றுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.,    'இத்தனை பேர் எங்கு சென்று கொண்டிருக்கிறார்கள், எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்'...
    error: Content is protected !!