Monday, May 26, 2025

    என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்

    4      அமைதியாக உணவு முடிக்க, பின்பு மதர்க்கு போன் செய்தவர்கள், அவளை லேக் வரை அழைத்து சென்று பின் கொண்டு வந்து விடுவதாக சொன்னார்கள்.      அதுபோலவே, லேக் அருகில் மூவரும் சேர்ந்து நடக்கும் போது, தர்ஷனா தான் அவ்வப்போது நின்று சுற்றி சுற்றி பார்த்தாள்.      "என்ன பார்க்கிற" என்று இருவரும் மாற்றி மாற்றி கேட்டனர்.     ...
         "ஒன்னும் இல்ல மதர், சிஸ்டர் சொன்னாங்க, உன்னை பார்க்க யாரோ வந்திருக்காங்க ன்னு அதனால தான் வந்தேன்", என்று சொன்னாள்.       "உன்ன பாக்க இல்லடா, உங்க க்ளாஸ் தர்ஷினி ஸ்கூல் மாத்த போறாங்க இல்ல அது விஷயமா ஒருத்தங்க வந்திருக்காங்க",என்று சொன்னவர், "நீ போ மா", என்று சொல்லி அனுப்பினார்.         "ஓகே மதர்"...
      "ஏன் உன்ன கடத்திட்டு வந்தத, போலீசுக்கு நானே எவிடன்ஸ் கொடுக்கவா", என்று கேட்டான்.    "நிச்சயமா கேமரா கிடையாது இல்ல", என்று கேட்டுக் கொண்டவள்.,    அதன்பிறகு பாத்ரூமுக்கு சென்று வந்த பிறகு.,     "உட்காரு" என்று சொல்லி மீண்டும் கட்டி வைக்கப் போனான்.     "இல்ல, நான் இங்கிருந்து ஓடி எல்லாம் போக மாட்டேன், கட்ட வேண்டாம்",...
        அதற்கு ஏற்றார் போல டீமில் இருந்தவர்களும் ஒத்துழைப்பு கொடுக்க., கிட்டத்தட்ட இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது. இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என்ற நிலையில்., மே மாதம் இந்தியா செல்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்க., இங்கு வேலையை மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.    ஒவ்வொரு முறையும் வெளியே சென்று திரும்பும்...
    அதன்பிறகு அவளுக்கு தேவையான உடை மற்றவற்றை வாங்குவதில் இருவரும் மும்மரமாக இருந்தனர். அதே அப்பார்ட்மெண்ட் ல் வீட்டிற்கு பக்கத்திலேயே சிங்கிள் பெட்ரூமில் வீட்டை பார்த்து அருகிலேயே வைத்துக் கொண்டனர். "போன் இருக்குல்ல, தைரியமா இரு, நாங்க ரெண்டு பேரும் பக்கத்துல தான இருக்கோம்., உன்ன விட்டுட்டு எங்கேயும் போக மாட்டோம்., போன் பண்ணு எதுனாலும் ஓடி வந்துருவோம்",...
    8       3 மாதங்கள் வேலையில் கழிய, தன் வேலைகளை முடித்து விட்டு சென்னை வந்து இறங்கினாள்.     ஜெர்மனியில் இருக்கும் சமயம் முகேஷ் ,வினித் இருவரிடம் எப்போதும் போல பேசிக் கொண்டு இருந்தாள்.      தினமும் இருவரிடமும் புலம்ப தவறவில்லை., முதலில்  அவளுக்கு ஜெட் லாக் எப்படி இருந்தது என்பதை கிட்டத்தட்ட ஒரு வாரமாக புலம்பியவள்.,  பின்பு...
    "இது எங்க அம்மாவோட சம்பாத்தியம் கிடையாது., எங்க அம்மாவோட அப்பா சம்பாத்தியம், மே பி அவங்க அப்பாவோட சம்பாத்தியமா கூட இருக்கலாம்., அவங்க பொண்ணுக்கு அவங்க எழுதி வச்ச சொத்து அப்படித்தானே",  என்று சொன்னாள்.     "ஆமாமா கல்யாணத்துக்கு முன்னாடியே, பிள்ளைங்க டாக்டர் ஆன உடனே ஷேர் பிரிச்சு கொடுத்திருக்காங்க., அப்படி ஷேர் பிரிச்சு கொடுத்ததுல...
    5      முதல் நாள் காலை கல்லூரி கிளம்பி மாம்ஸ் இருவரும் அவளோடு செல்ஃபி  எடுத்துக்கொண்டனர்.       சந்தோஷமாகத்தான்  கல்லூரிக்கு கிளம்பினாள், அன்று இருவருமே அவளோடு கல்லூரிக்கு செல்வதாக இருந்தது.      பீஸ் கட்டும் போதும் சரி., ஒவ்வொரு முறை  செல்லும் போதும் சரி, அவளை அழைத்து சென்றிருந்தாலும் அங்கு யாரையும் சந்திக்கவில்லை, எனவே இவளை கல்லூரியில் விடும்போது சொல்லிவிட்டு...
    6 விமானத்தில் தன் இருக்கையில் அமர்ந்தவள், ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகும் வரை வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்.    சிங்கப்பூர் சென்று, அதன் பிறகு அடுத்த பிளைட் மாற வேண்டும்., இவள் சென்று சேர்ந்த நேரத்திற்கு பிறகு நான்கு மணி நேரம் கழித்து தான் சிங்கப்பூரிலிருந்து பிளைட்,  ஏற்கனவே  இங்கே ஒரு மணி நேரம் தாமதமானதால் அங்கு...
       "இல்ல நீங்க அப்படித்தான் கொடுக்கணும்", என்று சொன்னவள்.,     முகேஷ் வினித்திடம்,  "ரெண்டு பேபி மாம்ஸ்", என்று சொன்னாள். "ஆமா குட்டி, ஆமா பாப்பா"., என்று இருவரும் பேசிக் கொள்ள.,     "மாம்ஸ், நான் சொன்னா கோபப்பட மாட்டியே", என்று கேட்டாள்.    "என்ன" என்றான்.     "எங்க அப்பாவாவது, எங்க அம்மா போயி, அஞ்சு வருஷம் கழிச்சு தான்...
    7          எப்போதும் போல அதிகாலையில் எழுந்தவள்., தனது வேலைகளை முடித்துக் கொண்டு குளித்து அலுவலகத்திற்கு கிளம்புவது போல தயாரானாள்.    நல்ல பருத்தியிலான சுடிதார் அணிந்திருந்தாள். அதன் மதிப்பு பார்த்தவுடன் தெரியும் அளவிற்கு தான் இருந்தது., ஏனென்றால் வினித் முகேஷ்  அவளோடு இருக்கும் போது வாங்கிய உடைகள் அனைத்துமே விலை குறைந்தது வாங்க விடமாட்டார்கள்.,     அது...
         தாத்தா தான்., "ஏண்டா இப்படி எல்லாம் பிரிச்சு பேசுற", என்று கோபப்பட்டார்.     பின்பு "எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசலாம்., பேசாம  கிளம்புங்க போங்க", என்று சொல்லி அவர்களுக்குள் பேசி முடிவு செய்து வீட்டிற்கு கிளம்பினர்.   ஊருக்கு சென்ற  நான்கு நாட்களில் வினித்திருக்கும் முகேஷ் க்கும் மெஸேஜ் செய்ய.,     அவர்கள் தங்கள் ஃப்ரீயான...
    10         கொச்சின் பிளைட்டில் ஏறி  அமர்ந்தவள், ஏதோ யோசனையில் கண் மூடி அமர்ந்திருந்தாள்.      அருகே ஆள் அமரும் அறவம் உணர்ந்தாள்,  ஆனாலும் கண்ணை திறந்து பார்க்கவில்லை.,      ஏனென்றால் அங்கிருந்து கிளம்பும் போது தன்னருகில்  வந்து, "அந்த காரில் ஏறு" என்று சொல்லும் போது அவனிடமிருந்து வந்த அதே பர்ப்புயும் மணம்., ஏனோ அவன் தான்...
    9      காலையில் கண் விழிக்கும் போது தன் வீட்டில் தூங்குவதாக நினைத்துக் கொண்டு நன்றாக நெளிந்து கொடுத்தவள், பின்பு நிதானமாக திரும்பிப் படுத்தாள்.         தலையணையை இழுத்து தலைக்குள் நன்றாக வைத்துக் கொண்டு திரும்பிப் படுக்கும் போது தான், கைநீட்டி தேடினாள்.      எப்போதும் கட்டில் அருகே இருக்கும் சிறிய டேபிளில் போன் வைத்திருப்பாள். அந்த ஞாபகத்தில்...
           "ஹலோ நிறுத்துங்க, இல்லாட்டி நான் குதிச்சிடுவேன்", என்று சொன்னாள்.       "மேடம் முடியாது", என்று சொன்னவன். அவள் அவனை திரும்பி பார்த்து முறைத்தபடி அமர்ந்திருக்க.,       "முறைச்சாலும் இதுதாண்டி கண்மணியே., நீ தான கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேங்குற., நீ மட்டும் உம் சொன்னா, இம்மீடியட்டா கல்யாணம் வச்சுருவோம், நீ ம்ஹூம் ன்னு சொல்றதுனால தான்., நான் ...
    18      மதரிடமிருந்து வந்த மெசேஜ் பார்த்தவள்., உடனடியாக. மதர்க்கு அழைத்தாள்.       மதரோ அவளிடம் "உன்கிட்ட பேசணும் போல இருந்துச்சு தனா., அதுக்கு தான் கூப்பிட சொன்னேன்", என்று சொன்னவர், பெருமூச்சு விட்டார்.      "சொல்லுங்க மதர், நான் நியூ இயர் அன்னைக்கு பேசினதனால,நாலு நாள் கழிச்சு பேசலாம்னு நினைச்சேனே தவிர மத்தபடி ஒன்னும் இல்ல மதர்",...
    17          அதே நேரம் போன் வர அங்குள்ள நண்பர்களோடு அவன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க., அவன் அருகில் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தவள்., இவன் போனில் பேச தொடங்கவும் அப்படியே சாய்ந்து சோபாவில் தூங்க தொடங்கி விட்டாள்.       உடைமாற்றி விட்டு வந்திருந்தவள் தான்., அவன் பேச இழுத்து அமர வைத்திருந்தான். அவள் தூங்குவதை பார்த்தவன் நண்பர்களிடம்...
    21        அன்றைய நாள் ஏதோ விஷேசம் என்று குடும்பத்தோடு கோயில் சென்று இருந்தனர்.        பகவதி அம்மனை வேண்டி விட்டு வெளியே வரும் போது பேசிய படியே அனைவரும் செல்ல., இவளோ மெதுவாக நடந்து வந்தாள்.      அருகில் வந்த நிமலன்., "என்ன ஆச்சு கண்மணி, ஏன் ஒரு மாதிரி இருக்க, என்ன செய்து டா", என்றான்.   ...
         "உனக்கு எப்படி வினித் அத்த பையனோ, அதே மாதிரி உங்க அப்பாவுக்கு, எங்க அப்பா அத்தை பையன்", என்றான்.       "ஓ எங்க டாடியோட மாம்ஸ், உங்க டாடி ஓகே, சரி அப்புறம்", என்றாள்.     "என்ன கிண்டலா", என்றான்.      "நோ நோ கிண்டல் எல்லாம் இல்ல., நீங்க சொல்றத சீரியஸா கேக்க தான் என்ன...
       அவர்கள் வீட்டில் உள்ளவர்களை பார்க்கும் போதே தெரிந்தது அவர்களின் படோபமும், அவர்களின் நிலை என்ன என்றும்., வினித் தான் அவளோடு பேசிக் கொண்டிருந்தான்.    "என்ன பிரச்சனை" என்று கேட்டான்.    "டிக்கெட் போட்டு கொடுத்திருக்கிறார்" என்று சொன்னான்.     'அப்படியே என்றாலும் இது கொஞ்சம் கூட தான் இல்லையா' என்று கேட்டான்.     "இருந்துட்டு போகட்டும் நம்ம ...
    error: Content is protected !!