Wednesday, August 5, 2026

    உள்ளங்கள் பந்தாடுதே

    12 மனமில்லா வாழ்த்துக்கள் சாபங்களாகலாம்.. வெறும் வாய் வார்த்தை சாபங்கள் என்ன செய்யும்., விதி விட்டு வைத்து விளையாட வைக்கும்.,              நண்பன் வீட்டிலிருந்து கிளம்பும்போதே சற்று தாமதப்படுத்தி தான் கிளம்பினர்.         "ஏன்" என்று கேட்டான்.            நீதா  பெற்றோரும் சரியான நேரத்திற்குள் வந்து விடுவார்கள் என்று கணக்கிட்டதாக சொன்னான்.           நீதா செல்லிலிருந்து அவளது தம்பிக்கு மெசேஜ் செய்ய., அவனும் பிரணவ் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாக பதில்...
    2 உன்னோடு காதல் வந்த உவகை உள்ளம் நிறைந்து இருந்தாலும்., ஏனோ காதல் போராட்டம் மனம் வெறுக்க வைக்கிறது., காதல் காலம் கடினமானது., அலுவலகத்தில் வந்து அமர்ந்தவனுக்கு வேலையே ஓடவில்லை., அவனுடைய கல்லூரி காலத்திற்கே நுழைந்து விட்டது போல தோன்றியது., எம்பிஏ கடைசி வருடம் படிக்கும் போது நீதா கல்லூரியில் முதலாமாண்டு வந்து சேர்ந்தாள்., பார்த்தவுடனேயே கேரளா என்று சொல்லுமளவிற்கு ஆளை அடையாளம் காணலாம்., அப்படி இருந்தாள்., ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவர்கள் என்பதால்...
    6 நீயின்றி நானில்லை என்பதை தாண்டி., உன் எண்ணங்களில் நான் மட்டும் நர்த்தனம் ஆடுவதில் பெருமையே.,          வீட்டிற்கு வந்தவள் அவனின் அலைபேசி அழைப்பிற்காக காத்திருந்தாள்., ஆனால் அவனிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.,          அப்பாவின் பேச்சே சற்று பயத்தை தந்தது., 'இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே இருக்கிறது' என்ற நினைப்பை பயத்தோடு அவன் கழித்துக் கொண்டிருந்தாள்.,       அங்கோ அவனும் அவன் நண்பனை அழைத்துக்...
    15 கரைசேர ஒரு கை நீட்டினால்., நட்பு என்ற ஒற்றை கரம்., ஓராயிரம் கரத்தின் பலத்தோடு துணை நிற்கும்.,             வீட்டினுள் நுழைந்தவர்கள் சற்று நேரம் திகைத்துப் போய் நின்றிருந்தனர்., ஏனெனில் நண்பர்களின் ஏற்பாடு அவர்களை கண்கலங்க செய்தது., வீட்டை பார்ட்டி ஹால் போல் மாற்றியவர்கள்., ஹாலின் ஓரத்தில் சாப்பாடு விதவிதமாக ஆர்டர் செய்து வாங்கி வைத்திருந்தனர்.,          இவர்கள்  பார்த்துக்கொண்டிருக்கும் போதே இருவர் கண்ணையும் கட்டினர்...
    உள்ளங்கள் பந்தாடுதே 1 *கோயில்களில் எல்லாம் எல்லாம் தெய்வங்கள் இருக்குமா என்றால் தெரியாது., ஆனால் வீடுகளில் இன்னும் சில தெய்வங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.,* சென்னையின் டிராபிக்கில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது பிரணவின் கார்., ட்ராபிக் ல் ஊர்ந்து செல்வது மற்ற நாட்களில் ஒரு வகையான டென்ஷனை கொடுத்தாலும்., ஏனோ இன்று அவனுக்கு டென்ஷன் ஏறவில்லை.., மிக நிதானமாக ஓட்டிக்கொண்டிருந்தான்., கவனம் சாலையில் இருந்தாலும்., மனம் முழுவதும் காலையில்...
    4 மடிசாய்த்து கொள்ள ஒற்றை உறவு இருந்தால் போதும்., பஞ்சாக பறந்து விடும் கலக்கங்களும் பிரச்சனைகளும்., காலையில் எப்போதும் போல எழுந்தவளுக்கு வீட்டில் தன் அப்பா அம்மாவை சத்தம் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது., "என்ன லட்சணத்தில் புள்ள வளத்திருக்க ன்னு தெரியுதா., அவ இப்படி பண்ணிருக்கா., இப்ப வரைக்கும் நீ ஒரு வார்த்தை கேட்கல"., என்று சொன்னார்., "தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையைக் கேட்க சொல்றீங்க., கேட்டு...
    5 திடீரென வரும் முடிவுகள். விபத்தாகவும் மாறலாம்., விடியலாகவும் மாறலாம்., காரை ஓட்டிக் கொண்டிருக்கும் போதே மனதில் 'இவர்களின் அவசரம் சரியில்லையே' என தோன்றியது., 'நேற்று இருந்த மனநிலை இன்று இருப்பதில்லை என்பது காதல் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது'., என்று நினைத்துக் கொண்டான்., 'நேற்றோ நீதா மீது தவறு இருப்பது போல யோசித்துக் கொண்டு இருந்தவன்., இன்று ஐயோ வீட்டில் அவசரப் படுகிறார்களே' என்று நினைத்தான்., அதே நேரம்...
    14 காதலில் சுகமும் உண்டு வலியும் உண்டு., ரணமும் வலியும் தரும் அதே காதல் தான்., மருந்தும்., சுகமும் ஆக மாறிப் போகும்., மூன்று மாதங்கள் கடந்த நிலையில் தான்., அன்று ஞாயிற்றுக்கிழமை காலை எழும்போதே அவளுக்கு மனதில் நம்பிக்கையை இழந்து இருந்தாள்.          ஏனெனில் திருமணமாகி இந்த மூன்று மாதமும் தொடர்ந்து., அவளும் வாராவாரம் சர்ச்சுக்கு செல்வது தவறவில்லை., அதே நேரம் அவள் தம்பியும் வீட்டில் தன்னை...
    13 மனம் தழுவிய வாழ்க்கை வாழ வேண்டும்., வெறும் உடல் மட்டும் கூடும் கூடல் நிறைவற்று போன வாழ்க்கையாகி போகும்.,                      இருவர் வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருந்தது.              நீதா வீட்டிலோ நீதா வின் அப்பா அவள் அம்மாவை திட்டிக் கொண்டே இருந்தார். "நீ பிள்ளை வளர்த்த லட்சணம் இதுதான் பார்த்துக்கோ"., என்று சொல்லி திட்டி கொண்டிருந்தார்.            வேறுவழி இல்லாமல் அமைதியாக திட்டுக்களை வாங்கிக் கொண்டிருந்தார்...
    3 உன் குரல் செய்யும் மாயமோ என்னவோ., கலங்கிய மனது கூட தெளிந்த நீரோடையாக மாறுகிறது., இது காதலில் மட்டுமே சாத்தியம்., அன்று வேலை முடிந்து வந்தவளோ மனதிற்குள் சிறு கோபத்தோடு அவனுக்கு அழைக்கவே இல்லை., எப்போதும் வேலை விட்டு வரும்போது ஒரு முறை அழைத்து பேசி விடுவாள்., பின்பு இரவு தூங்கப்போகும் முன் அவனிடம் பேசிவிட்டு தான் தூங்க போவாள்., ஆனால் இன்று ஏனோ வரும்போது.,...
    error: Content is protected !!