Wednesday, August 5, 2026

    உள்ளங்கள் பந்தாடுதே

    5 திடீரென வரும் முடிவுகள். விபத்தாகவும் மாறலாம்., விடியலாகவும் மாறலாம்., காரை ஓட்டிக் கொண்டிருக்கும் போதே மனதில் 'இவர்களின் அவசரம் சரியில்லையே' என தோன்றியது., 'நேற்று இருந்த மனநிலை இன்று இருப்பதில்லை என்பது காதல் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது'., என்று நினைத்துக் கொண்டான்., 'நேற்றோ நீதா மீது தவறு இருப்பது போல யோசித்துக் கொண்டு இருந்தவன்., இன்று ஐயோ வீட்டில் அவசரப் படுகிறார்களே' என்று நினைத்தான்., அதே நேரம்...
    14 காதலில் சுகமும் உண்டு வலியும் உண்டு., ரணமும் வலியும் தரும் அதே காதல் தான்., மருந்தும்., சுகமும் ஆக மாறிப் போகும்., மூன்று மாதங்கள் கடந்த நிலையில் தான்., அன்று ஞாயிற்றுக்கிழமை காலை எழும்போதே அவளுக்கு மனதில் நம்பிக்கையை இழந்து இருந்தாள்.          ஏனெனில் திருமணமாகி இந்த மூன்று மாதமும் தொடர்ந்து., அவளும் வாராவாரம் சர்ச்சுக்கு செல்வது தவறவில்லை., அதே நேரம் அவள் தம்பியும் வீட்டில் தன்னை...
    11 வரமாய் கிடைப்பது வாழ்க்கை துணை மட்டுமல்ல... நல்ல நண்பர்களும் தான்.,                இருவரும் கிளம்பி முடித்ததும் நண்பர்களோடு   ஏற்கனவே வெளியே வந்து காத்திருந்தனர்.                 நீதாவும் அப்போது தான் வெளியே வந்தனர்., அவளைப் பார்த்ததும் ஒரு நிமிடம் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.         அருகிலிருந்த நண்பனும் "டேய் நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு தான் டா., ஏன்டா இப்படி பாக்குற.,  யாரையோ...
    6 நீயின்றி நானில்லை என்பதை தாண்டி., உன் எண்ணங்களில் நான் மட்டும் நர்த்தனம் ஆடுவதில் பெருமையே.,          வீட்டிற்கு வந்தவள் அவனின் அலைபேசி அழைப்பிற்காக காத்திருந்தாள்., ஆனால் அவனிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.,          அப்பாவின் பேச்சே சற்று பயத்தை தந்தது., 'இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே இருக்கிறது' என்ற நினைப்பை பயத்தோடு அவன் கழித்துக் கொண்டிருந்தாள்.,       அங்கோ அவனும் அவன் நண்பனை அழைத்துக்...
    8 மனங்களை மதிக்காத மதம்., உணர்வுகளை கொன்று போடும் ஜாதி., காதலில் மட்டும் இரண்டும் மறித்து போகும் இல்லை மறித்து போக வைக்கும்,        காரில் செல்லும் போதே "எங்கே போறோம்., என்ன ஆச்சு பிரணவ்"., என்ற கேட்டாள்.          அவன் நண்பன் இப்போது கார் ஓட்ட பிரணவ் அருகில் அமர்ந்திருந்தான்.,       அப்போது தான் பிரணவ் அவளை பார்த்து லேசாக திரும்பிய படி "நாளைக்கு நம்ம கல்யாணம்"., என்று சொன்னான்.          ...
    13 மனம் தழுவிய வாழ்க்கை வாழ வேண்டும்., வெறும் உடல் மட்டும் கூடும் கூடல் நிறைவற்று போன வாழ்க்கையாகி போகும்.,                      இருவர் வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருந்தது.              நீதா வீட்டிலோ நீதா வின் அப்பா அவள் அம்மாவை திட்டிக் கொண்டே இருந்தார். "நீ பிள்ளை வளர்த்த லட்சணம் இதுதான் பார்த்துக்கோ"., என்று சொல்லி திட்டி கொண்டிருந்தார்.            வேறுவழி இல்லாமல் அமைதியாக திட்டுக்களை வாங்கிக் கொண்டிருந்தார்...
    10 காதல் நோய் தீர கல்யாணம் தீர்வாகும்., மருந்து கிடைத்த பின்போ காதலே மறந்து போகும்.,       இவன் வந்து சேரும் போது ஏற்கனவே உள்ள நீதா கிளம்பிக் கொண்டிருந்தாள்.,            அவன் நண்பன் வெளியே காத்திருந்தான்., அப்பாடி வந்தாச்சா., அவங்க அப்பவே வந்தாச்சு.,  அவங்க பிரண்டு வந்து கூட இருக்காங்க., இதுக்குள்ள கிளம்பி இருப்பாங்க., நீ இந்தப் பக்கம் வா"., என்று ஆண்கள் பகுதிக்கு அழைத்துச்...
    12 மனமில்லா வாழ்த்துக்கள் சாபங்களாகலாம்.. வெறும் வாய் வார்த்தை சாபங்கள் என்ன செய்யும்., விதி விட்டு வைத்து விளையாட வைக்கும்.,              நண்பன் வீட்டிலிருந்து கிளம்பும்போதே சற்று தாமதப்படுத்தி தான் கிளம்பினர்.         "ஏன்" என்று கேட்டான்.            நீதா  பெற்றோரும் சரியான நேரத்திற்குள் வந்து விடுவார்கள் என்று கணக்கிட்டதாக சொன்னான்.           நீதா செல்லிலிருந்து அவளது தம்பிக்கு மெசேஜ் செய்ய., அவனும் பிரணவ் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாக பதில்...
    9 காதலில் மட்டுமே கண்மூடித்தனமான நம்பிக்கையும் வரும் சந்தேகமும் தொற்றி கொள்ளும்., காதல் ஒரு வகை நோய்., மாலை அலுவலகம் முடிந்து வந்தவனிடம் வீட்டில் உள்ளவர்கள் வீட்டினருக்கு வாங்கிய துணிகளை காட்டிக் கொண்டிருந்தனர்.,            அவற்றை பார்த்தவன் "நல்லா இருக்கு., எல்லாத்தையும் எடுத்து வைச்சிருங்க".,  என்று சொன்னான்.,         "டேய் நாளைக்கு நாங்க போகிறோம்"., என்று சொன்னார்கள்.           "அந்த கார்லேயே சொல்லிருவேன்"., என்று மட்டும் சொன்னான்., வேறு எதுவும்...
    7 காதலோடு உடன் பிறந்த பொய்., சொல்லும் போது உறுத்தினாலும்., அது உனக்காக எனும் போது., பெரும் மகிழ்ச்சி கொள்கிறது.,         காலை எழுந்து எப்போதும் போல அலுவலகத்துக்கு கிளம்பியவனிடம்., அப்பாவும் பெரியப்பாவும் வந்து பேச வேண்டும் என்று நின்றனர்.         "நேத்து பேச முடியல டா., உனக்கு ஆபீஸ் வொர்க் வந்துருச்சி., அது தான் பேசலாம் ன்னு வந்தேன்"., என்றனர்.,         'போச்சே காலை பிடிப்பாங்க  அப்படிங்கிறதே மறந்துட்டேன்'...
    error: Content is protected !!