Tuesday, August 4, 2026

    இப்படித்தான் நடந்தது

                   கனகு எப்படித்தான் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாளோ. அனிச்சை செயலாய் நடத்த போதிலும் கை, கால்கள் வெடவெடத்து நெஞ்சம் படபடப்பதை அவளால் உணர முடிந்தது.                என்னம்மா கனகு எங்கு சென்றாய்? பசிக்கிறதே அன்னபூரணித்தாயே பசியாற்ற வருவாயா பெரியண்ணன் கேட்க தன்னைச் சுதாரித்தாள் கனகு.                அண்ணா. கோவிலிலிருந்து வந்த பின்பு தான் பார்த்தேன்....
    14                காலைக் கதிரவன் உதித்தான். அந்திச் சூரியன் மறைந்தான். பகலும், இரவும் போட்டியிட்டு ஓடிக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு விடியலிலும் இன்று மடல் வரலாம். ஏன் அவரே கூட வரலாம் என்ற நினைப்புடனே எழுவாள்.                மனதை ஒருமுகப்படுத்தி இயந்திரமாக உழைத்தாள். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலை ரோபாட் மாதிரி தவறின்றி நடந்து வந்தது.                ஒவ்வொரு இரவிலும்...
                   ஏங்க உங்கப் பிள்ளை கேட்கும் கேள்விகள் உங்களுக்கு கேட்கிறதா? அப்படி என்னங்க உங்களுக்குக் கோபம். கடலுடன் தானே ஆறு சங்கமிக்க வேண்டும். ஆறே நீ தள்ளி நில் என்று கடல் சொல்வது போல் உங்கள் நடவடிக்கை.                                              கர்ப்பவதியாய் விட்டுச் சென்றீர்களே குழந்தை பிறந்ததா? என்ன குழந்தை எப்படி இருக்கிறாய். ஒரு மடல் ஒரே...
                   முருகானந்தம் அவனது தந்தையாருமே சண்முகநாதனை தேடி வந்தார்கள். கனிஅரசனை பற்றி நல்ல விதமாக எடுத்துச் சொன்னார்கள். காண்ட்ராக்ட் அடிப்படையில் தான் வெளிநாட்டில் வேலை செய்கிறான். தவணைக் காலம் முடிவடைந்ததும் இங்கேயே ஒரு தொழிலைப் பார்த்து குடும்பத்தை பேணிக்கொள்வான். வருத்தப்பட வேண்டாம்.                சண்முகநாதன் யோசிக்கலானார். கனகு இங்கே வாம்மா என்று அழைத்தார்.                என்னப்பா இதோ...
    13                அம்மா தாத்தாவை எங்கே? தோட்டத்திற்குச் சென்று விட்டார்களா? தாத்தா காப்பி குடித்து விட்டார்களா என்று முகுந்த் கேட்டான். மூத்தவனை விடவும் முகுந்துக்கு தாத்தா மேல் பிரியம் அதிகம். விபரம் தெரியாமல் இருக்கும்பொழுது எனக்கு மட்டும்தான் தாத்தா. பிரகாஷ_க்கு கிடையாது. நீ போ என்று அவனை விரட்டுவான்.                முகுந்த் தாத்தா நேற்று மிகவும் தாமதமாகப்...
                                                 அன்று காலையில் எழும் போதே கனிக்கு தலைசுற்றல் வாந்தி எழுந்திருக்க முடியாமல் சோர்ந்து படுத்து விட்டாள்.                                              கனி என்ன செய்கிறது என்று வேலையுடன் கேட்ட அரசுக்கு காதுக்குள் மந்திரமாய் புதிய வரவு ஒன்று உருவாகியுள்ளது.                                              அப்படியா இன்பம், பேரின்பம் ஆனால் தாயே ஒன்றுதான் ஒளி மயம். இரண்டிலும் தவறில்லை இன்ப மயம். இதைக்கனியமுதை...
                   மற்றபடி பெரும்பாலும் நீ இங்கு நலமாயிருக்கிறாய். நான் அங்கு நலமாயிருப்பேன் என நம்புகிறேன். மாமாவைக் கேட்டதாகச் சொல். உறவினர் யாவரையும் மிக அன்புடன் விசாரித்திருப்பதாக கூறு என்று நல்ல முறையில் எழுதி விட்டு காதுக்குள் பேசுகிறான் அரசு என்று ஒரு பக்கம் எழுதுவான்.                அதனை வாசிக்கும் பொழுது கனகுக்கு இப்படியும் ஒருவர் எழுதுவாரா...
    error: Content is protected !!