Tuesday, August 4, 2026

    இப்படித்தான் நடந்தது

    13                அம்மா தாத்தாவை எங்கே? தோட்டத்திற்குச் சென்று விட்டார்களா? தாத்தா காப்பி குடித்து விட்டார்களா என்று முகுந்த் கேட்டான். மூத்தவனை விடவும் முகுந்துக்கு தாத்தா மேல் பிரியம் அதிகம். விபரம் தெரியாமல் இருக்கும்பொழுது எனக்கு மட்டும்தான் தாத்தா. பிரகாஷ_க்கு கிடையாது. நீ போ என்று அவனை விரட்டுவான்.                முகுந்த் தாத்தா நேற்று மிகவும் தாமதமாகப்...
                   முருகானந்தம் அவனது தந்தையாருமே சண்முகநாதனை தேடி வந்தார்கள். கனிஅரசனை பற்றி நல்ல விதமாக எடுத்துச் சொன்னார்கள். காண்ட்ராக்ட் அடிப்படையில் தான் வெளிநாட்டில் வேலை செய்கிறான். தவணைக் காலம் முடிவடைந்ததும் இங்கேயே ஒரு தொழிலைப் பார்த்து குடும்பத்தை பேணிக்கொள்வான். வருத்தப்பட வேண்டாம்.                சண்முகநாதன் யோசிக்கலானார். கனகு இங்கே வாம்மா என்று அழைத்தார்.                என்னப்பா இதோ...
                   கனகு எப்படித்தான் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாளோ. அனிச்சை செயலாய் நடத்த போதிலும் கை, கால்கள் வெடவெடத்து நெஞ்சம் படபடப்பதை அவளால் உணர முடிந்தது.                என்னம்மா கனகு எங்கு சென்றாய்? பசிக்கிறதே அன்னபூரணித்தாயே பசியாற்ற வருவாயா பெரியண்ணன் கேட்க தன்னைச் சுதாரித்தாள் கனகு.                அண்ணா. கோவிலிலிருந்து வந்த பின்பு தான் பார்த்தேன்....
    இதற்குள் அவனது உடமைகள் பொட்டலமாகக் கட்டி தனித்து வைக்கப் பட்டது. சட்டைப் பையினுள் என்ன இருக்கிறது என பார்த்தனர். அவன் வேலை பார்க்கும் கம்பெனியின் பெயர் எழுதப்பட்ட அடையாள அட்டை புகைப்படத்துடன் இருந்தது.                                              காவலர்கள் கம்பெனிக்குத் தகவல் தெரிவித்த அரசு இன்று வந்து சேர்ந்திருக்க வேண்டுமே. நம்மை ஏமாற்றி விட்டானா? அல்லது ஏதும் அசம்பாவிதம்...
    14                காலைக் கதிரவன் உதித்தான். அந்திச் சூரியன் மறைந்தான். பகலும், இரவும் போட்டியிட்டு ஓடிக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு விடியலிலும் இன்று மடல் வரலாம். ஏன் அவரே கூட வரலாம் என்ற நினைப்புடனே எழுவாள்.                மனதை ஒருமுகப்படுத்தி இயந்திரமாக உழைத்தாள். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலை ரோபாட் மாதிரி தவறின்றி நடந்து வந்தது.                ஒவ்வொரு இரவிலும்...
    இப்படித்தான் நடந்தது                இனிய தென்றல் மழைமேகத்துடன் இணைத்து சுகமாய் வருடிய காலைப்பொழுது புலர்ந்தது. காலைக் கதிரவனையே மறைத்து விட்ட கர்வத்தால் மேகம் ஒளிக்கிறதாய் மின்னியது. இடியாய் முழக்கமிட்டது.                முட்டையிலிருந்து வெளியே வந்து ஒரு நாள் மட்டுமே நிறைவு பெற்ற வண்ண வண்ண பஞ்சுருண்டையாய் கோழிக்குஞ்சுகள் தாயைச் சுற்றி நின்றிருந்தன. அம்மா குஞ்சு, கோழிக்குஞ்சு ஒடுது ஒடுது...
                   என்னம்மா நீங்கள் என்னைப் போய் கெஞ்சிக் கொண்டு, தம்பி அடுத்த வாரம் வருகிறான் என்பது தெரியும் தானே. அவன் வந்த பின்பு அவனிடம் கலந்து ஆலோசிக்கலாம். அம்மா கவலைப்படாமல் இருங்கள். நான் அலுவலகம் சென்று வருகிறேன்.                இந்த ஒரு வாரம் அவர் என்ன செய்வாரப்பா பாவம் இல்லையா? பாலைவனத்திலிருந்து பசுஞ்சோலையைத் தேடி வந்த...
    error: Content is protected !!