சொல்லாமல்
சொல்லாமல்...!
மௌனம் 12
சில வருடங்களுக்கு முன்பு...
அருகே இருந்த நீர்க்குழாயின் அருகே சென்று திருகை திறந்திட பாய்ந்தோடிய நீர் அவளின் கையை நனைத்திட அதி வேகத்துடன் தன் முகத்துக்கு விசிறி அடித்துக் கொண்டன,
அவளின் கரங்கள்.
மென்மையாய் எடுத்து தடவிக் கொண்டால் தன் தூக்கம் தூரப் போகாது என்பது அவளுக்குத் தெரியாதா..?
விழிகளை இறுகப் பொத்தியிருக்க விசிறிய நீர்த்துளிகள் அவளின் முகத்தில்...
சொல்லாமல்...!
மௌனம் 11(i)
சில வருடங்களுக்கு முன்..
ஏனோ இன்று வேலை செய்த அசதியின் காரணத்தால் எட்டு மணிக்கு முன்னமே படுக்கைக்கு வந்தவனுக்கு உறக்கம் எட்டவில்லை என்றாலும் கட்டிலிலே படுத்திருந்தான்,
பல வித எண்ண அலைகளோடு.
ஏனென்று தெரியால் ஆடவனின் பார்வை அந்த கீசெய்னையே சுற்றி வர எத்தனை முயன்றும் விலக்கிக் கொள்ளத் தான் இயலவில்லை.
இத்தனை நாள் இல்லாமல் இன்று அவளின்...
சொல்லாமல்...!
மௌனம் 10(ii)
இன்று..
தன் முன்னே ருத்ரமூர்த்தியாய் அமர்ந்திருந்தவனைக்கண்டதும் அவருக்கு நா வரண்டு போயிற்று.
தீட்சண்யம் மின்னும் விழிகளில் அளவுக்கு மீறிய கோபம் அப்பிக் கிடக்க அந்த கூரிய பார்வையை தாங்கிடும் சக்தி அவருக்கு சற்றேனும் இல்லை என்பதே நிதர்சனம்.
இருபுறமும் கைப்பிடி இருக்கும் அந்த இருக்கையில் முழங்கையை ஊன்றி அதே கரத்தில் உள்ளங்கையால் கன்னத்தை தாங்கி அழுத்தமாய் அவரைப்...
சொல்லாமல்...!
மௌனம் 10(i)
சில வருடங்களுக்கு முன்பு...
யாருடனோ பேசிய படி வந்தவனின் குரல் அவளின் விழிகளை விரியச் செய்தது என்றால் அந்த அழுத்தமான காலடியோசையைக் கேட்டு மெதுமெதுவாய் ஊற்றெடுத்தது, பயம்.
"ஐயோஓஓஓஓ...மாட்டுனோம்டா சாமி.." என்றவளுக்கு சத்தியமாய் தப்பிக்கும் உபாயம் பிடிபடவில்லை, அந்நொடி.
"க்கும்.." இலேசாக ஆடவன் தொண்டையைக் கனைக்க கொஞ்சம் தன்னை திடப்படுத்திக் கொண்டு திரும்பியவளின் முகம் முழுதும் மறைக்கப்பட்டிருக்க...
சொல்லாமல்...!
மௌனம் 09(ii)
இன்று...
தன்னைக் கண்டதும் அவன் முகத்தில் எழுந்திட்ட கோபம் உள்ளுக்குள் வலியை கீறலைத் தோற்றுவித்திட அதை வெகுவாக மறைத்திட பிரயத்தனப்பட வேண்டி இருந்தது,
தர்ஷினிக்கு.
அழுத்தமான முகம் உணர்வுகளை பிரதிபலிக்க மறுத்திட ஓர விழியால் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டு வந்தவளுக்கு அவன் விம்பம் மனதில் ஆழப் பதிந்து போனது.
கவனம் முழுவதும் பாதையில் இருக்க ஏதோ யோசனையில்...
சொல்லாமல்...!
மௌனம் 09(i)
சில வருடங்களுக்கு முன்பு...
கல்லூரியின் தன் வகுப்பில் ஒரு வித யோசனையுடன் அமர்ந்திருந்தான்,
தேவா.
நேற்றைய அதிர்வில் இருந்து அவன் அவனாய் இல்லை என்பதே சத்தியமாய உண்மை.
"டேய்..என்னடா இது மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி அமைதியா இருக்க..?"
"தேவா..என்னடா ஆச்சு..கோழி திருடன் மாதிரி அமைதியா இருக்க.."
"தேவா..அடேய் தேவா..என்னடா இது வந்ததுல இருந்து அமைதியாவே இருக்க..என்னாச்சுடா.."
"மச்சான்..ஏதாச்சும் கெட்ட கனவு கண்டியா..இல்லன்னா...
சொல்லாமல்...
மௌனம் 08(ii)
இன்று..
அந்த இருட்டறையில் கசிந்து கொண்டிருந்த மெல்லிய வெளிச்சத்தில் சுற்றும் பார்த்தவரின் விழிகளில் அத்தனை பயம்.
வாய் முழுக்க துணியை அடைத்து வைத்திருக்க மூச்சு விடுவதே சிரமமாய் இருந்த நிலையில் கத்துவதற்கு திராணி ஏது..?
கைகள் கதிரையின் பின்னே கட்டப்பட்டிருக்க கால்களோ கதிரையுடன் கால்களுடன் சேர்த்து பிணைக்கப்பட்டிருந்தது.
அசையக் கூட முடியவில்லை,
மனிதரால்.
கட்டுக்களை கழற்ற முயன்று கதிரையை அங்குமிங்கும் பியரத்தனப்பட்டு...
சொல்லாமல்...
மௌனம் 08(i)
சில வருடங்களுக்கு முன்பு...
அந்த மைதானமே கரகோஷத்தில் அதிர்ந்து கொண்டிருந்தது,
அவனின் வேகத்தில்.
அவர்கள் கல்லூரிக்கும் இன்னொரு கல்லூரிக்கும் இடையே கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறவே இத்தனை சத்தம் அந்த அரங்கத்தில்.
வேகமும் விவேகமுமாய் தேவா துடுப்பெடுத்தாடி ஆட்டத்தை நகர்த்திட அனைவரினது பார்வையும் அவனின் மீது படிந்திருந்தது,
ஆர்வமாகவும் மகிழ்வாகவும்.
ஒருத்தி மட்டும் அதற்கு வித விலக்கு.
கர்சீப் கொண்டு முகத்தை மூடி...
சொல்லாமல்...
மௌனம் 07(ii)
இன்று...
மறுநாள் காலை பொழுதில் ஏதோ யோசனையுடன் அமர்ந்து இருந்த மகனை தட்டிக் கலைத்தார்,
சாரதா.
மகனோ அவரைப் பார்த்து மென்மையாய் முறுவலித்திட அவன் முகத்தில் இருந்த சிந்தனை கோடுகள் அவருக்கும் புரியத் தான் செய்தது.
"ஆதி..என்னடா பிரச்சன..இப்டி டல்லா இருக்க..?"
"ஒன்னுல்ல மா..அந்த செத்துப் போன கிரியோட கேஸ ரீ இன்வெஸ்டிகேட் பண்ண சொல்லி கொடுத்துருக்காங்க..ரொம்ப நாள் ஆச்சு...
சொல்லாமல்...
மௌனம் 07(i)
சில வருடங்களுக்கு முன்பு...
அவளிடம் இருந்து கொஞ்சம் அழுத்தம் தொனித்து வந்த பதிலில் அவனின் புருவங்கள் உயர்ந்து வில்லென உயர்ந்து நின்றன.
"வாட்ட்ட்ட்ட்ட்ட்ட்.." அதிர்வின் துளிகளை தோய்த்துக் கொண்டு அவன் குரல்.
சட்டென அவன் தாவிக் கீழே வர மேசையும் ஈரடி பின்னே நகர்ந்து தன்னியக்கத்தை நிறுத்திக் கொண்டது.
உள்ளுக்குள் எழுந்த கோபத்தை அடக்கிட முயன்றாலும் அது முடியவில்லையே,
அவளால்.
அச்சுப்பிசகாமல்...
சொல்லாமல்...
மௌனம் 06(ii)
இன்று...
அமைதியாக காரை செலுத்திக் கொண்டிருந்தவனின் முகத்தில் படர்ந்திருந்ய யோசனை ரேகைகள் அவளையும் குழம்பிடச் செய்தது.
"அத்தான்ன்ன்ன்.."
"ப்ச்ச்..என்ன..?"
"ஏதாச்சும் ப்ராப்ளமா..?"
"நத்திங்க்.."பட்டும் படாமல் வந்த அவன் பதிலில் அவள் முகம் ஒரு நொடி வாடி மறுநொடி இயல்பாகியது.
கேட்காமல் கிடைப்பதற்கு இங்கு மதிப்பு இருப்பதில்லையே.
"அத்தான்...எங்க வீட்ல மாப்ள பாக்குறாங்க..?"
"அதுக்கு நா என்ன பண்ணனும்..லுக் ஆர்த்தி..நா அப்போவே சொல்லிட்டேன்..உன் மேல எனக்கு...
சொல்லாமல்...
மௌனம் 06(i)
சில வருடங்களுக்கு முன்பு...
"தர்ஷினீஈஈஈஈ...என்னாச்சுன்னு சொல்லித் தொலடி.."
"ம்ஹும் வேணாண்டி..நீ வேணுன்னா அந்த பக்கி கிட்டவே கேட்டுக்க.." என்றவளின் பார்வை யன்னலுக்கு வெளியே மேயத் துவங்கியது.
"ரொம்பத் தான் அழுத்தம்ம்ம்ம்ம்ம்.."
சிறு இதழ் சுளிப்புடன் சொல்லியவளுக்கு தோழியின் முகத்தில் ஏதோ கலவரம் தெரிந்தது.
சுற்றி ஆட்கள் நின்றிருக்க கேட்பது பொருத்தமில்லை என்று தோன்றிடவே அமைதி காத்தவளின் விரல்கள் தொடையில் தாளம்...
சொல்லாமல்...
மௌனம் 05
சில வருடங்களுக்கு முன்பு...
தீர்க்கமான பார்வையை தன்னை நோக்கி இடம் பெயர்த்துக் கொண்டிருந்தவனை கண்டதும் தானாகவே அவளின் ஒற்றைக் கை தன்னாலே மேலெழுந்து தன் முகத்தை மறைத்துக் கொண்டது,
கல்லூரி நினைவில்.
தம்பி தான் விசித்திரமாய் பார்த்தான்.
"தர்ஷினி..இந்த அண்ணன் அம்மாவ பாக்க வந்துருக்காங்க.." என்கவே தன் தவறு உரைத்திட "ஸ்ஸ்.." எனும் இடது புறமாய் இதழ்கள் சற்று...
சொல்லாமல்...!
மௌனம் 04
சில வருடங்களுக்கு முன்பு...
ஒற்றைக் காலை ஆட்டியடி ஒய்யாரமாய் ராஜ தோரணையில் அமர்ந்திருந்தவனை பார்ப்பவர்களுக்கு ஒரு நொடியேனும் ரசிக்கத் தான் தோன்றிடும்.
ஆனால், அவள் அதற்கு விதி விலக்கல்லவா..?
தலை தாழ்த்தி விழிகளால் தரையை மேய்ந்த படி நின்றிருந்தவளை கண்டதும் நிமிடங்கள் கரைந்திட அவனுக்கும் சினம் எகிறிற்று.
படாரென அவன் அமர்ந்திருந்த மேசையில் தட்டிட அது தந்த அதிர்வில்...
சொல்லாமல்...!
தேவாவோட ப்ளேஷ் பேக்கும் லவ் ஸ்டோரியும் வேற பார்டாவும்
ப்ரசன்ட் வேற பார்ட்டா வர்ர மாதிரி போகும்..
ஓகே தான குழம்பிற மாட்டீங்களே..
மௌனம் 03
*சில வருடங்களுக்கு முன்பு...*
துப்பட்டாவால் தன் முகத்தை ஒற்றிய படி நின்றிருந்தாள்,
தேவதர்ஷினி.
பதட்டத்துடன் பேரூந்து நிறுத்தத்திற்கு ஓடி வந்ததால் முகத்தில் வியர்த்துப் போட்டிருந்தது.
அதை துடைக்கும் எண்ணமில்லை அவளுக்கு.
பாவையின் பார்வை பாதையிலேயே படிந்து மீண்டது,
அடிக்கடி.
சரேலென தன்னைக் கடந்து...
சொல்லாமல்...!
மௌனம் 02
இரவு நேரம் மணி பத்தை தாண்டிக் கொண்டிருக்க முழங்காலை கட்டிக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள்,
தர்ஷினி.
மௌனமான அந்த வேளையில் வானில் பறந்திடும் விமானத்தின் சத்தம் கேட்டிட சொல்லாமலே எட்டிப் பார்த்தது,
அவனின் நினைவு.
இந் நேரம் அவனும் விமான நிலையத்தில் இருப்பானோ..?
இல்லை விமானத்தில் பறந்து கொண்டிருப்பானோ.?
தன் மானம் பார்த்திடா மனம் சிந்தனையை அவன் புறமே விரட்டித் தள்ளியது.
நேற்றுத்...
சொல்லாமல்...!
மௌனம் 01
பாழடைந்த அந்த கட்டிடத்தின் பின்னே பரந்த ஓர் கானகம்.
கானகத்தின் நடுவே குருதி தோய்ந்த தன் கைகளை ஒரு கணம் உயர்த்திப் பார்த்தவனின் இதழ்களில் ஒரு வித வன்மமான புன்னகை.
"ப்ச்ச்..இங்க பாரு உன்ன அடிச்சு என் கைல ப்ளட்.." என்றவனின் குரலில் அப்பட்டமான சலிப்பு.
அவன் முன்னே முகம் முழுக்க குருதியுடன் அமர்ந்து இருந்தவனுக்கு விழி...