Tuesday, July 15, 2025

    கொஞ்சம் கோபம் நிறைய காதல்

      அத்தியாயம் 12      “கருணையான வார்த்தைகளை அருட் சூழலை பெருக்கலாம்....     காலமறிந்து சொன்ன வார்த்தைகள் கஷ்டத்தைத்  தவிர்க்கலாம்.....     தன்னம்பிக்கை வார்த்தைகள் மனச்சோர்வை விரட்டலாம்....”     காலை எழும்பும் போது... அவன் நெஞ்சில் முகம் புதைத்து இருந்தவளுக்கு... இரவு அணைப்பில் தூங்கியது நினைவு வந்தது.... அப்போது கூச்சமாக உணர்ந்தவள்.. இப்போது இருக்கும் நிலை சிரிப்பு தான் வந்தது.... நிமிர்ந்து...
    அத்தியாயம் 11   “எழுச்சியான வார்த்தைகள் வெற்றியை தரலாம்.... ஊக்கமான வார்த்தைகள் சோகத்தை விரட்டலாம்.... கனிவான வார்த்தைகள் உயிரை காக்கலாம்....”        தம்பி என்று அவசரமாக கதவை தட்டும் சத்தம் கேட்கவும்...  மயக்கத்தில் இருந்த இருவரும் மீண்டு வந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வெட்கம் கலந்த சிரிப்புடன் நகர்ந்து நின்றனர்....    அவள் அவசரமாக கதவை திறக்க நகரவும் நந்தினி என்றபடி...
    அத்தியாயம் 10   “அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கையை கொடுக்கலாம்.... ஆறுதல் வார்த்தைகள் தற்கொலையையும் தவிர்க்கலாம்..... இனிமையான வார்த்தைகள் நற்சூழலை வளர்க்கலாம்.....” கோவிலில் வைத்து சந்தித்ததிலிருந்து ஒரு மாதத்திற்குள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொண்டனர் பின்பு நர்மதாவின் படிப்பு முடியவும் திருமணம் என்று பேசி வைத்துக் கொண்டனர் இதற்கிடையில் இரு குடும்பத்திற்கும் இருந்த மனக்கசப்பு முற்றிலும் நீங்கி நல்ல சூழ்நிலையையும் சந்தோஷத்தை கொடுக்கும் படியே...
    அத்தியாயம் 9      “புறம் கூறும் வார்த்தைகள் மன அழுத்தத்தை கொடுக்கலாம்.....      வன்மையான வார்த்தைகள் கோபத்தை விதைக்கலாம்....      வஞ்சனை வார்த்தைகள் வாழ்வையே கெடுக்கலாம்....”        காலையில் எழுந்ததில் இருந்து நந்தினியின் மனது ஒருவித சலனதிலேயே இருந்தது. என்ன செய்வது என்று புரியாமல்தான் இருந்தாள் அண்ணி சொன்னதை நம்பி சொல்லியாச்சு எப்படி இருந்தாலும் பிரச்சினை வரும் என்று அவளுக்குள்...
    அத்தியாயம் 8      “கூரிய வார்த்தைகள் நெஞ்சை பிளக்கலாம்....     கேலியான வார்த்தைகள் தற்கொலையைத்  தூண்டலாம்....      சுடுகின்ற வார்த்தைகள் எரிச்சலை ஏற்படுத்தலாம்.....”      அவளுடைய வேலைகளை அவளே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தாள்.... "தேவகி தான் நீ எதற்காக இதெல்லாம் செய்யுற"...."அது தான் இப்ப ஆள் இருக்காங்க இல்ல அவங்க பார்த்துப்பாங்க" என்று சொன்னதற்கு.....        இருக்கட்டும் அத்தை...
    அத்தியாயம் 7   “கசப்பான வார்த்தைகள் விஷத்தை பாய்ச்சலாம்.... கடுமையான வார்த்தைகள் மனமுடைய செய்யலாம்..... காரமான வார்த்தைகள் பகை வளரச் செய்யலாம்.....”         சிங்கப்பூர் சென்று சேரும் வரை அவளது நினைவுகளை யோசித்தபடி அவளோடு பேசிய விஷயங்களை யோசித்துக் கொண்டே சென்றான்....      "நான் லவ் பண்ணா உங்களுக்கு என்ன என்று கேட்டாளே".... ஒருவேளை உண்மையாக இருக்குமா இல்லை வார்த்தைக்காக சொல்லியிருப்பாளோ... என்று...
    அத்தியாயம் 5   "நாம் வார்த்தைகளை அலைக்கழிப்பது           போல    வார்த்தைகளும்   நம்மை அலைக்கழிக்கும் "  -   லாரன்ஸ் பீட்டர்             அதன் பிறகு வந்த நாட்களில் அவன் அவளிடம் கோபமாக எதுவும் பேசாவிட்டாலும் யோசனையோடு நேரத்தைக் கடத்தி கொண்டிருந்தான்....  சில நேரம் பேசத் தொடங்கி விட்டு அத்துடன் நிறுத்திக் கொள்வான்... கிளம்ப வேண்டியது வேறு இருந்ததால் அவனுக்குத் தேவையானதை...
    அத்தியாயம் 4   “மனம்...... கடலில் ஏற்படும் சூழல் போன்றது...  மனிதனை வெகுதூரம் இழுத்துச் சென்றுவிடும்..... கடலை வற்றச் செய்வதும்... மழையை வேருடன் பிடுங்கி எறிவதும்.... தீயை உண்பதும்  எவ்வளவு கடினமானதோ... அவ்வளவு கடினம் மனதைக் கட்டுப்படுத்துவது ஆனால் நல்ல எண்ணங்களால் இதை சுலபமாக செய்யலாம்....”      இரவு தூங்கும்போது இருந்த குழப்பம் மாறி காலை எழும் போதே.......
    அத்தியாயம் 1 "சுடு சொல்லால் சுருங்கிப் போகும் முகம்.... கடும் செல்லால் கருகிப் போகும் இதயம்.... திரும்பப் பெற முடியாதவை மூன்று எனக் கூறுவார்கள். தொடுக்கப்பட்ட அம்பு., கழிக்கப்பட்ட காலம்., விடுவிக்கப்பட்ட சொற்கள்.,எனவேதான் அவைகளை நாம் மிகவும் கவனமுடன் கையாள வேண்டும்" திருமண மண்டபம் கலை கட்டி இருக்க இருவீட்டாரின் சொந்தங்கள் சூழ கெட்டி மேளம் முழங்க...
    error: Content is protected !!