Tuesday, August 4, 2026

    கொஞ்சம் கோபம் நிறைய காதல்

    அத்தியாயம் 4   “மனம்...... கடலில் ஏற்படும் சூழல் போன்றது...  மனிதனை வெகுதூரம் இழுத்துச் சென்றுவிடும்..... கடலை வற்றச் செய்வதும்... மழையை வேருடன் பிடுங்கி எறிவதும்.... தீயை உண்பதும்  எவ்வளவு கடினமானதோ... அவ்வளவு கடினம் மனதைக் கட்டுப்படுத்துவது ஆனால் நல்ல எண்ணங்களால் இதை சுலபமாக செய்யலாம்....”      இரவு தூங்கும்போது இருந்த குழப்பம் மாறி காலை எழும் போதே.......
    அத்தியாயம் 14 “பண்பான வார்த்தைகள் இதயத்தைத் தொடலாம்.... பணிவான வார்த்தைகள் மரியாதையைக் கூட்டலாம்.... பொறுமையான வார்த்தைகள் கோபத்தை விரட்டலாம்....” மொட்டை மாடியில் விரித்து விட்டு அருகருகே அமர்ந்து கொண்டு அவள் கையோடு கைகோர்த்து கதை பேச தொடங்கினான்.... அவளுக்கோ அவன் ஊருக்கு செல்லும் முன் மாடியில் வைத்து பேசியது நினைவு வந்தது... அவள் அவனிடம் தன் முதல் கேள்வியை கேட்டாள்.... நீங்க...
    அத்தியாயம் 9      “புறம் கூறும் வார்த்தைகள் மன அழுத்தத்தை கொடுக்கலாம்.....      வன்மையான வார்த்தைகள் கோபத்தை விதைக்கலாம்....      வஞ்சனை வார்த்தைகள் வாழ்வையே கெடுக்கலாம்....”        காலையில் எழுந்ததில் இருந்து நந்தினியின் மனது ஒருவித சலனதிலேயே இருந்தது. என்ன செய்வது என்று புரியாமல்தான் இருந்தாள் அண்ணி சொன்னதை நம்பி சொல்லியாச்சு எப்படி இருந்தாலும் பிரச்சினை வரும் என்று அவளுக்குள்...
    அத்தியாயம் 10   “அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கையை கொடுக்கலாம்.... ஆறுதல் வார்த்தைகள் தற்கொலையையும் தவிர்க்கலாம்..... இனிமையான வார்த்தைகள் நற்சூழலை வளர்க்கலாம்.....” கோவிலில் வைத்து சந்தித்ததிலிருந்து ஒரு மாதத்திற்குள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொண்டனர் பின்பு நர்மதாவின் படிப்பு முடியவும் திருமணம் என்று பேசி வைத்துக் கொண்டனர் இதற்கிடையில் இரு குடும்பத்திற்கும் இருந்த மனக்கசப்பு முற்றிலும் நீங்கி நல்ல சூழ்நிலையையும் சந்தோஷத்தை கொடுக்கும் படியே...
    லவ் மேரேஜ் பண்ணினவங்க   கூட கல்யாணத்துக்கு அப்புறம்.... நீ கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி இருந்த கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி மாறிட்ட அப்படின்னு சண்டை போடுற சிட்டுவேஷன் தான் இப்போ இருக்கு.... அப்புறம் எப்படி உங்களுக்குள்ள இப்படி ஒரு அண்டர்ஸ்டாண்டிங் நீங்க லவ் மேரேஜ் ம் கிடையாது... அரேஞ்சிடு மேரேஜ் புரிஞ்சுக்க நாள் ஆகும் ஆனா...
    அத்தியாயம் 11   “எழுச்சியான வார்த்தைகள் வெற்றியை தரலாம்.... ஊக்கமான வார்த்தைகள் சோகத்தை விரட்டலாம்.... கனிவான வார்த்தைகள் உயிரை காக்கலாம்....”        தம்பி என்று அவசரமாக கதவை தட்டும் சத்தம் கேட்கவும்...  மயக்கத்தில் இருந்த இருவரும் மீண்டு வந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வெட்கம் கலந்த சிரிப்புடன் நகர்ந்து நின்றனர்....    அவள் அவசரமாக கதவை திறக்க நகரவும் நந்தினி என்றபடி...
      அத்தியாயம் 12      “கருணையான வார்த்தைகளை அருட் சூழலை பெருக்கலாம்....     காலமறிந்து சொன்ன வார்த்தைகள் கஷ்டத்தைத்  தவிர்க்கலாம்.....     தன்னம்பிக்கை வார்த்தைகள் மனச்சோர்வை விரட்டலாம்....”     காலை எழும்பும் போது... அவன் நெஞ்சில் முகம் புதைத்து இருந்தவளுக்கு... இரவு அணைப்பில் தூங்கியது நினைவு வந்தது.... அப்போது கூச்சமாக உணர்ந்தவள்.. இப்போது இருக்கும் நிலை சிரிப்பு தான் வந்தது.... நிமிர்ந்து...
    அத்தியாயம் 13 “தன்மையான வார்த்தைகள் மனச் சலிப்பை நீக்கலாம்.... நன்றியான வார்த்தைகள் உதவிகளை ஈர்க்கலாம்.... நகைச்சுவை வார்த்தைகள் இறுக்கத்தைத் தளர்த்தலாம்....” அன்று அதிகாலை அழகாய் விடிந்தது.... அன்றைய விருந்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது....  அழைக்கப்பட்ட உறவினர் அனைவரும் வந்திருந்தனர்...  காலை உணவிற்குப் பின்னர் நர்மதாவின்   கணவன் வீட்டினர் அதாவது அத்தை குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர்...  சரண்யாவும் அவள் கணவரும்...
    அத்தியாயம் 16   “வாழ்வுக்கான நேசத்தையும் வெளிச்சத்தையும் வளர்ச்சிக்கான விதைகளையும் நம்மிடமே வைத்துக் கொண்டு பாசத்தை தேடி பள்ளங்களிலும் வெளிச்சத்தைத் தேடி வீதிகளிலும் விடியலைத் தேடி பாலைவனங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறோம்...” சில மாதங்களுக்குப் பிறகு அவர்களைப் இணைக்க மேலும் வாழ்வில் நெருக்கம் உண்டாக நந்தினி கர்ப்பமாய் இருந்தாள்... கர்ப்பத்தின் தொடக்கங்களில் அவளின் சிறு சிறு கஷ்டங்களை கூட மாறனின் அன்பு...
    error: Content is protected !!