என் வானெங்கும் அவளின் பிம்பம்
அத்தியாயம் 10
டெல்லிக்கு கிளம்பும் நாளன்று வேதாச்சலம் நிரஞ்சனை அழைத்து பேசத் தொடங்கினார்.., “உன்கிட்ட கேட்கணும் உட்காரு பா” என்று அருகே அமர வைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.., “நீ எதனால் இந்த முடிவுக்கு வந்தேன்னு தெரிஞ்சுக்கலாமா.., அந்த பொண்ணு ஃபேமிலிய விட்டு பிரிந்து இருக்கா ங்கிற பரிதாபத்திலா.., உனக்கு அவ மேல இந்த...
அத்தியாயம் 9
நிரஞ்சன் வீட்டில் காலை உணவிற்காக அமர்ந்திருந்த போது நாயகியோ.., வேதாச்சலத்திடம் “நான் சொன்னதை அவன் கிட்ட கேளுங்க”.., என்று சொல்லி நினைவுபடுத்திக் கொண்டிருந்தார்.., வேதாசலம் அதில் தலையிடும் எண்ணமே இல்லாதவராக அமைதியாக காலை உணவு எங்கே கைவிட்டு போய்விடுமோ.., என்ற எண்ணத்தோடு உண்பது போல தட்டை தவிர எதிலும் கவனம் செலுத்தவில்லை..
...
அத்தியாயம் 8
உறவுகளின் பாதுகாப்பில் ஒய்யாரமாக வாழ்ந்து வந்தவளுக்கு தனிமை கொடுமையாக தான் இருந்தது.., ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மற்றவர்கள் தன் முகம் பார்க்கும் போது யாரும் தன் முகத்திலிருந்து எதையும் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு மாறி இருந்தாள்..,
அருகிலுள்ள அந்த கிளாத் டிசைனிங் நிறுவனத்தில் வேலை பார்த்தது ஒரு பக்கம் அவளுக்கு...
அத்தியாயம் 7
அதுவரை அங்கு நடந்த பிரச்சினைகளை அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்த மகிமா வீட்டினர் அப்போது பேசத் தொடங்கினார்கள். ஏற்கனவே அவர்கள் கூட்டுக் குடும்பம்., குடும்ப கௌரவம் என்று அதிகமாக யோசிக்கும் குடும்பத்திலிருந்து மகிமா வந்து இருப்பதால் அவர்கள் ஒரே வார்த்தையில் “அவளுக்கும்., எங்களுக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் கிடையாது. நீ உழுந்த அந்த பள்ளத்தில்...
அத்தியாயம் 6
அங்கு உள்ள மலை தேவதைக்கு திருவிழா நடந்து கொண்டிருந்ததால்., அக் கிராமத்தின் வழக்கப்படி கணவன் மனைவி இருவரும் கடவுளை வணங்கி விட்டு அங்குள்ள திருமணமானவர்களுக்கு உணவு கொடுப்பது போல இருவருக்கும் ஒரே இலையில் உணவு கொடுத்தனர். அத் தேவதை இருவருக்கும் நல்லதே செய்யும் என்ற நம்பிக்கை., இரவு உணவு அங்குள்ள முறைப்படி...
சற்று நேரத்தில் மழை விடவும் இருவரும் வேகமாக அந்த கிராமத்தை நோக்கி அவரவர் எண்ணங்களோடு நடக்கத் தொடங்கினர்...
அதே நேரம்., அங்கு இவர்களிருவரும் விழுந்த நேரத்திலிருந்து தள்ளி விட்ட பெண்களுக்கு சரமாரியாக பேராசிரியர்களும்., உடன் வந்த மாணவ மாணவிகளும் திட்ட தொடங்கிவிட்டனர். “இருவரில் யாருக்கு எது என்றாலும்., நீங்கள் இருவரும் தான் ஜெயிலுக்கு போக...
அத்தியாயம் 5
உருண்டு விழுந்து., கீழ்நோக்கி வந்தவர்கள் ஆங்காங்கு கட்டைகளிலும்,கல்லிலும், இடித்துக் கொண்டு இருவரும் நல்ல காயத்தோடு உருண்டு கீழே வந்து சேர்ந்தனர். அவ்வளவு தூரம் உருண்டு வரும் போதும் அவளை தன் கையில் சேர்த்து அணைத்து வைத்திருந்தான். அவளும் பயத்தில் அவனை இறுக அணைத்து பிடித்து இருந்தாள். கீழே வந்து சேர்ந்து சமதளமான...
அத்தியாயம் 4
நான்காம் வருட படிப்பு முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருக்கிறது என்னும் நிலையில் சுற்றுலா செல்வது என முடிவு செய்யப்பட்டது..
பெங்களூரில் இருந்து மைசூர் சென்றுவிட்டு அங்கிருந்து வயநாடு செல்வதாக முடிவு செய்தனர். ஆறு நாட்கள் சுற்றுலா என்று கூறியிருந்தனர் மாணவ மாணவிகள் அனைவரும் வரவேண்டும் என்று சொல்லி இருந்ததால் அனைவரும்...
அத்தியாயம் 3
மிகப்பெரிய தொழில் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் நிரஞ்சன்., அவர்களது தொழில் சாம்ராஜ்யத்தை அறியாதவர்கள் எவருமில்லை, ஏனெனில் வங்கிகளுக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக லோன் பைனான்ஸ் என்று பலவகைகளில் பண விஷயங்களில் பெயர் பெற்றது அவர்களது குடும்பம்., அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவன். தான் தனியாக தொழில் தொடங்க தந்தையிடம் கேட்கும் போது.,...
அத்தியாயம் 2
காலையில் வழக்கம் போல் அவள் கல்லூரிக்கு ஹாஸ்டலில் இருந்து வந்து வகுப்பில் அமர்ந்து சற்று நேரத்திற்கெல்லாம் அவளை பிரின்ஸிபல் அழைப்பதாக சொல்லவும்., வகுப்பில் அனைவரும் நிரஞ்சன் சார் கம்ப்ளைன்ட் பண்ணியிபாரு என்று பேசிக் கொண்டிருக்கும் போதே., அவளை பிடிக்காத இருவர் மட்டும் சிரித்துக்கொண்டனர்.
அவள் அருகில் அமரும் தோழியோ., பயந்து போய்...
அத்தியாயம் 1
மிகச்சிறந்த பேஷன் டெக்னாலஜி கல்லூரி அதில் பேஷன் டிசைனிங், இன்டீரியர் டிசைனிங், டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட் என பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த படிப்புகளை கொண்ட பெரிய வளாகம் அது அங்கு தான் மகிமா மூன்றாமாண்டு மாணவியாக இருக்கிறாள். பேஷன் டெக்னாலஜி எடுத்து படித்துக் கொண்டிருப்பவள்., பார்க்கும் போதே துருதுரு கண்களோடு எப்பொழுதும் குறும்பாக...