Wednesday, August 5, 2026

    என் வானெங்கும் அவளின் பிம்பம்

    சற்று நேரத்தில் மழை விடவும் இருவரும் வேகமாக அந்த கிராமத்தை நோக்கி அவரவர் எண்ணங்களோடு  நடக்கத் தொடங்கினர்...       அதே நேரம்., அங்கு இவர்களிருவரும்  விழுந்த நேரத்திலிருந்து தள்ளி விட்ட பெண்களுக்கு சரமாரியாக பேராசிரியர்களும்., உடன் வந்த மாணவ மாணவிகளும் திட்ட தொடங்கிவிட்டனர். “இருவரில் யாருக்கு எது என்றாலும்., நீங்கள் இருவரும் தான் ஜெயிலுக்கு போக...
    அத்தியாயம் 7        அதுவரை அங்கு நடந்த பிரச்சினைகளை அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்த மகிமா வீட்டினர் அப்போது பேசத் தொடங்கினார்கள். ஏற்கனவே அவர்கள் கூட்டுக் குடும்பம்., குடும்ப கௌரவம் என்று அதிகமாக யோசிக்கும் குடும்பத்திலிருந்து மகிமா வந்து இருப்பதால் அவர்கள் ஒரே வார்த்தையில் “அவளுக்கும்., எங்களுக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் கிடையாது. நீ உழுந்த அந்த பள்ளத்தில்...
    அத்தியாயம் 6                   அங்கு உள்ள மலை தேவதைக்கு திருவிழா நடந்து கொண்டிருந்ததால்., அக் கிராமத்தின் வழக்கப்படி கணவன் மனைவி இருவரும் கடவுளை வணங்கி விட்டு அங்குள்ள திருமணமானவர்களுக்கு உணவு கொடுப்பது போல இருவருக்கும் ஒரே இலையில் உணவு கொடுத்தனர். அத் தேவதை இருவருக்கும் நல்லதே செய்யும் என்ற நம்பிக்கை., இரவு உணவு அங்குள்ள முறைப்படி...
    அத்தியாயம் 13         சென்னைக்கு சென்ற பிறகு திருமண வேலைகள் வேக வேகமாக நடந்தது.., சென்னைக்கு வந்து இருபதாவது நாளில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது...     அவன் மும்பையிலிருந்து வரும் முன்னரே திருமணத்திற்கான தேதியை வேதாச்சலம் குறித்து விட்டார்.., அப்படி அவர் கூறும் போது நாயகி அதில் விருப்பமின்மை தெரிவிக்கும் போது நிரஞ்சன்  சகோதரியும் சகோதரனும் அவர்கள்...
    அத்தியாயம் 11       டெல்லியில் நடக்கும் விருது வழங்கும் விழா மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...  டெக்ஸ்டைல் துறையில் இந்தியாவில் உள்ள சிறந்த வல்லுநர்கள் அனைவரும் வரும் இடமாதலால் அவ்விடத்தில் அமரும் வசதி கூட அழகாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..  மேடைக்கு கீழே அமர்ந்து இருந்து பார்க்கும் இடம் அழகான சிறு வட்ட மேசைகளோடு ஒரு வட்ட மேசையில்...
    அத்தியாயம் 10          டெல்லிக்கு கிளம்பும் நாளன்று வேதாச்சலம் நிரஞ்சனை அழைத்து பேசத் தொடங்கினார்.., “உன்கிட்ட கேட்கணும் உட்காரு பா” என்று அருகே அமர வைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.., “நீ எதனால் இந்த முடிவுக்கு வந்தேன்னு தெரிஞ்சுக்கலாமா.., அந்த பொண்ணு ஃபேமிலிய விட்டு பிரிந்து இருக்கா ங்கிற பரிதாபத்திலா..,  உனக்கு அவ மேல இந்த...
    அத்தியாயம் 2           காலையில் வழக்கம் போல் அவள் கல்லூரிக்கு ஹாஸ்டலில் இருந்து வந்து வகுப்பில் அமர்ந்து சற்று நேரத்திற்கெல்லாம் அவளை பிரின்ஸிபல் அழைப்பதாக சொல்லவும்.,  வகுப்பில் அனைவரும் நிரஞ்சன் சார் கம்ப்ளைன்ட் பண்ணியிபாரு என்று பேசிக் கொண்டிருக்கும் போதே., அவளை பிடிக்காத இருவர் மட்டும் சிரித்துக்கொண்டனர்.        அவள் அருகில் அமரும் தோழியோ., பயந்து போய்...
    அத்தியாயம் 9        நிரஞ்சன் வீட்டில் காலை உணவிற்காக அமர்ந்திருந்த போது நாயகியோ.., வேதாச்சலத்திடம் “நான் சொன்னதை அவன் கிட்ட கேளுங்க”.., என்று சொல்லி நினைவுபடுத்திக் கொண்டிருந்தார்.., வேதாசலம் அதில் தலையிடும் எண்ணமே இல்லாதவராக அமைதியாக காலை உணவு எங்கே கைவிட்டு போய்விடுமோ..,  என்ற எண்ணத்தோடு உண்பது போல தட்டை தவிர எதிலும் கவனம் செலுத்தவில்லை..         ...
    கல்லூரியில் தன்னை திட்டி தண்டனை கொடுத்து., தினமும் நிற்க வைத்து வகுப்பை விட்டு வெளியேற்றிய அதே நிரஞ்சன் தான்., ஆனால் ஏனோ அவனுடைய நினைவுகள் அந்தக் காட்டில் தொடங்கி இன்றுவரை அவனை பற்றிய நினைவுகளோடு தான் இருக்கிறாள்.., இதை எப்படி அவனிடம் சொல்வது என்ற யோசனையோடு நினைச்சுப்பேன் என்று மட்டும் ஒரே வார்த்தையில் முடித்து...
    அத்தியாயம் 3      மிகப்பெரிய தொழில் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் நிரஞ்சன்., அவர்களது தொழில் சாம்ராஜ்யத்தை அறியாதவர்கள் எவருமில்லை, ஏனெனில் வங்கிகளுக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக லோன் பைனான்ஸ் என்று பலவகைகளில் பண விஷயங்களில் பெயர் பெற்றது அவர்களது குடும்பம்., அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவன். தான் தனியாக தொழில் தொடங்க தந்தையிடம் கேட்கும் போது.,...
    அத்தியாயம் 12      அவளை  அவனுடைய அப்பாவிடம்  அழைத்து சென்ற போது அவன் அப்பா எழுந்து நின்று மிகவும் சந்தோஷமாக மகனை அணைத்து வாழ்த்து தெரிவித்ததோடு.., மகிமாவின் தலையில் கை வைத்து சந்தோஷமா இருங்க., என்று சொல்லி ஆசீர்வதித்தார்.., இருவரும் அதே இடத்தில் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.., அவனுடைய தம்பியும்., தங்கையும்...
    error: Content is protected !!