Saturday, July 12, 2025

    உள்ளங்கள் பந்தாடுதே

    10 காதல் நோய் தீர கல்யாணம் தீர்வாகும்., மருந்து கிடைத்த பின்போ காதலே மறந்து போகும்.,       இவன் வந்து சேரும் போது ஏற்கனவே உள்ள நீதா கிளம்பிக் கொண்டிருந்தாள்.,            அவன் நண்பன் வெளியே காத்திருந்தான்., அப்பாடி வந்தாச்சா., அவங்க அப்பவே வந்தாச்சு.,  அவங்க பிரண்டு வந்து கூட இருக்காங்க., இதுக்குள்ள கிளம்பி இருப்பாங்க., நீ இந்தப் பக்கம் வா"., என்று ஆண்கள் பகுதிக்கு அழைத்துச்...
    9 காதலில் மட்டுமே கண்மூடித்தனமான நம்பிக்கையும் வரும் சந்தேகமும் தொற்றி கொள்ளும்., காதல் ஒரு வகை நோய்., மாலை அலுவலகம் முடிந்து வந்தவனிடம் வீட்டில் உள்ளவர்கள் வீட்டினருக்கு வாங்கிய துணிகளை காட்டிக் கொண்டிருந்தனர்.,            அவற்றை பார்த்தவன் "நல்லா இருக்கு., எல்லாத்தையும் எடுத்து வைச்சிருங்க".,  என்று சொன்னான்.,         "டேய் நாளைக்கு நாங்க போகிறோம்"., என்று சொன்னார்கள்.           "அந்த கார்லேயே சொல்லிருவேன்"., என்று மட்டும் சொன்னான்., வேறு எதுவும்...
    7 காதலோடு உடன் பிறந்த பொய்., சொல்லும் போது உறுத்தினாலும்., அது உனக்காக எனும் போது., பெரும் மகிழ்ச்சி கொள்கிறது.,         காலை எழுந்து எப்போதும் போல அலுவலகத்துக்கு கிளம்பியவனிடம்., அப்பாவும் பெரியப்பாவும் வந்து பேச வேண்டும் என்று நின்றனர்.         "நேத்து பேச முடியல டா., உனக்கு ஆபீஸ் வொர்க் வந்துருச்சி., அது தான் பேசலாம் ன்னு வந்தேன்"., என்றனர்.,         'போச்சே காலை பிடிப்பாங்க  அப்படிங்கிறதே மறந்துட்டேன்'...
    6 நீயின்றி நானில்லை என்பதை தாண்டி., உன் எண்ணங்களில் நான் மட்டும் நர்த்தனம் ஆடுவதில் பெருமையே.,          வீட்டிற்கு வந்தவள் அவனின் அலைபேசி அழைப்பிற்காக காத்திருந்தாள்., ஆனால் அவனிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.,          அப்பாவின் பேச்சே சற்று பயத்தை தந்தது., 'இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே இருக்கிறது' என்ற நினைப்பை பயத்தோடு அவன் கழித்துக் கொண்டிருந்தாள்.,       அங்கோ அவனும் அவன் நண்பனை அழைத்துக்...
    8 மனங்களை மதிக்காத மதம்., உணர்வுகளை கொன்று போடும் ஜாதி., காதலில் மட்டும் இரண்டும் மறித்து போகும் இல்லை மறித்து போக வைக்கும்,        காரில் செல்லும் போதே "எங்கே போறோம்., என்ன ஆச்சு பிரணவ்"., என்ற கேட்டாள்.          அவன் நண்பன் இப்போது கார் ஓட்ட பிரணவ் அருகில் அமர்ந்திருந்தான்.,       அப்போது தான் பிரணவ் அவளை பார்த்து லேசாக திரும்பிய படி "நாளைக்கு நம்ம கல்யாணம்"., என்று சொன்னான்.          ...
    5 திடீரென வரும் முடிவுகள். விபத்தாகவும் மாறலாம்., விடியலாகவும் மாறலாம்., காரை ஓட்டிக் கொண்டிருக்கும் போதே மனதில் 'இவர்களின் அவசரம் சரியில்லையே' என தோன்றியது., 'நேற்று இருந்த மனநிலை இன்று இருப்பதில்லை என்பது காதல் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது'., என்று நினைத்துக் கொண்டான்., 'நேற்றோ நீதா மீது தவறு இருப்பது போல யோசித்துக் கொண்டு இருந்தவன்., இன்று ஐயோ வீட்டில் அவசரப் படுகிறார்களே' என்று நினைத்தான்., அதே நேரம்...
    4 மடிசாய்த்து கொள்ள ஒற்றை உறவு இருந்தால் போதும்., பஞ்சாக பறந்து விடும் கலக்கங்களும் பிரச்சனைகளும்., காலையில் எப்போதும் போல எழுந்தவளுக்கு வீட்டில் தன் அப்பா அம்மாவை சத்தம் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது., "என்ன லட்சணத்தில் புள்ள வளத்திருக்க ன்னு தெரியுதா., அவ இப்படி பண்ணிருக்கா., இப்ப வரைக்கும் நீ ஒரு வார்த்தை கேட்கல"., என்று சொன்னார்., "தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையைக் கேட்க சொல்றீங்க., கேட்டு...
    3 உன் குரல் செய்யும் மாயமோ என்னவோ., கலங்கிய மனது கூட தெளிந்த நீரோடையாக மாறுகிறது., இது காதலில் மட்டுமே சாத்தியம்., அன்று வேலை முடிந்து வந்தவளோ மனதிற்குள் சிறு கோபத்தோடு அவனுக்கு அழைக்கவே இல்லை., எப்போதும் வேலை விட்டு வரும்போது ஒரு முறை அழைத்து பேசி விடுவாள்., பின்பு இரவு தூங்கப்போகும் முன் அவனிடம் பேசிவிட்டு தான் தூங்க போவாள்., ஆனால் இன்று ஏனோ வரும்போது.,...
    2 உன்னோடு காதல் வந்த உவகை உள்ளம் நிறைந்து இருந்தாலும்., ஏனோ காதல் போராட்டம் மனம் வெறுக்க வைக்கிறது., காதல் காலம் கடினமானது., அலுவலகத்தில் வந்து அமர்ந்தவனுக்கு வேலையே ஓடவில்லை., அவனுடைய கல்லூரி காலத்திற்கே நுழைந்து விட்டது போல தோன்றியது., எம்பிஏ கடைசி வருடம் படிக்கும் போது நீதா கல்லூரியில் முதலாமாண்டு வந்து சேர்ந்தாள்., பார்த்தவுடனேயே கேரளா என்று சொல்லுமளவிற்கு ஆளை அடையாளம் காணலாம்., அப்படி இருந்தாள்., ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவர்கள் என்பதால்...
    உள்ளங்கள் பந்தாடுதே 1 *கோயில்களில் எல்லாம் எல்லாம் தெய்வங்கள் இருக்குமா என்றால் தெரியாது., ஆனால் வீடுகளில் இன்னும் சில தெய்வங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.,* சென்னையின் டிராபிக்கில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது பிரணவின் கார்., ட்ராபிக் ல் ஊர்ந்து செல்வது மற்ற நாட்களில் ஒரு வகையான டென்ஷனை கொடுத்தாலும்., ஏனோ இன்று அவனுக்கு டென்ஷன் ஏறவில்லை.., மிக நிதானமாக ஓட்டிக்கொண்டிருந்தான்., கவனம் சாலையில் இருந்தாலும்., மனம் முழுவதும் காலையில்...
    error: Content is protected !!