இளங்காற்றே எங்கே போகிறாய்
அவனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றவள், யுகேந்திரன் காபி பிரியன் என்பதால்... அவனுக்கு அவளே காபி கலந்து எடுத்து வந்து கொடுத்தாள்.
“இது இருக்கட்டும், நீ உட்காரு.” என்றான். அவன் கையில் காபியை கொடுத்துவிட்டே உட்கார்ந்தாள்.
“சாரி நக்ஷத்ரா, நான் உன்னைக் காயபடுத்த அப்படிப் பேசலை... ஒரு உரிமையில தான் பேசிட்டேன்.” என்றவன் பிரசன்னாவிடம் சொன்னதையே சொல்ல....
“எனக்குத்...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 4
முல்லை என்ற பெயரை முகநூலில் தேட... அங்கே முல்லை மலர், முல்லை கொடி என நூற்றுகணக்கில் இருக்க.... கல்லூரியின் பெயரை வைத்தும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. யுகேந்திரனிடம் கேட்டால்... திட்டுவான் என்று தெரியும். என்ன செய்வது என யோசித்தபடி உறங்கிப் போனாள்.
மறுநாள் யுகேந்திரன் அலுவலகம் வரவில்லை. வந்த ஜூனியர் வக்கீல்களுக்கு...
யுகேந்திரன் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த நக்ஷத்ரா, “பாஸ் நீங்க எங்கையோ போயிடீங்க. அந்தப் பொண்ணுக்காக நீங்க வேலைக்குப் போனீங்களா?” என்றதும்,
“ஆமாம் எங்க அப்பாவும் இல்லாம, எங்க அம்மா வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கிற பணத்தை எடுத்து கொடுக்க மனசு வரலை. அதனால நான் வேலைக்குப் போனேன்.”
“நான் போய்ப் பணம் கொடுத்த போது, அவ வாங்கிக்க...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 3
அடுத்து நக்ஷத்ரா வாதாட வேண்டிய வழக்கை பற்றி யுகேந்திரன் அலுவலக அறையில் வைத்து விளக்கிக் கொண்டு இருந்தான். இருவரும் சேர்ந்து பேசி குறிபெடுத்துக் கொண்டிருந்தனர்.
மாலை கிளம்ப வேண்டிய நேரம் வந்ததும் ஜனனி வந்து நக்ஷத்ராவை அழைக்க...
“இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு ஜனனி, நீ போ... நான் அப்புறம் போயிக்கிறேன்.” என்றாள்....
இது தான் சமயம் என்று நினைத்த நக்ஷத்ரா பிரசன்னாவிடம், யுகேந்திரனின் காதலை பற்றிக் கேட்க... “அவன் லவ் பண்ணானா என்ன? எனக்கு தெரியாதே.” என்றான்.
“நீயெல்லாம் ஒரு ப்ரண்டா... உன் ப்ரண்ட் லவ் பண்ணது கூட உனக்குத் தெரியாதா?”
"யுகிக்கு நான் லேட்டா தான் ப்ரண்ட் ஆனேன். அதோட அவன் எல்லார்கிட்டயும் நல்லா பேசுவான். அவனுடையது பெரிய...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 2
விழா முடிந்து விருந்தினர்கள் சென்ற பிறகே நக்ஷத்ரா கிளம்ப... அவளையும் ஜனனியையும் அழைத்துக் கொண்டு யுகேந்திரன் தனது காரில் சென்றான்.
ஜனனியும் நக்ஷ்த்ராவும் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு தங்களுக்குள் பேசி சிரித்தபடி வந்தனர்.
“நீ இன்னைக்கு இந்த் டிரஸ் போட்டதுக்கு யுகேந்திரனும் உன்னைப் பார்த்திட்டார் சந்தோஷமா?” என அவள் கேட்க... ஜனனி...
தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துகொள்ளும் ஆள் இல்லை யுகேந்திரன். ஆனால் அவனின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருப்பவன், சற்று எடை கூடி விட்டது போலத் தெரிந்தால்... உடனே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவான்.
இன்று நக்ஷத்ராவும் சொல்லவும் எடை கூடி விட்டதோ என்ற எண்ணத்தில் தான் ஜாகிங் வந்திருந்தான். கடற்கரை சாலையில்...
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 1
அன்று காலை நேரம் சென்னை ஹைகோர்ட் பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. அதன் ஒரு பகுதியில் இருந்த கோர்ட் அறையில், வழக்கு ஒன்று நடந்து கொண்டிருக்க... வழக்கு இன்று இறுதி கட்டத்தில் இருப்பதால்... தன் தரப்பு வாதத்தை நக்ஷத்ரா எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள். அப்போது அந்த அறைக்குள் வெள்ளை சட்டை...