Saturday, May 4, 2024

    Un Varugai En Varamaai

    Un Varugai En Varamaai 7 1

    உன் வருகை என் வரமாய்... 7 ஆக எல்லோரும் வந்தாகிவிட்டது.. சுப்புவின் இரண்டு மாமாக்கள்.. ஆத்மநாதன்.. சரவணன். பெண் வீட்டிலிருந்து இரண்டு மாமாக்கள், சித்தப்பா என நான்கு பேர் வந்திருந்தனர். யாருக்கும் உபசரிக்கும் எண்ணம் இல்லை போல, அதுவே பெண் வீட்டிற்கு நிம்மதியை தந்தது போல.. உள்ளே இன்னும் பானுமதியின் குரல்.. மறுநாள் உணவிற்கோ.. எதற்கோ.. யாரிடமோ பேசிக்...
    உன் வருகை... என் வரமாய்....4 (2) வர்ஷினி, அதெல்லாம் காதில் வாங்காது “வா சரு... சாப்பிடலாம்” என்றவள் அவன் கையை பிடிக்க.. “இரு, வண்டிய துடைக்க மாட்டியா... பாரு... தூசி... இப்படிதான் ஓட்டிட்டு போறிய.. சாவி எடு” என்றான் கோவமாக.. வர்ஷினி “ச்சு... ஆரம்பிச்சுட்டியா... வா, சாப்பிடலாம்.. அப்புறமா... ஸ்டார்ட் மியூசிக்.... ஓகே...” என்றாள். முறைப்பா பார்வையா என தெரியாத...
    ஹரே கிருஷ்ணா உன் வருகை... என் வரமாய்... 2 அழகான... கிளி பச்சையும், மயில்கழுத்து நீளமும் சேர்ந்த ஒரு  கார்டன் சாரீ... அழகாக பொருந்தியது அவளின் மாநிறத்திற்கு... சின்ன மெரூன் கலர் திலகம்.. அதன் மேலே.. திருநீறு... இடது கையில் டைடன் கோல்டு கலர் வாட்ச்... இன்னொரு கையில் மேச்சிங் வளையல்... என அவசர அவசரமாக கிளம்பி வெளியே...
    ஆனால், ஆத்மநாதன்... சற்று முகம் சுளித்தார்... கூடவே அவரின் சொந்தங்கள் எல்லாம் இது உனக்கு தேவையில்லாத வேலை... நாளைக்கு நீதான் எல்லாத்துக்கும் பொறுப்பாவ, பெண் பிள்ளை வேற, இப்போவோ அப்போவோன்னு நிக்குது... ஏதாவதுன்னா... நீதான் பார்க்க்கனும் அத்தோட.. உனக்கு பசங்க வேற இருக்காங்க... அப்புறம் எங்கையாவது வந்து நிக்கும்... என ஆளாளுக்கும் சொல்ல இன்னமும்...
    error: Content is protected !!